புதுச்சேரியில் நடைபெற்ற திருமண வரவேற்பின்போது தாம்பூலப் பையில் மதுபாட்டில் போட்டுக் கொடுத்த திருமண வீட்டாருக்கு ரூ.50 ஆயிரம் அபராதம் விதித்து கலால்துறை உத்தரவிட்டுள்ளது. கடந்த 28-ம் தேதி சென்னையைச் சேர்ந்தவருக்கும் புதுச்சேரி வாணரப்பேட்டையை சேர்ந்த …
View More தாம்பூலப் பையில் மது பாட்டில்; திருமண வீட்டாருக்கு ரூ.50,000 அபராதம்!Category: வேண்டாம் போதை
ஒவ்வொரு சிகரெட்டிலும் ஒரு புகையிலை எதிர்ப்பு வாசகம் : கனடா அரசின் புதிய முன்னெடுப்பு..!!
உலக புகையிலை எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு ஒவ்வொரு சிகரெட்டிலும் ஒரு புகையிலை எதிர்ப்பு வாசகத்தை அச்சிட்டு கனடா அரசு புதிய முயற்சியை முன்னெடுத்துள்ளது. உலக சுகாதார அமைப்பின் உறுப்பு நாடுகள் 1987−ம் ஆண்டு உலகப்…
View More ஒவ்வொரு சிகரெட்டிலும் ஒரு புகையிலை எதிர்ப்பு வாசகம் : கனடா அரசின் புதிய முன்னெடுப்பு..!!புகையிலை விற்பனை செய்த 170 கடைகளுக்கு சீல் – கோவை மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் பேச்சு!
கோவையில் புகையிலை விற்பனை செய்த 170 கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளதாக மாநகர காவல் ஆணையாளர் பாலகிருஷ்ணன் தெரிவித்தார். கோவை ராமகிருஷ்ணா புற்றுநோய் சிகிச்சை மற்றும் ஆராய்ச்சி மையத்தில் புற்றுநோய் குறித்த விழிப்புணர்வு தகவல்கள் அடங்கிய…
View More புகையிலை விற்பனை செய்த 170 கடைகளுக்கு சீல் – கோவை மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் பேச்சு!ஆந்திராவில் இருந்து 425 கிலோ கஞ்சா கடத்தி வந்த இருவருக்கு 12 ஆண்டுகள் சிறை!
ஆந்திராவில் இருந்து சென்னை வழியாக 425 கிலோ கஞ்சா கடத்தி வந்த இருவருக்கு 12 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனை விதித்து, சென்னை போதை பொருள் கடத்தல் தடுப்பு சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. ஆந்திர…
View More ஆந்திராவில் இருந்து 425 கிலோ கஞ்சா கடத்தி வந்த இருவருக்கு 12 ஆண்டுகள் சிறை!ஆபரேஷன் கஞ்சா வேட்டை 4.0 தொடக்கம் : தமிழ்நாடு டிஜிபி அறிவிப்பு
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவின் பேரில் தமிழ்நாட்டில் கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்களை ஒழிப்பதற்கான நடவடிக்கையின் ஒரு பகுதியாக கஞ்சா வேட்டை 4.0 தொடங்கியுள்ளதாக காவல்துறை இயக்குனரகம் தெரிவித்துள்ளது. இது குறித்து தமிழ்நாடு காவல்துறை தலைமை…
View More ஆபரேஷன் கஞ்சா வேட்டை 4.0 தொடக்கம் : தமிழ்நாடு டிஜிபி அறிவிப்புதிருச்சியில் லாட்டரி சீட்டு விற்பனை – 4 பேர் கைது!
திருச்சி செந்தண்ணீர்புரம் அருகே லாட்டரி சீட்டு விற்பனை செய்த வந்த நான்கு பேரை காவல்துறையினர் கைது செய்தனர். திருச்சி மாநகரின் பல்வேறு பகுதிகளில் கஞ்சா போன்ற போதைப் பொருட்கள் விற்பனையை தடுப்பதற்காகவும், லாட்டரி சீட்டு…
View More திருச்சியில் லாட்டரி சீட்டு விற்பனை – 4 பேர் கைது!தாராபுரம் அருகே போதைப்பொருள் விழிப்புணர்வு பேரணி!
தாராபுரம் வட்ட சட்டப்பணிகள் குழு மற்றும் அரசு மருத்துவமனை சார்பில் உலக சுகாதாரத்துறை முன்னிட்டு போதைப்பொருள் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. திருப்பூர் மாவட்டம், தாராபுரம் அரசு மருத்துவமனையில் உலக சுகாதார தினத்தை முன்னிட்டு வட்ட…
View More தாராபுரம் அருகே போதைப்பொருள் விழிப்புணர்வு பேரணி!சூலூர் அருகே பதுக்கி வைத்திருந்த 452 கிலோ குட்கா பொருட்கள் பறிமுதல் – வட மாநிலத்தவர் உட்பட இருவர் கைது!
சூலூர் அருகே விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த 452 கிலோ குட்கா பொருட்களை பறிமுதல் செய்த போலீசார், ராஜஸ்தான் மாநிலத்தவர் உட்பட இருவரை கைது செய்து சிறையில் அடைத்தனர். கோவை மாவட்டம், பள்ளபாளையம் பகுதியில் வெளி மாநிலங்களில்…
View More சூலூர் அருகே பதுக்கி வைத்திருந்த 452 கிலோ குட்கா பொருட்கள் பறிமுதல் – வட மாநிலத்தவர் உட்பட இருவர் கைது!ஐபிஎல் போட்டிகளில் புகையிலைப் பொருட்களின் விளம்பரங்களை தடை செய்ய வேண்டும் – அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்
ஐபிஎல் போட்டிகளில் புகையிலைப் பொருட்களின் விளம்பரங்களை தடை செய்ய வேண்டும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தில், சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் கடந்த மார்ச் 22ம்…
View More ஐபிஎல் போட்டிகளில் புகையிலைப் பொருட்களின் விளம்பரங்களை தடை செய்ய வேண்டும் – அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்கஞ்சா விற்ற நபரை கைது செய்த போலீசார்!
திண்டிவனத்தில் இரு சக்கர வாகனத்தில் கஞ்சா விற்பனை செய்த நபரை போலீசார் அதிரடியாக கைது செய்தனர். 900 கிராம் கஞ்சா மற்றும் கஞ்சா விற்பனைக்கு பயன்படுத்திய செல்போன், இரு சக்கர வாகனம் உள்ளிடவற்றை பறிமுதல்…
View More கஞ்சா விற்ற நபரை கைது செய்த போலீசார்!