2050-ம் ஆண்டுக்குள் அணைகளில் 25% நீர் சேமிப்பு இழப்பு – ஐநா எச்சரிக்கை

2050ம் ஆண்டுக்குள் இந்தியாவில் உள்ள அணைகள் அதன் அசல் நீர் சேமிப்பு திறனில் 26 சதவீதத்தை இழக்க நேரிடும் என ஐநா தகவல் வெளியிட்டுள்ளது. மேலும் உலகளவில் உள்ள அணைகளின் நீர் சேமிப்பு திறன்…

View More 2050-ம் ஆண்டுக்குள் அணைகளில் 25% நீர் சேமிப்பு இழப்பு – ஐநா எச்சரிக்கை

3வது டி20 போட்டியில் இந்தியா, இலங்கை இன்று மோதல்: தொடரை வெல்ல இரு அணிகளும் பலப்பரீட்சை

இந்தியா, இலங்கை அணிகளுக்கு இடையேயான 3வது மற்றும் கடைசி டி20 கிரிக்கெட் போட்டி இன்று நடைபெற உள்ளது. தொடரை வெல்ல இரு அணிகளும் பலப்பரீட்சையில் ஈடுபட உள்ளன. இந்தியா வந்துள்ள இலங்கை அணி டி20…

View More 3வது டி20 போட்டியில் இந்தியா, இலங்கை இன்று மோதல்: தொடரை வெல்ல இரு அணிகளும் பலப்பரீட்சை

உக்ரைன் பிரச்னைக்கு பேச்சுவார்த்தையே தீர்வு; ரஷ்ய அதிபரிடம் பிரதமர் மோடி வலியுறுத்தல்

ரஷ்யா- உக்ரைன் பிரச்னைக்கு பேச்சுவார்த்தை மூலம் மட்டுமே தீர்வு காண முடியும் என தொலைபேசியில் ரஷ்ய அதிபர் புதினுடன்  பேசிய பிரதமர் மோடி வலியுறுத்தியுள்ளார். ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினுடன் பிரதமர் மோடி நேற்று…

View More உக்ரைன் பிரச்னைக்கு பேச்சுவார்த்தையே தீர்வு; ரஷ்ய அதிபரிடம் பிரதமர் மோடி வலியுறுத்தல்

பயங்கரவாதத்தின் மையமாக பாகிஸ்தான் திகழ்கிறது- வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர்

பாகிஸ்தானை பயங்கரவாதத்தின் மையமாக உலகம் பார்க்கிறது என்று வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்தார். அமெரிக்காவில் உள்ள ஐ.நா. சபையில் இந்தியாவின் தலைமையில் உலக பயங்கரவாத தடுப்பு வழிமுறைகள் என்ற தலைப்பில் விவாத நிகழ்ச்சி நடைபெற்றது.…

View More பயங்கரவாதத்தின் மையமாக பாகிஸ்தான் திகழ்கிறது- வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர்

டெல்லி மூச்சுத் திணற காரணம் என்ன? வைக்கோல் எரிப்பா? தீபாவளி பட்டாசா?

தலைநகர் டெல்லியில் காற்று மாசு உச்சத்தைத் தொட்டுள்ளது. மக்களுக்கு கண் எரிச்சல், மூச்சுத் திணறல் போன்ற பிரச்னைகள் ஏற்பட்டுள்ளதால் மாநில அரசு பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. இந்த நேரத்தில் டெல்லி காற்று மாசுக்கான…

View More டெல்லி மூச்சுத் திணற காரணம் என்ன? வைக்கோல் எரிப்பா? தீபாவளி பட்டாசா?

RBI அறிமுகப்படுத்தி உள்ள டிஜிட்டல் கரன்சியை கையாள்வது எப்படி?

ரிசர்வ் வங்கி அறிமுகம் செய்துள்ள டிஜிட்டல் கரன்சி அதில் முதல் செயல்படும் விதம் குறித்த தகவல்களை பார்க்கலாம்.  இந்திய ரிசர்வ் வங்கி டிஜிட்டல் பணத்தை சோதனை முறையில் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த டிஜிட்டல் பணத்தில், அறிமுகமான…

View More RBI அறிமுகப்படுத்தி உள்ள டிஜிட்டல் கரன்சியை கையாள்வது எப்படி?

இந்திய மருந்து துறையை ஆளும்  டாப் 10 பெண்கள்

இந்திய மருந்து துறையை ஆளும்  டாப் 10 பெண்கள் பற்றியும் அவர்களுடைய சாதனைகளையும் பார்ப்போம்.  1. நடாஷா பூனாவாலா – சீரம் இன்ஸ்டியூட் ஆஃப் இந்தியா – செயல் இயக்குநர்:  இந்தியாவில் கொரோனா தடுப்பூசியை…

View More இந்திய மருந்து துறையை ஆளும்  டாப் 10 பெண்கள்

அடுத்த ஆண்டு முதல் அக்னிபாத் திட்டத்தில் மகளிர் சேர்ப்பு – விமானப்படைத் தளபதி அறிவிப்பு

இந்திய விமானப்படையில் அடுத்த ஆண்டு முதல் அக்னிபாத் திட்டத்தில் மகளிர் சேர்க்கப்பட உள்ளதாக விமானப்படைத் தளபதி வி.ஆர். சவுத்திரி அறிவித்துள்ளார். இந்திய விமானப்படை தினம், விமானப்படைத் தளபதி வி.ஆர். சவுத்திரி தலைமையில் சண்டிகரில் இன்று…

View More அடுத்த ஆண்டு முதல் அக்னிபாத் திட்டத்தில் மகளிர் சேர்ப்பு – விமானப்படைத் தளபதி அறிவிப்பு

ஃபெடரல் விளைவு என்றால் என்ன?

உலக நாடுகளின் பண மதிப்பு குறைவு மற்றும் பங்குச் சந்தைகளில் சரிவு உள்ளிட்ட காரணங்களால் கடனுக்கான வட்டி விகிதம் மேலும் உயரும் என தகவல்கள் வெளியாகி வருகின்றன. இதற்கான காரணம் என்று குறிப்பிடப்படும் ஃபெடரல்…

View More ஃபெடரல் விளைவு என்றால் என்ன?

விரட்டிய காட்டு யானைகள் – மரத்தில் ஏறி உயிர் தப்பிய இளைஞர்

இடுக்கி அருகே காட்டு யானைகளுக்கு பயந்து மரத்தில் ஏறி இளைஞர் ஒருவர் உயிர் பிழைத்தார்.  கேரளாவில் அவ்வப்போது வனப்பகுதியில் இருந்து வெளியேறும் விலங்குகள் குடியிருப்பு பகுதிகளில் புகுந்து வருவதால் மக்கள் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். அந்த…

View More விரட்டிய காட்டு யானைகள் – மரத்தில் ஏறி உயிர் தப்பிய இளைஞர்