அடுத்த ஆண்டு முதல் அக்னிபாத் திட்டத்தில் மகளிர் சேர்ப்பு – விமானப்படைத் தளபதி அறிவிப்பு
இந்திய விமானப்படையில் அடுத்த ஆண்டு முதல் அக்னிபாத் திட்டத்தில் மகளிர் சேர்க்கப்பட உள்ளதாக விமானப்படைத் தளபதி வி.ஆர். சவுத்திரி அறிவித்துள்ளார். இந்திய விமானப்படை தினம், விமானப்படைத் தளபதி வி.ஆர். சவுத்திரி தலைமையில் சண்டிகரில் இன்று...