28.7 C
Chennai
June 26, 2024

Search Results for: காஷ்மீரில்

முக்கியச் செய்திகள் தமிழகம்

“அதிமுகவுக்கு அளிக்கும் வாக்கு என்பது, பாஜகவுக்கு அளிக்கும் வாக்குதான்!” – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

Web Editor
அ.தி.மு.க.வுக்கு அளிக்கும் வாக்கு என்பது, பா.ஜ.க.வுக்கான வாக்குதான்! என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.  காஞ்சிபுரம் மாவட்டம், மணிமங்கலத்தில் இன்று (16-04-2024) நடைபெற்ற இந்தியா கூட்டணியின் மக்களவைத் தேர்தல் பரப்புரைப் பொதுக்கூட்டத்தில் திருப்பெரும்புதூர் வேட்பாளர், திமுக...
முக்கியச் செய்திகள் தமிழகம்

“தேர்தல் சீசனுக்கு மட்டும் பிரதமர் வருவதற்குத் தமிழ்நாடு என்ன பறவைகள் சரணாலயமா?” – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கேள்வி!

Web Editor
தேர்தல் சீசனுக்கு மட்டும் பிரதமர் வருவதற்குத் தமிழ்நாடு என்ன பறவைகள் சரணாலயமா? தமிழர்கள் மேல் மட்டும் ஏன் இத்தனை வன்மம்? எந்த முகத்துடன் மோடி தமிழ்நாட்டிற்கு வருகிறார்? என திமுக தலைவரும் தமிழ்நாடு முதலமைச்சருமான ...
முக்கியச் செய்திகள் இந்தியா செய்திகள்

ராஜஸ்தான், ம.பி,கேரளாவை தொடர்ந்து ஜம்மு காஷ்மீரிலும் பரவியது பறவை காய்ச்சல்; 150க்கும் அதிகமான காகங்கள் உயிரிழப்பு!

Saravana
ஜம்மு காஷ்மீரில் பறவை காய்ச்சலால் சுமார் 150க்கும் மேற்பட்ட காகங்கள் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுள்ளது. கடந்த சில நாட்களாக பல்வேறு மாநிலங்களில் பறவைக் காய்ச்சலால் ஆயிரக்கணக்கான பறவைகள் உயிரிழந்து வருகின்றன. கேரளாவில் உள்ள பண்ணைகளில் வளர்க்கப்படும்...
கட்டுரைகள்

’பெகாசஸ்’ உளவு கண்காணிப்பில் தமிழ்நாடு செயற்பாட்டாளர் பெயர்

Gayathri Venkatesan
இஸ்ரேலின் பெகாசஸ் ஸ்பைவேர் என்ற உளவு பார்க்கும் மென்பொருள் தொழில்நுட்பம் மூலம் இந்தியாவைச் சேர்ந்த பத்திரிகையாளர்கள், வக்கீல்கள் மற்றும் சமூக செயற்பாட்டாளர்கள் தொலைபேசியை கண்காணித்து வருகின்றனர் என சர்வதேச தொண்டு நிறுவனமான அம்னேஸ்டி என்ற...
இந்தியா

பரூக் அப்துல்லா சொத்துக்கள் முடக்கம்!

Niruban Chakkaaravarthi
காஷ்மீர் கிரிக்கெட் சங்க நிதி மோசடி வழக்கில் முன்னாள் முதலமைச்சர் பரூக் அப்துல்லாவின் 11 கோடியே 86 லட்ச ரூபாய் மதிப்பிலான சொத்துக்களை அமலாக்கத்துறை அதிரடியாக முடக்கியுள்ளது. ஜம்மு-காஷ்மீரில் கிரிக்கெட் விளையாட்டை மேம்படுத்துவதற்காக இந்திய...
முக்கியச் செய்திகள் இந்தியா

பெண்கள், குழந்தைகளை அதிகம் தாக்கும் ரத்தசோகை; ஆய்வில் அதிர்ச்சி தகவல்!

Jayapriya
கடந்த 5 ஆண்டுகளில் பெண்கள் மற்றும் குழந்தைகள் அதிக அளவில் ரத்த சோகையால் பாதிக்கப்படுவதாக National Family Health Survey தெரிவித்துள்ளது. அனீமியா எனப்படும் ரத்த சோகை பாதிப்பால் இந்தியாவில் பெண்கள் மற்றும் குழந்தைகள்...

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy