கொரோனா 3வது அலை வராது என்று நாம் கூற முடியாது; துணைநிலை ஆளுநர் தமிழிசை

குழந்தைகளுக்கு கொரோனா பாதிப்பு ஏற்படாமல் தடுக்க நடவடிக்கை எடுக்கப்படுவதாக புதுச்சேரி துணை நிலை ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் தெரிவித்துள்ளார். புதுச்சேரியில் கொரோனா தொற்றால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து குறைந்து வருகிறது. எனினும், புதுச்சேரி இந்திரா…

View More கொரோனா 3வது அலை வராது என்று நாம் கூற முடியாது; துணைநிலை ஆளுநர் தமிழிசை

தொடர்ந்து குறையும் கொரோனா பாதிப்பு

நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் 39,796 பேருக்கு புதிதாக கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.  நாடு முழுவதும் கொரோனா 2வது அலை படிப்படியாக குறைந்து 90 சதவிகிதம் அளவுக்கு கட்டுக்குள் வந்துள்ளது. அதுபோலவே, கொரோனா உயிரிழப்புகளின் எண்ணிக்கையும் குறைந்து வருகிறது. இந்த நிலையில் சுகாதாரத் துறை இன்று வெளியிட்ட செய்திக் குறிப்பில்,…

View More தொடர்ந்து குறையும் கொரோனா பாதிப்பு

விமானங்கள் வர விதிக்கப்பட்டிருந்த தடை நீட்டிப்பு

இந்தியா உட்பட 12 நாடுகளில் இருந்து விமானங்கள் வர விதிக்கப்பட்டிருந்த தடையை ஐக்கிய அரபு அமீரகம் நீட்டித்துள்ளது. இந்தியா, பாகிஸ்தான், நமிபியா உள்ளிட்ட 12 நாடுகளில் இருந்து விமானங்கள் வர ஐக்கிய அரபு அமீரகம்…

View More விமானங்கள் வர விதிக்கப்பட்டிருந்த தடை நீட்டிப்பு

இந்திய கொரோனா நிலவரம்: 26 கோடி பேருக்கு மேல் தடுப்பூசி செலத்தப்பட்டுள்ளது!

கொரோனா நோய் தொற்றில் இருந்து மக்களை பாதுகாக்க இதுவரை நாடு முழுவதும் கொரோனா தடுப்பூசி 26 கோடியே 19 லட்சத்து 72 ஆயிரத்து 014 பேருக்கு செலுத்தப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது. மத்திய…

View More இந்திய கொரோனா நிலவரம்: 26 கோடி பேருக்கு மேல் தடுப்பூசி செலத்தப்பட்டுள்ளது!

85-ஆயிரத்துக்கு கீழ் குறைந்த கொரோனா பாதிப்பு!

நாட்டில் கடந்த சில நாட்களாகவே கொரோனா நோய்த் தொற்று குறைந்துவரும் நிலையில் தினசரி கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 84,332-ஆக குறைந்துள்ளது. மத்திய சுகாதாரத் துறை சார்பில் இன்று வெளியிடப்பட்ட கொரோனா அறிக்கையில, “ கடந்த…

View More 85-ஆயிரத்துக்கு கீழ் குறைந்த கொரோனா பாதிப்பு!

குழப்பம் ஏற்படுத்துவதை ராகுல் நிறுத்த வேண்டும்: பிரகாஷ் ஜவடேகர்

மக்களிடையே குழப்பத்தை ஏற்படுத்துவதை ராகுல் காந்தி தவிர்க்க வேண்டுமென மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்துள்ளார்.  இந்தியா முழுவதும் கொரோனா 2ம் அலையில் பலரும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இந்த நிலையில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில், கொரோனா குறித்த தீவிரத்தை பிரதமர் மோடி…

View More குழப்பம் ஏற்படுத்துவதை ராகுல் நிறுத்த வேண்டும்: பிரகாஷ் ஜவடேகர்

காரை நடமாடும் க்ளினிக் ஆக மாற்றி சேவையாற்றும் மருத்துவர்!

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்காக, தனது காரையே நடமாடும் க்ளினிக் ஆக மாற்றி, மருத்துவர் ஒருவர் உதவி செய்து வருகிறார்..தன்னலம் பாராத சேவையால் தனித்துவம் காட்டியிருக்கிறார், பெங்களூருவைச் சேர்ந்த மருத்துவர் சுனில் குமார். கர்நாடக மாநிலம்,…

View More காரை நடமாடும் க்ளினிக் ஆக மாற்றி சேவையாற்றும் மருத்துவர்!

இந்தியாவில் தொடர்ந்து குறையும் கொரோனா பாதிப்பு!

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 2,40,842 பேர் புதிதாக கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர் என மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இந்தியாவில் கொரோனா தொற்றின் இரண்டாவது அலை தீவிரமடைந்து வருகிறது. நாடு முழுவதும் கடந்த 24…

View More இந்தியாவில் தொடர்ந்து குறையும் கொரோனா பாதிப்பு!

ஆதரவற்றோருக்கு உதவும் போலீஸ் தம்பதி: பாராட்டும் மக்கள்!

மனிதநேயத்தைப் போற்றி பாதுகாக்கும் விதமாக காவல்துறை தம்பதியினர் ஆதரவற்ற முதியோர் இல்லம் மற்றும் மனவளர்ச்சி குன்றிய பள்ளிக்கு தங்கள் மாத ஊதியத்திலிருந்து அத்தியாவசிய பொருட்கள் வழங்கப்பட்ட சம்பவம் பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் பாராட்டை பெற்று வருகிறது. மனிதநேயத்தைப் போற்றி பாதுகாக்கும் விதமாக…

View More ஆதரவற்றோருக்கு உதவும் போலீஸ் தம்பதி: பாராட்டும் மக்கள்!

வைரலாகும் நயன்தாராவின் புகைப்படம்!

நேற்று நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் கொரோனா தடுப்பூசி போடும் புகைப்படத்தை விக்னேஷ் சிவன் தன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்திருந்தார். இந்த புகைப்படம் நெட்டிசன்களால் பகிரப்பட்டு வைரலானது. கொரோனா இரண்டாம் அலையின் நோய் தொற்று…

View More வைரலாகும் நயன்தாராவின் புகைப்படம்!