“மணிப்பூரில் சம்பவங்களை விசாரிக்க தனி ஆணையம் அமைக்க வேண்டும்” – கனிமொழி எம்.பி. அறிக்கை!

மணிப்பூரில் சம்பவங்களை விசாரிக்க நடுநிலையான தனி ஆணையத்தை அமைக்க கனிமொழி எம்.பி. தெரிவித்துள்ளார்.

View More “மணிப்பூரில் சம்பவங்களை விசாரிக்க தனி ஆணையம் அமைக்க வேண்டும்” – கனிமொழி எம்.பி. அறிக்கை!

முதலமைச்சர் ராஜினாமா எதிரொலி : இன்று நடைபெற இருந்த சட்டப்பேரவை கூட்டத்தொடரை ரத்து செய்த ஆளுநர் – மணிப்பூரில் அடுத்தகட்ட நகர்வு என்ன?

மணிப்பூர் மாநிலத்தில் முதலமைச்சர் பைரன் சிங் ராஜினாமா செய்ததன் எதிரொலியாக இன்று நடைபெற இருந்த சட்டப்பேரவை கூட்டத்தொடரை அம்மாநில ஆளுநர் ரத்து செய்தார்

View More முதலமைச்சர் ராஜினாமா எதிரொலி : இன்று நடைபெற இருந்த சட்டப்பேரவை கூட்டத்தொடரை ரத்து செய்த ஆளுநர் – மணிப்பூரில் அடுத்தகட்ட நகர்வு என்ன?

மணிப்பூர் கலவரத்தை தடுக்கத் தவறிய பாஜக அரசை கண்டித்து மநீம ஆர்ப்பாட்டம்!

மணிப்பூர் வன்முறையைக் கட்டுப்படுத்தாத மத்திய, மாநில அரசுகளைக் கண்டித்து சென்னை வள்ளுவர் கோட்டத்தில் மக்கள் நீதி மய்யம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சென்னை வள்ளுவர் கோட்டம் பகுதியில் மணிப்பூர் வன்முறையை கட்டுப்படுத்த இயலாத…

View More மணிப்பூர் கலவரத்தை தடுக்கத் தவறிய பாஜக அரசை கண்டித்து மநீம ஆர்ப்பாட்டம்!

இக்கட்டான தருணத்தில் தனது பதவியை ராஜினாமா செய்யப் போவது இல்லை – மணிப்பூர் முதலமைச்சர் பிரேன் சிங்

இக்கட்டான தருணத்தில் தனது பதவியை ராஜினாமா செய்யப் போவது இல்லை என மணிப்பூர் முதலமைச்சர் பிரேன் சிங் விளக்கம் அளித்துள்ளார். மணிப்பூர் வன்முறைக்கு பொறுப்பேற்று அம்மாநில முதலமைச்சர் பிரேன் சிங் பதவி விலகப் போவதாக…

View More இக்கட்டான தருணத்தில் தனது பதவியை ராஜினாமா செய்யப் போவது இல்லை – மணிப்பூர் முதலமைச்சர் பிரேன் சிங்

மணிப்பூரில் வெடித்த கலவரம் : 5 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவு-இணைய சேவை முடக்கம்

மணிப்பூரில் பழங்குடி மக்களுக்கும் பழங்குடி அல்லாத மக்களுக்கும் இடையே கலவரம் வெடித்துள்ளதால் 8மாவட்டங்களில் 5 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவு மற்றும் இணைய சேவை முடக்கப்பட்டுள்ளது. மணிப்பூர் மாநிலத்தில்  பழங்குடி மக்களுக்கும் பழங்குடி அல்லாத சமூகத்தினருக்கும்…

View More மணிப்பூரில் வெடித்த கலவரம் : 5 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவு-இணைய சேவை முடக்கம்

கட்டுமான வேலைகள் விறுவிறு: மணிப்பூரில் உலகின் மிக உயரமான ரயில் பாலம்

மணிப்பூரில் ரயில்வே துறையால் கட்டப்பட்டு வரும் மிக உயரமான ரயில் பாலத்தில் வேலைகள் வேகமாக நடந்து வருகின்றன. வடகிழக்கு மாநிலங்களான மணிப்பூர், மிசோரம், மேகாலயா, சிக்கிம் மற்றும் நாகாலாந்து மாநிலங்களில் ரயில் விரிவாக்கம் அதிக…

View More கட்டுமான வேலைகள் விறுவிறு: மணிப்பூரில் உலகின் மிக உயரமான ரயில் பாலம்