ஹிஜாப் அணியாதவர்களை கண்காணிக்க டிஜிட்டல் முறையை ஈரான் அரசு கையாளுவதாக ஐநா-வின் ‘சுதந்திர சர்வதேச உண்மை கண்டறிதல் மிஷன்’ அறிக்கை வெளியிட்டுள்ளது.
View More ஹிஜாப் அணியாதவர்களை கண்காணிக்க டிஜிட்டல் முறையை கையாளும் ஈரான் அரசு – ஐநா அறிக்கை!United Nations
புவி வெப்பமடைதலுக்கு மனிதர்கள் காரணமில்லையா? – அறிவியலாளரின் கூற்றுடன் வைரலாகும் பதிவுகள் உண்மையா?
புவி வெப்பமடைதலுக்கு மனிதர்கள் காரணமல்ல என அறிவியலாளரின் கூற்றுடன் ஒரு படம் வைரலாகிறது.
View More புவி வெப்பமடைதலுக்கு மனிதர்கள் காரணமில்லையா? – அறிவியலாளரின் கூற்றுடன் வைரலாகும் பதிவுகள் உண்மையா?“காலநிலை மாற்றம் அவசரமாக தீர்வு காணப்பட வேண்டிய உலகளாவிய பிரச்னை” – ஐநா மனித உரிமைகள் பேரவையில் #SowmiyaAnbumani உரை!
காலநிலை மாற்றம் அவசரமாக தீர்வு காணப்பட வேண்டிய உலகளாவிய பிரச்னை ஆகும் என ஐநா மனித உரிமைகள் பேரவையில் பசுமைத் தாயகம் அமைப்பின் தலைவர் சௌமியா அன்புமணி உரையாற்றினார். ஐ.நா. மனித உரிமை பேரவையின்…
View More “காலநிலை மாற்றம் அவசரமாக தீர்வு காணப்பட வேண்டிய உலகளாவிய பிரச்னை” – ஐநா மனித உரிமைகள் பேரவையில் #SowmiyaAnbumani உரை!“உலகில் 4 கோடி பேருக்கு ஹெச்ஐவி பாதிப்பு” – ஐநா வெளியிட்ட அதிர்ச்சி அறிக்கை!
கடந்தாண்டில் உலகம் முழுவதும் சுமார் 4 கோடி மக்கள் ஹெச்ஐவி நோய் பாதிப்புடன் வாழ்ந்து வருவதாகவும், அதில் 90 லட்சம் மக்கள் எந்த சிகிச்சையும் எடுக்காமல் இருப்பதாகவும் ஐ.நா அறிக்கை வெளியிட்டுள்ளது. இதுகுறித்து நேற்று…
View More “உலகில் 4 கோடி பேருக்கு ஹெச்ஐவி பாதிப்பு” – ஐநா வெளியிட்ட அதிர்ச்சி அறிக்கை!8-வது முறையாக ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் உறுப்பினரான பாகிஸ்தான்!
ஐநா சபையின் நிரந்தரமற்ற உறுப்பினர்களாக பாகிஸ்தான், சோமாலியா, டென்மார்க், கிரீஸ், பனாமா ஆகிய ஐந்து நாடுகள் ரகசிய வாக்கெடுப்பின் மூலம் தேர்வு செய்யப்பட்டுள்ளன. ஐநா சபையில் பாதுகாப்பு கவுன்சில் உறுப்பினராக நாடுகளை தேர்வு செய்ய…
View More 8-வது முறையாக ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் உறுப்பினரான பாகிஸ்தான்!ஐநாவின் நிரந்தர உறுப்பினரானது பாலஸ்தீனம் – இந்தியா ஆதரவுடன் தீர்மானம் நிறைவேற்றம்!
ஐக்கிய நாடுகள் அவையின் பொதுச்சபையில் பாலஸ்தீனத்தை முழு நேர உறுப்பினராக சேர்க்கும் வரைவு தீர்மானத்திற்கு 143 நாடுகள் ஆதரவு அளித்து நிறைவேற்றப்பட்டது. இஸ்ரேல் – ஹமாஸ் அமைப்பினருக்கு இடையே காசாவில் ஏறக்குறைய 150 நாட்களுக்கும்…
View More ஐநாவின் நிரந்தர உறுப்பினரானது பாலஸ்தீனம் – இந்தியா ஆதரவுடன் தீர்மானம் நிறைவேற்றம்!ஐநாவின் யுனிசெப் அமைப்பில் இடம் பெற்றார் தமிழ்நாட்டைச் சேர்ந்த இளம் விஞ்ஞானி வினிஷா உமாசங்கர்!
UNICEF India-ன் அறிவியல், தொழில்நுடபம், பொறியியல் மற்றும் கணிதம் (STEM) பிரிவின் தேசிய இளைஞர் பிரதிநிதியாக தமிழ்நாட்டைச் சேர்ந்த வினிஷா உமாசங்கர் நியமனம் செய்யப்பட்டுள்ளார். ஐநாவின் யுனிசெப் (UNICEF) அமைப்பு, தொடர்ந்து 75 ஆண்டுகளாக…
View More ஐநாவின் யுனிசெப் அமைப்பில் இடம் பெற்றார் தமிழ்நாட்டைச் சேர்ந்த இளம் விஞ்ஞானி வினிஷா உமாசங்கர்!காஸாவில் போர் நிறுத்தத்துக்காக ஐநாவில் தீர்மானம்… வாக்களிக்காமல் புறக்கணித்த இந்தியா!
காஸாவில் போர் நிறுத்தம் கோரி ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் கொண்டுவரப்பட்ட தீர்மானத்தை இந்தியா புறக்கணித்தது. கடந்த ஆண்டு அக்.7-ஆம் தேதி இஸ்ரேல் மீது சுமார் 5,000 ஏவுகணைகளை சரமாரியாக வீசி ஹமாஸ் அமைப்பினர்…
View More காஸாவில் போர் நிறுத்தத்துக்காக ஐநாவில் தீர்மானம்… வாக்களிக்காமல் புறக்கணித்த இந்தியா!“இந்தியாவின் தேர்தல் குறித்து ஐநா கவலை கொள்ளத் தேவையில்லை” – மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் விமர்சனம்!
தேர்தல் சுதந்திரமாகவும், நியாயமாகவும் நடப்பதை இந்திய மக்கள் உறுதி செய்வார்கள், அதைப்பற்றி ஐநா கவலைப்பட தேவையில்லை என மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்தார். இந்தியாவில் மாபெரும் ஜனநாயக திருவிழாவாக கருதப்படும் மக்களவை தேர்தல் …
View More “இந்தியாவின் தேர்தல் குறித்து ஐநா கவலை கொள்ளத் தேவையில்லை” – மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் விமர்சனம்!“இந்தியாவில் தேர்தல் நியாயமாக, சுதந்திரமாக நடக்கும் என நம்புகிறோம்” – கெஜ்ரிவால் கைது குறித்து ஐநா கருத்து!
அரவிந்த் கெஜ்ரிவால் கைது குறித்து அமெரிக்கா, ஜெர்மனியை தொடர்ந்து ஐக்கிய நாடுகள் சபை கருத்து தெரிவித்துள்ளது. டெல்லியில் மதுபான கொள்கையில் ஊழல் நடந்திருப்பதாகக் கூறி முதலமைச்சரும் ஆம் ஆத்மி கட்சியின் ஒருங்கிணைப்பாளருமான அரவிந்த் கெஜ்ரிவால்…
View More “இந்தியாவில் தேர்தல் நியாயமாக, சுதந்திரமாக நடக்கும் என நம்புகிறோம்” – கெஜ்ரிவால் கைது குறித்து ஐநா கருத்து!