தெலங்கானா மாநிலத்தில் இந்து ஒருவரின் வீட்டை முஸ்லிம்கள் தாக்கியதாக சமூக வலைதளங்களில் வீடியோ வைரலானது
View More தெலங்கானாவில் இந்து ஒருவரின் வீட்டை முஸ்லிம்கள் தாக்கினார்களா? – வைரல் வீடியோ உண்மையா?பாகிஸ்தான்
மகாகும்பமேளாவின் போது ஏற்பட்ட விபத்து என வைரலாகும் வீடியோ – உண்மை என்ன?
பிரயாக்ராஜ் மகா கும்பமேளாவின் ஒரு பகுதியான மௌனி அமாவாசை அன்று ஏற்பட்ட கூட்ட நெரிசலின்போது ஏற்பட்ட விபத்து என ஒரு காணொலி சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.
View More மகாகும்பமேளாவின் போது ஏற்பட்ட விபத்து என வைரலாகும் வீடியோ – உண்மை என்ன?உலகில் மிகவும் மாசடைந்த நாடுகள் பட்டியல்: 8வது இடத்தில் இந்தியா
2022ம் ஆண்டில் உலகிலேயே மிகவும் மாசடைந்த நாடுகள் பட்டியலில் இந்தியா 8வது இடத்தில் உள்ளது. 2022ம் ஆண்டில் சர்வதேச அளவில் காற்றின் தரம் குறித்த ஆய்வறிக்கையை சுவிட்சர்லாந்தை சேர்ந்த ஐகியூஆர் நிறுவனம் வெளியிட்டுள்ளது. 131…
View More உலகில் மிகவும் மாசடைந்த நாடுகள் பட்டியல்: 8வது இடத்தில் இந்தியாபாகிஸ்தான் மண்ணில் இருந்து கொண்டே பாகிஸ்தானை விமர்சித்த இந்தி பாடலாசிரியர் ஜாவேத் அக்தர்!
மும்பை தாக்குதல் சம்பவத்துக்கு தொடர்புடைய குற்றவாளிகள் உங்கள் நாட்டில் சுதந்திரமாக சுற்றுகின்றனர் என்று பாகிஸ்தானில் நடந்த விழாவில் பிரபல பாடலாசிரியரும், கவிஞருமான ஜாவேத் அக்தர் பேசியுள்ளார். பாகிஸ்தான் லாகூரில் உருது கவிஞர் பைசி அகமதுவின்…
View More பாகிஸ்தான் மண்ணில் இருந்து கொண்டே பாகிஸ்தானை விமர்சித்த இந்தி பாடலாசிரியர் ஜாவேத் அக்தர்!1 லிட்டர் பெட்ரோல் விலை ரூ.272 – பாகிஸ்தானில் வரலாறு காணாத விலை உயர்வு
பொருளாதார வீழ்ச்சியில் சிக்கியுள்ள பாகிஸ்தானில் மீண்டும் பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்பட்டுள்ளது. இந்த முடிவு அந்நாட்டு மக்களை கடும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. நீண்டகாலமாக தொடரும் அரசியல்வாதிகள், ராணுவ ஆட்சிகளால் ஏற்பட்ட அரசியல் குழப்பம், இந்தியாவுடன்…
View More 1 லிட்டர் பெட்ரோல் விலை ரூ.272 – பாகிஸ்தானில் வரலாறு காணாத விலை உயர்வுபாகிஸ்தான் இடைத்தேர்தல் – 33 தொகுதிகளிலும் இம்ரான் கான் போட்டியிடுவதாக அறிவிப்பு
பாகிஸ்தானில் நடைபெறவுள்ள இடைத்தேர்தலில் 33 தொகுதிகளில் இம்ரான் கானே போட்டியிட உள்ளதாக பிடிஐ கட்சி அறிவித்துள்ளது. பாகிஸ்தானில் கடுமையான பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது. கடந்த ஆண்டிலிருந்தே அந்நாட்டின் நிதிநிலைமை மோசமடைந்து வருகிறது. இந்நிலையில் கடந்த…
View More பாகிஸ்தான் இடைத்தேர்தல் – 33 தொகுதிகளிலும் இம்ரான் கான் போட்டியிடுவதாக அறிவிப்புதனது குழந்தைக்கு ’இந்தியா’ என பெயரிட்ட பாகிஸ்தான் தம்பதியர்
வங்கதேசம் மற்றும் பாகிஸ்தான் நாட்டை பூர்வீகமாக கொண்ட தம்பதியர் தனது குழந்தைக்கு ’இந்தியா’ என பெயரிட்டுள்ளனர். ஒமர் இசா என்பவர் பாகிஸ்தானைச் சேர்ந்த பிரபல பாடகர். இவரது மனைவி வங்கதேசத்தை பூர்வீகமாக கொண்டவர். ஒமர்…
View More தனது குழந்தைக்கு ’இந்தியா’ என பெயரிட்ட பாகிஸ்தான் தம்பதியர்எல்லை தாண்டிய பயங்கரவாதம் – ஐநா பாதுகாப்பு அவையில் பாகிஸ்தானை சாடிய இந்தியா
எல்லை தாண்டிய பயங்கரவாதத்தை அரசியல் நோக்கங்களுக்காக பயன்படுத்தும் நாடுகள் அதற்கு பொறுப்பேற்க வேண்டும் என்று ஐ.நா பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியா தெரிவித்துள்ளது. பாகிஸ்தானை மறைமுகமாக சாடும் வகையில் இந்தியா இந்த கருத்தை தெரிவித்துள்ளதாக பார்க்கப்படுகிறது.…
View More எல்லை தாண்டிய பயங்கரவாதம் – ஐநா பாதுகாப்பு அவையில் பாகிஸ்தானை சாடிய இந்தியாபாகிஸ்தானில் ஆசிய சக்கர நாற்காலி கிரிக்கெட் போட்டி: இந்திய அணி மாபெரும் வெற்றி
பாகிஸ்தானில் ஆசிய அளவிலான சக்கர நாற்காலி 20-20 கிரிக்கெட் போட்டியில், இந்திய வீல் சேர் கிரிக்கெட் அணி பங்குகொண்டு மாபெரும் வெற்றியை பெற்றுள்ளது. பாகிஸ்தான் நாட்டின் , கராச்சியில் ஆசிய அளவிலான சக்கர நாற்காலி…
View More பாகிஸ்தானில் ஆசிய சக்கர நாற்காலி கிரிக்கெட் போட்டி: இந்திய அணி மாபெரும் வெற்றிபயங்கரவாதத்தின் மையமாக பாகிஸ்தான் திகழ்கிறது- வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர்
பாகிஸ்தானை பயங்கரவாதத்தின் மையமாக உலகம் பார்க்கிறது என்று வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்தார். அமெரிக்காவில் உள்ள ஐ.நா. சபையில் இந்தியாவின் தலைமையில் உலக பயங்கரவாத தடுப்பு வழிமுறைகள் என்ற தலைப்பில் விவாத நிகழ்ச்சி நடைபெற்றது.…
View More பயங்கரவாதத்தின் மையமாக பாகிஸ்தான் திகழ்கிறது- வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர்