8-வது முறையாக ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் உறுப்பினரான பாகிஸ்தான்!

ஐநா சபையின் நிரந்தரமற்ற உறுப்பினர்களாக பாகிஸ்தான், சோமாலியா, டென்மார்க், கிரீஸ், பனாமா ஆகிய ஐந்து நாடுகள் ரகசிய வாக்கெடுப்பின் மூலம் தேர்வு செய்யப்பட்டுள்ளன.  ஐநா சபையில் பாதுகாப்பு கவுன்சில் உறுப்பினராக நாடுகளை தேர்வு செய்ய…

View More 8-வது முறையாக ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் உறுப்பினரான பாகிஸ்தான்!

ட்ரோன்களை பயன்படுத்தி எல்லை தாண்டிய ஆயுத சப்ளை – ஐநா சபையில் இந்தியா குற்றச்சாட்டு

ட்ரோன்களை பயன்படுத்தி எல்லை தாண்டிய ஆயுத சப்ளை நடைபெறுவதாக ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தில்  இந்தியா குற்றச்சாட்டை முன்வைத்துள்ளது.   ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்பு கவுன்சில் சார்பாக ஏப்ரல் 10ம்…

View More ட்ரோன்களை பயன்படுத்தி எல்லை தாண்டிய ஆயுத சப்ளை – ஐநா சபையில் இந்தியா குற்றச்சாட்டு

எல்லை தாண்டிய பயங்கரவாதம் – ஐநா பாதுகாப்பு அவையில் பாகிஸ்தானை சாடிய இந்தியா

எல்லை தாண்டிய பயங்கரவாதத்தை அரசியல் நோக்கங்களுக்காக பயன்படுத்தும் நாடுகள் அதற்கு பொறுப்பேற்க வேண்டும் என்று ஐ.நா பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியா தெரிவித்துள்ளது. பாகிஸ்தானை மறைமுகமாக சாடும் வகையில் இந்தியா இந்த கருத்தை தெரிவித்துள்ளதாக பார்க்கப்படுகிறது.…

View More எல்லை தாண்டிய பயங்கரவாதம் – ஐநா பாதுகாப்பு அவையில் பாகிஸ்தானை சாடிய இந்தியா

பயங்கரவாதத்தின் மையமாக பாகிஸ்தான் திகழ்கிறது- வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர்

பாகிஸ்தானை பயங்கரவாதத்தின் மையமாக உலகம் பார்க்கிறது என்று வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்தார். அமெரிக்காவில் உள்ள ஐ.நா. சபையில் இந்தியாவின் தலைமையில் உலக பயங்கரவாத தடுப்பு வழிமுறைகள் என்ற தலைப்பில் விவாத நிகழ்ச்சி நடைபெற்றது.…

View More பயங்கரவாதத்தின் மையமாக பாகிஸ்தான் திகழ்கிறது- வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர்

ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியாவுக்கு நிரந்தர உறுப்பினர் இடம்: பிரான்ஸ், இங்கிலாந்து ஆதரவு

ஐக்கிய நாடுகளின் பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியா நிரந்தர இடம் பெறுவதற்கு பிரான்ஸ் மற்றும் இங்கிலாந்து ஆகிய நாடுகள் ஆதரவு தெரிவித்தன. ஐ.நா.பாதுகாப்பு கவுன்சில் சீராய்வு தொடர்பான ஆலோசனை கூட்டம் நடந்தது. அதில் பல்வேறு மாற்றங்களை…

View More ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியாவுக்கு நிரந்தர உறுப்பினர் இடம்: பிரான்ஸ், இங்கிலாந்து ஆதரவு

ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியா நிரந்தர உறுப்பினராக ரஷ்யா ஆதரவு

ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியா நிரந்தர உறுப்பினராவதற்கு ரஷ்யா ஆதரவு தெரிவித்துள்ளது. ஐ.நா. பொதுச் சபையின் 77-வது ஆண்டுக் கூட்டம் அமெரிக்காவின் நியூயார்க் நகரில் நடைபெற்றது. இதில் ரஷ்ய வெளியுறவுத் துறை அமைச்சர் செர்கி…

View More ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியா நிரந்தர உறுப்பினராக ரஷ்யா ஆதரவு

லஷ்கர்-ஏ-தொய்பா துணை தலைவரை சர்வதேச பயங்கரவாதியாக அறிவிக்க சீனா முட்டுக்கட்டை

பாகிஸ்தானில் இருந்து செயல்பட்டுவரும் பயங்கரவாத அமைப்பான லஷ்கர்-ஏ-தொய்பா அமைப்பின் துணைத் தலைவர் அப்துல் ரகுமான் மாக்கியை சர்வதேச பயங்கரவாதியாக அறிவிக்குமாறு இந்தியா முன்வைத்த கோரிக்கைக்கு சீனா முட்டுக்கட்டை போட்டது. அப்துல் ரகுமான் மாக்கியை ஐ.நா.…

View More லஷ்கர்-ஏ-தொய்பா துணை தலைவரை சர்வதேச பயங்கரவாதியாக அறிவிக்க சீனா முட்டுக்கட்டை

ஐநா பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தை தலைமையேற்று நடத்துகிறார் பிரதமர் மோடி

முதன் முறையாக இந்திய பிரதமர் தலைமையில் ஐ.நா பாதுகாப்பு ஆணையத்தின் கூட்டம் இன்று நடைபெறுகிறது. பிரதமர் மோடி தலைமையில் நடைபெறும் இக்கூட்டத்தில், ரஷ்ய அதிபர் புதின் உள்ளிட்ட சர்வதேச நாடுகளின் தலைவர்கள் பங்கேற்கின்றனர். இந்திய…

View More ஐநா பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தை தலைமையேற்று நடத்துகிறார் பிரதமர் மோடி