தமிழ்நாட்டில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை நடத்த 4 மாத காலம் அவகாசம் வழங்கி உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழ்நாட்டில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை நடத்த கூடுதல் கால அவகாசம் கோரி மாநில தேர்தல் ஆணையம்…
View More நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை நடத்த 4 மாத காலம் அவகாசம்தமிழக அரசு
தென் சென்னையில் பன்னோக்கு சிறப்பு மருத்துவமனை: முக்கிய திட்டங்களை அறிவித்த தமிழக அரசு!
முன்னாள் முதல்வர் கருணாநிதியின் பிறந்த நாளை முன்னிட்டு, தென் சென்னையில் ரூ.250 கோடி மதிப்பீட்டில் பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனை அமைப்பது உட்பட பல்வேறு முக்கிய திட்டங்களை தமிழக அரசு இன்று அறிவித்துள்ளது. இதுகுறித்து…
View More தென் சென்னையில் பன்னோக்கு சிறப்பு மருத்துவமனை: முக்கிய திட்டங்களை அறிவித்த தமிழக அரசு!12 ஐபிஎஸ் அதிகாரிகள் திடீர் இடமாற்றம்
தமிழகத்தில் 12 ஐபிஎஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி, தீயணைப்பு மற்றும் மீட்பு பணி டிஜிபியாக கரண் சின்ஹா, தமிழ்நாடு காவலர் வீட்டு வசதி வாரிய தலைவர் மற்றும் மேலாண்…
View More 12 ஐபிஎஸ் அதிகாரிகள் திடீர் இடமாற்றம்கோவைக்கு குறைவான தடுப்பூசிகள்: தமிழக அரசு மீது வானதி சீனிவாசன் குற்றச்சாட்டு!
கோவைக்கு, மாநில அரசு குறைவான தடுப்பூசிகளை ஒதுக்கி வருவதாக, பாஜக மகளிரணி தலைவர் வானதி சீனிவாசன் கூறியுள்ளார். கோவை காந்திபுரம் பாஜக மாவட்ட அலுவலகத்தில், கோவை தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினரும் அக்கட்சியின் தேசிய…
View More கோவைக்கு குறைவான தடுப்பூசிகள்: தமிழக அரசு மீது வானதி சீனிவாசன் குற்றச்சாட்டு!ரேஷன் கடை ஊழியர்களுக்கு நிவாரணம்!
கொரோனா தொற்றால் உயிரிழந்த நியாய விலைக்கடை ஊழியர்களுக்கு நிவாரணம் வழங்கும் வகையில் அவர்களின் முழு விவரங்களை அளிக்குமாறு கூட்டுறவுத்துறை மண்டல அலுவலர்களுக்கு தமிழக கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் உத்தரவிட்டுள்ளார். நியாய விலைக்கடைகளில் பணிபுரியும் விற்பனையாளர்கள்…
View More ரேஷன் கடை ஊழியர்களுக்கு நிவாரணம்!தடுப்பூசிக்கான கண்காணிப்பு குழு: தமிழக அரசு!
தமிழகம் முழுவதும் மாற்றுத்திறனாளிகளுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்படுவதை கண்காணிப்பு குழு அமைத்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. மாற்றுத்திறனாளிகளிக்கு கொரோனா தடுப்பூசி செலுத்துவதை கண்காணிப்பது தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றம் தமிழக அரசுக்கு அறிவுறுத்தல்களை வழங்கியிருந்த நிலையில்,…
View More தடுப்பூசிக்கான கண்காணிப்பு குழு: தமிழக அரசு!டெல்லி சென்றுள்ள எம்பி டி.ஆர்.பாலு,அமைச்சர் தங்கம் தென்னரசு!
செங்கல்பட்டு தடுப்பூசி உற்பத்தி மையத்தை தமிழக அரசே ஏற்று நடத்த முடிவு செய்யப்பட்டதையடுத்து மத்திய அரசிடம் பேசுவதற்காக தொழிற்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, நாடாளுமன்ற திமுக குழு தலைவர் டி.ஆர்.பாலு ஆகியோர் இன்று டெல்லி…
View More டெல்லி சென்றுள்ள எம்பி டி.ஆர்.பாலு,அமைச்சர் தங்கம் தென்னரசு!கொரோனா கட்டணம்: புகார் அளிக்க இலவச தொலைபேசி எண்!
தனியார் பரிசோதனை மையங்களில் கொரோனா பரிசோதனைக்கு கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுமானால் அது குறித்து புகார் தெரிவிக்க, கட்டணமில்லா தொலைபேசி எண்களை தமிழக அரசு அறிவித்துள்ளது. தனியார் பரிசோதனை மையங்களில் கொரோனா பரிசோதனைக்கான கட்டணத்தை குறைத்து…
View More கொரோனா கட்டணம்: புகார் அளிக்க இலவச தொலைபேசி எண்!ஆக்சிஜன் பயன்பாட்டை தணிக்கை செய்ய குழு!
தமிழகத்திற்கு ஆக்சிஜன் விநியோகம் மற்றும் பயன்பாட்டை தணிக்கை செய்ய 5 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா தொற்றின் 2வது அலையால் மருத்துவமனைகளில் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்ததை தொடர்ந்து சிகிச்சைக்குத் தேவையான ஆக்சிஜனுக்கு…
View More ஆக்சிஜன் பயன்பாட்டை தணிக்கை செய்ய குழு!கொரோனா முடிவில் தாமதம்: உயர் நீதிமன்றம்!
கொரோனா பரிசோதனை முடிவுகளை விரைந்து தெரிவிக்க வேண்டும் என தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கொரோனா சிகிச்சை குறித்து சென்னை உயர் நீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்துக் கொண்டது.…
View More கொரோனா முடிவில் தாமதம்: உயர் நீதிமன்றம்!