கொரோனா கோரப்பிடியில் இந்தியா சிக்கி தவித்து வரும் நிலையில், ஐபிஎல் போட்டியில் கொல்கத்தா அணிக்காக விளையாடி வரும் ஆஸ்திரேலிய வீரர் பாட் கம்மின்ஸ் பி.எம். கேர்ஸ் நிதிக்கு 37 லட்ச ரூபாய் நன்கொடை வழங்கியுள்ளார்.…
View More இந்தியா எனது அன்பிற்குரிய நாடு; இந்தியாவுக்கு பேருதவி புரிந்த கம்மின்ஸ்இந்தியா
இந்தியாவில் இதுவரை கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்ட எண்ணிக்கை?
இந்தியாவில் இதுவரை 14,19 கோடி கொரோனா தடுப்பூசிகள் விநியோகிக்கப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது. இந்தியாவில் இதுவரை 15.82 சதவீதம் அதாவது 2,682,751 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம்…
View More இந்தியாவில் இதுவரை கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்ட எண்ணிக்கை?புதியதாக 25-ஆயிரம் பேருக்கு கொரோனா தொற்று உறுதி
நாட்டில் நேற்று ஒரே நாளில் கொரோனா நோய் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 25,326 -ஆக உயர்ந்துள்ளது. மத்திய சுகாதாரத் துறை நேற்று கொரோனா நோய் தொற்றாளர்கள், கொரோனாவால் இறந்தவர்களின் எண்ணிக்கை குறித்த பட்டியலை வெளியிட்டது.…
View More புதியதாக 25-ஆயிரம் பேருக்கு கொரோனா தொற்று உறுதிஇந்திய அணி அபார வெற்றி; டெஸ்ட் தொடரை கைப்பற்றியது
இந்திய இங்கிலாந்து கிரிக்கெட் அணிகளுக்கிடையே நடைபெற்ற 4வது டெஸ்ட் போட்டியில் 25 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது. இதன்மூலம் டெஸ்ட் தொடரை 3 – 1 என்ற புள்ளிக்கணக்கில் கைப்பற்றியது.…
View More இந்திய அணி அபார வெற்றி; டெஸ்ட் தொடரை கைப்பற்றியதுஇந்திய அணியின் சுழலில் இங்கிலாந்து அணி 205 ரன்னுக்கு சுருண்டது.
இந்திய இங்கிலாந்து அணிகள் இடையே நடைபெற்று வரும் 4வது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் இங்கிலாந்து அணி 205 ரன்னுக்கு ஆல் அவுட் ஆனது. அகமதாபாத்தில் இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 4வது…
View More இந்திய அணியின் சுழலில் இங்கிலாந்து அணி 205 ரன்னுக்கு சுருண்டது.அக்சர் பட்டேல் அசத்தல்; இங்கிலாந்தை 112 ரன்களுக்குள் சுருட்டிய இந்தியா!
இந்திய வீரர் அக்சர் பட்டேல் பந்துவீச்சில், இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் 112 ரன்களுக்கு சுருண்டது. இந்தியா – இங்கிலாந்து இடையேயான டெஸ்ட் தொடரின் 3வது போட்டி, அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி விளையாட்டு…
View More அக்சர் பட்டேல் அசத்தல்; இங்கிலாந்தை 112 ரன்களுக்குள் சுருட்டிய இந்தியா!பாங்கோங் த்சோ ஏரி பகுதியில் இந்திய சீனா படைகள் முழுமையாக வாபஸ்
இந்திய-சீன எல்லையில் இருந்து இருநாட்டு படைகளும் முழுமையாக விலக்கிக் கொள்ளப்பட்டுள்ளன. காஷ்மீர் பள்ளத்தாக்கில் உள்ள பாங்கோங் த்சோ ஏரி அருகில் உள்ள இந்திய சீன எல்லையில் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் இருநாடுகளுக்கும்…
View More பாங்கோங் த்சோ ஏரி பகுதியில் இந்திய சீனா படைகள் முழுமையாக வாபஸ்