மக்கள் அதிகம் கூடும் இடங்களில் முகக்கவசம் கட்டாயம்! – பொது சுகாதாரத்துறை அறிவிப்பு

மக்கள் அதிகம் கூடும் இடங்களில் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும் என பொது சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது. கடந்த 2019 ஆம் ஆண்டு தொடங்கிய கொரோனா பரவல் இன்றும் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது. தடுப்பூசிகள் கண்டுபிடிக்கப்பட்டு,…

View More மக்கள் அதிகம் கூடும் இடங்களில் முகக்கவசம் கட்டாயம்! – பொது சுகாதாரத்துறை அறிவிப்பு

முகக்கவசம் அணிவதற்கு எதிராக வழக்கு; நீதிமன்றம் அதிரடி

தமிழகத்தில் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும் என்ற அரசாணையை ரத்து செய்யக் கோரிய மனுவை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரிக்க தொடங்கியதை அடுத்து பொது இடங்களில் கடடாயம் முகக்கவசம் அணிய…

View More முகக்கவசம் அணிவதற்கு எதிராக வழக்கு; நீதிமன்றம் அதிரடி

சென்னையில் முககவசம் அணியாவிட்டால் ரூ.500 அபராதம்-இன்று முதல் அமல்

சென்னையில் வணிக வளாகங்கள், திரையரங்குகள் உள்ளிட்ட பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் முககவசம் அணியாவிட்டால் இன்று முதல் ரூ.500 அபராதம் விதிக்கப்படும் என்று சென்னை மாநகராட்சி எச்சரிக்கை விடுத்துள்ளது. சென்னையில் நாளுக்கு நாள் கொரோனா…

View More சென்னையில் முககவசம் அணியாவிட்டால் ரூ.500 அபராதம்-இன்று முதல் அமல்

திங்கட்கிழமையில் இருந்து முகக்கவசம் அணிய வேண்டும்

திங்கட்கிழமையில் இருந்து உயர் நீதிமன்ற மதுரை கிளையில் அனைவரும் கட்டாயம் தலைக்கவசம் அணிய வேண்டும் என நீதிபதிகள் அறிவுறுத்தியுள்ளனர்.   இந்தியாவில் மீண்டும் கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. குறிப்பாக வடமாநிலங்களில் தொற்று பாதிப்பு…

View More திங்கட்கிழமையில் இருந்து முகக்கவசம் அணிய வேண்டும்

பொதுத்தேர்வு எழுதும் மாணவர்கள் கவனத்திற்கு…

10, 11 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும்  மாணவர்களுக்கு முகக்கவசம் அணிவது கட்டாயம் என தமிழ்நாடு அரசு விளக்கம் அளித்துள்ளது. 10ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு வரும் 6ஆம் தேதி தொடங்கி 30ம்…

View More பொதுத்தேர்வு எழுதும் மாணவர்கள் கவனத்திற்கு…

முகக்கவசம் அணியாதவர்களுக்கு ரூ.500 அபராதம்

பொது இடங்களில் முகக்கவசம் அணியாதவர்களுக்கு 500 ரூபாய் அபராதம் வசூலிக்கும் நடவடிக்கை தீவிரப்படுத்தப்படும் என மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்தார். சென்னை அரசு ஓமந்தூரார் மருத்துவமனை கல்லூரி வளாகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,…

View More முகக்கவசம் அணியாதவர்களுக்கு ரூ.500 அபராதம்

உயிர் மீது ஆசையிருந்தால்-அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிவுறுத்தல்

உயிர் மேல் ஆசை இருந்தால் முகக்கவசம் அணிந்து கொள்ளுங்கள் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிவுறுத்தியுள்ளார். சென்னை சைதாப்பேட்டையில் உள்ள பேருந்து பணிமனையில், அமைக்கப்பட்டுள்ள தொழிலாளர்கள் ஓய்வறையை, போக்குவரத்து துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் முன்னிலையில் சைதாப்பேட்டை…

View More உயிர் மீது ஆசையிருந்தால்-அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிவுறுத்தல்

முகக்கவசம் அணியாதவர்களிடம் இருந்து 3.44 கோடி அபராதம் வசூல்

தமிழ்நாட்டில் முகக்கவசம் அணியாதவர்களிடம் இருந்து இதுவரை 3 கோடியே 44 லட்சம் ரூபாய் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது. டெல்டா மற்றும் ஒமிக்ரான் பரவலை கட்டுப்படுத்த அனைவரும் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும் எனவும்,…

View More முகக்கவசம் அணியாதவர்களிடம் இருந்து 3.44 கோடி அபராதம் வசூல்

கொரோனா 3-வது அலை தவிர்க்கமுடியாதது : அறிவியல் ஆலோசகர் தகவல்!

கொரோனா மூன்றாவது அலை தவிர்க்கமுடியாதது என மத்திய அரசுக்கான தலைமை அறிவியல் ஆலோசகர் கே.விஜயராகவன் தெரிவித்துள்ளார். கடந்த 24 மணி நேரத்தில் இந்தியா முழுவதும் 3,82,315 பேர் புதிதாக கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் 3,780…

View More கொரோனா 3-வது அலை தவிர்க்கமுடியாதது : அறிவியல் ஆலோசகர் தகவல்!

இந்தியாவில் அதிகரித்து வரும் கொரோனா பாதிப்பு!

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதியதாக 3,23,144 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தியாவில் கடந்த சில நாட்களாக கொரோனா இரண்டாம் அலை கோரதாண்டவமாடி வருகிறது. கொரோனா பரவலை தடுக்க மத்திய மாநில…

View More இந்தியாவில் அதிகரித்து வரும் கொரோனா பாதிப்பு!