பயங்கரவாதத்தின் மையமாக பாகிஸ்தான் திகழ்கிறது- வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர்

பாகிஸ்தானை பயங்கரவாதத்தின் மையமாக உலகம் பார்க்கிறது என்று வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்தார். அமெரிக்காவில் உள்ள ஐ.நா. சபையில் இந்தியாவின் தலைமையில் உலக பயங்கரவாத தடுப்பு வழிமுறைகள் என்ற தலைப்பில் விவாத நிகழ்ச்சி நடைபெற்றது.…

View More பயங்கரவாதத்தின் மையமாக பாகிஸ்தான் திகழ்கிறது- வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர்