This News Fact Checked by ‘PTI’ கொரோனா தொற்றின் 4வது அலை ஜனவரி 2025-ல் மீண்டும் பரவும் என சமூக வலைதளங்களில் பதிவு ஒன்று வைரலாகி வருகிறது. இதுகுறித்த உண்மை சரிபார்ப்பை காணலாம். கோவிட்-19…
View More ‘கொரோனாவின் 4வது அலை ஜனவரி 2025-ல் மீண்டும் பரவும்’ என வைரலாகும் பதிவு உண்மையா?pandemic
#ShahRukhKhan-ன் இளமை ரகசியம் என்ன? அவரே தெரிவித்த தகவல்!
ஷாருக்கான் ‘காலை ஐந்து மணி முதல் காலை 9 மணி வரை தூங்குவதாகவும், ஒரு வேளை மட்டுமே சாப்பிடுவதாகவும் கூறியிருப்பது அவரது ரசிகர்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது. நடிகர் ஷாருக்கானின் கட்டுடலை காணும் போது அவரது…
View More #ShahRukhKhan-ன் இளமை ரகசியம் என்ன? அவரே தெரிவித்த தகவல்!இந்தியாவில் கொரோனா பாதிப்பால் அறிவிக்கப்பட்டதை விட 8 மடங்கு உயிரிழப்புகள்! வெளியான அதிர்ச்சித் தகவல்!
இந்தியாவில் கடந்த 2020-ம் ஆண்டு கொரோனா பெருந்தொற்றால் ஏற்பட்ட உயிரிழப்புகளை விட 11.9 லட்சம் உயிரிழப்புகள் அதிகம் பதிவாகியிருக்கலாம் என்று ஆய்வில் அதிர்ச்சிகர தகவல் வெளியாகியுள்ளது. சீனாவின் உகான் நகரில் இருந்து முதன் முதலாக…
View More இந்தியாவில் கொரோனா பாதிப்பால் அறிவிக்கப்பட்டதை விட 8 மடங்கு உயிரிழப்புகள்! வெளியான அதிர்ச்சித் தகவல்!புதிய வேலைமாற்றத்தை விரும்பும் இந்தியர்கள்! ஆய்வில் புதிய தகவல்
5ல் 4 இந்திய பணியாளர்கள் இந்த ஆண்டு புதிய வேலை மாற்றத்தை பரிசீலித்து வருவதோடு, சரியான ஊதியத்தை வழங்கும் பணிகளுக்கு மாற ஆர்வமாக இருப்பதாக, LinkedIn இன் பொருளாதார வரைபட தரவு அறிக்கை தெரிவித்துள்ளது.…
View More புதிய வேலைமாற்றத்தை விரும்பும் இந்தியர்கள்! ஆய்வில் புதிய தகவல்இந்தியாவில் புதிதாக 20,044 பேருக்கு கொரோனா – 56 பேர் பலி
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 20,044 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 56 பேர் உயரிழந்துள்ளனர். நாடு முழுவதும் கொரோனா தொற்று படிப்படியாகக் குறைந்து வந்த நிலையில், தற்போது மீண்டும் அதிகரித்து…
View More இந்தியாவில் புதிதாக 20,044 பேருக்கு கொரோனா – 56 பேர் பலிதடுப்பூசிகளை சிறந்த முறையில் பயன்படுத்தியதில் தமிழ்நாடு முதலிடம்
திமுக ஆட்சிக்கு வந்த பிறகு தடுப்பூசிகளை சிறந்த முறையில் பயன்படுத்தியதில் தமிழ்நாடு முதலிடத்தில் உள்ளதாக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் பெருமிதம் தெரிவித்துள்ளார். சென்னை சோழிங்கநல்லூர் அடுத்த மேடவாக்கத்தில் திமுக தெற்கு ஒன்றியத்தின் சார்பில்…
View More தடுப்பூசிகளை சிறந்த முறையில் பயன்படுத்தியதில் தமிழ்நாடு முதலிடம்4 மாதங்களுக்கு பின் பள்ளிக்கு திரும்பிய ஆசிரியர்கள்
சென்னையில், 4 மாத காலத்துக்குப் பின், அரசு மற்றும் உதவி பெறும் பள்ளிகளில் பணியாற்றும் அனைத்து ஆசிரியர்களும் இன்று பணிக்கு திரும்பினர். கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் வகையில் ஆசிரியர்கள் பள்ளிகளுக்கு வருவதில் இருந்து விலக்கு…
View More 4 மாதங்களுக்கு பின் பள்ளிக்கு திரும்பிய ஆசிரியர்கள்சில மாவட்டங்களில் கொரோனா தொற்று அதிகரிப்பதற்கான காரணம் குறித்து அறிய அமைச்சர் உத்தரவு
தமிழ்நாட்டில் ஒரு சில மாவட்டங்களில் கொரோனா தொற்று அதிகரித்துவருவதன் காரணம் குறித்து கண்டறிய ஆட்சியர்களுக்கு உத்தரவிட்டுள்ளதாக அமைச்சர் மா சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். உலக கல்லீரல் அழற்சி தினந்தையொட்டி சென்னை எழும்பூர் தாய்-சேய் நல மருத்துவமனையில்…
View More சில மாவட்டங்களில் கொரோனா தொற்று அதிகரிப்பதற்கான காரணம் குறித்து அறிய அமைச்சர் உத்தரவுஇந்தியாவில் 45 கோடிக்கும் மேற்பட்டோருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது – மத்திய சுகாதாரத்துறை
நாடு முழுவதும் இதுவரை 45 கோடிக்கும் மேற்பட்டோருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இது தொடர்பாக மத்திய சுகாதாரத்துறை இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 44,230 பேருக்கு…
View More இந்தியாவில் 45 கோடிக்கும் மேற்பட்டோருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது – மத்திய சுகாதாரத்துறைகொரோனா பாதிப்புகளை ஆராய கேரளா விரைகிறது மத்தியக் குழு
கேரளாவில் தொடர்ந்து கொரனா பாதிப்புகள் அதிகரித்து வரும் நிலையில் தடுப்புப் பணிகளை ஆய்வு செய்ய மத்தியக் குழு விரைகிறது. நாடு முழுவதும் கொரோனா பாதிப்புகள் குறைந்து வரும் நிலையில் நேற்று கேரள மாநிலத்தில் அதிகபட்சமாக…
View More கொரோனா பாதிப்புகளை ஆராய கேரளா விரைகிறது மத்தியக் குழு