கொரோனோ பரவலை கட்டுப்படுத்த தமிழக அரசு அறிவித்துள்ள புதிய கட்டுப்பாடுகள் இன்று அதிகாலை முதல் நடைமுறைக்கு வந்தன. அதன்படி அனைத்து அரசு அலுவலகங்களும், தனியார் அலுவலகங்களும் அதிக பட்சம் 50 சதவீத பணியாளர்களுடன் இயங்க…
View More மளிகை கடைகள் 12 மணிவரை மட்டுமே இயங்கும்: கொரோனா புதிய கட்டுப்பாடுகள்!தமிழக அரசு
காவிரியின் துணை ஆறுகளை மேம்படுத்த ரூ. 3,159 கோடி ஒதுக்கீடு!
டெல்டா மாவட்டங்களில் உள்ள காவிரி துணை ஆறுகளை மேம்படுத்த 3 ஆயிரத்து 159 கோடி ரூபாய் நிதி ஒதுக்கி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. நீர்நிலைகளை மேம்படுத்துவதில் முக்கியத்துவம் அளித்து வரும் தமிழக அரசு…
View More காவிரியின் துணை ஆறுகளை மேம்படுத்த ரூ. 3,159 கோடி ஒதுக்கீடு!8ம் தேதி பள்ளி திறப்பு; அனுமதி கடிதம் கட்டாயம்
பள்ளிக்கு வரும் மாணவர்கள் கட்டாயமாக பெற்றோரிடம் அனுமதி கடிதத்தை பெற்று வர வேண்டும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது. தமிழகத்தில் கொரோனா பரவல் படிப்படியாக குறைந்து வருகிறது. இந்நிலையில், கடந்த வாரம் பிப்ரவரி மாதத்திற்கான…
View More 8ம் தேதி பள்ளி திறப்பு; அனுமதி கடிதம் கட்டாயம்விதிகளின்படி புதிய மருத்துவக் கல்லூரிகள் கட்டப்படுகின்றனவா என தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் கேள்வி!
தமிழகத்தில் புதிய மருத்துவக் கல்லூரிகள், தேசிய மருத்துவ கவுன்சிலின் விதிகளின்படி கட்டப்படுகின்றதா என்பது குறித்து அறிக்கை தாக்கல் செய்யும்படி, தமிழக சுகாதாரத்துறை செயலாளருக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் மருத்துவக் கல்லூரிகள் இல்லாத…
View More விதிகளின்படி புதிய மருத்துவக் கல்லூரிகள் கட்டப்படுகின்றனவா என தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் கேள்வி!