“மக்கள் அல்ல அதானி, அம்பானிக்கள்தான் வளர்ந்துள்ளனர்” – காங்.குற்றச்சாட்டு
“பிரதமர் மோடியின் ஆட்சியில் நாட்டு மக்கள் வளரவில்லை. அதானி, அம்பானிக்கள்தான் வளர்ந்துள்ளனர்” என தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி குற்றம்சாட்டியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “இலங்கையின் வட மாகாணத்தில் உள்ள மன்னார்...