முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவின் பேரில் தமிழ்நாட்டில் கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்களை ஒழிப்பதற்கான நடவடிக்கையின் ஒரு பகுதியாக கஞ்சா வேட்டை 4.0 தொடங்கியுள்ளதாக காவல்துறை இயக்குனரகம் தெரிவித்துள்ளது. இது குறித்து தமிழ்நாடு காவல்துறை தலைமை…
View More ஆபரேஷன் கஞ்சா வேட்டை 4.0 தொடக்கம் : தமிழ்நாடு டிஜிபி அறிவிப்புCategory: வேண்டாம் போதை
திருச்சியில் லாட்டரி சீட்டு விற்பனை – 4 பேர் கைது!
திருச்சி செந்தண்ணீர்புரம் அருகே லாட்டரி சீட்டு விற்பனை செய்த வந்த நான்கு பேரை காவல்துறையினர் கைது செய்தனர். திருச்சி மாநகரின் பல்வேறு பகுதிகளில் கஞ்சா போன்ற போதைப் பொருட்கள் விற்பனையை தடுப்பதற்காகவும், லாட்டரி சீட்டு…
View More திருச்சியில் லாட்டரி சீட்டு விற்பனை – 4 பேர் கைது!தாராபுரம் அருகே போதைப்பொருள் விழிப்புணர்வு பேரணி!
தாராபுரம் வட்ட சட்டப்பணிகள் குழு மற்றும் அரசு மருத்துவமனை சார்பில் உலக சுகாதாரத்துறை முன்னிட்டு போதைப்பொருள் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. திருப்பூர் மாவட்டம், தாராபுரம் அரசு மருத்துவமனையில் உலக சுகாதார தினத்தை முன்னிட்டு வட்ட…
View More தாராபுரம் அருகே போதைப்பொருள் விழிப்புணர்வு பேரணி!சூலூர் அருகே பதுக்கி வைத்திருந்த 452 கிலோ குட்கா பொருட்கள் பறிமுதல் – வட மாநிலத்தவர் உட்பட இருவர் கைது!
சூலூர் அருகே விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த 452 கிலோ குட்கா பொருட்களை பறிமுதல் செய்த போலீசார், ராஜஸ்தான் மாநிலத்தவர் உட்பட இருவரை கைது செய்து சிறையில் அடைத்தனர். கோவை மாவட்டம், பள்ளபாளையம் பகுதியில் வெளி மாநிலங்களில்…
View More சூலூர் அருகே பதுக்கி வைத்திருந்த 452 கிலோ குட்கா பொருட்கள் பறிமுதல் – வட மாநிலத்தவர் உட்பட இருவர் கைது!ஐபிஎல் போட்டிகளில் புகையிலைப் பொருட்களின் விளம்பரங்களை தடை செய்ய வேண்டும் – அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்
ஐபிஎல் போட்டிகளில் புகையிலைப் பொருட்களின் விளம்பரங்களை தடை செய்ய வேண்டும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தில், சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் கடந்த மார்ச் 22ம்…
View More ஐபிஎல் போட்டிகளில் புகையிலைப் பொருட்களின் விளம்பரங்களை தடை செய்ய வேண்டும் – அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்கஞ்சா விற்ற நபரை கைது செய்த போலீசார்!
திண்டிவனத்தில் இரு சக்கர வாகனத்தில் கஞ்சா விற்பனை செய்த நபரை போலீசார் அதிரடியாக கைது செய்தனர். 900 கிராம் கஞ்சா மற்றும் கஞ்சா விற்பனைக்கு பயன்படுத்திய செல்போன், இரு சக்கர வாகனம் உள்ளிடவற்றை பறிமுதல்…
View More கஞ்சா விற்ற நபரை கைது செய்த போலீசார்!லாரியில் நூதன முறையில் போதைப்பொருள் கடத்த முயற்சி!
சேலத்தில் லாரியில் ரகசிய அறை அமைத்து கடத்தப்பட்ட 5 லட்சம் மதிப்பிலான போதைப் பொருட்களை கைப்பற்றிய போலீசார் நீதிமன்ற உத்தரவை தொடர்ந்து அவற்றை தீ வைத்து எரித்தனர். சேலம் மாவட்டம் ஓமலூரில் கடந்த டிசம்பர்…
View More லாரியில் நூதன முறையில் போதைப்பொருள் கடத்த முயற்சி!மது குடிப்போர் அட்டகாசத்தை குறைக்க கடவுளை களம் இறக்கிய மக்கள்!
போடி அருகே டாஸ்மாக் கடை அருகே முருகன் கோயில் அமைய உள்ளதால் அப்பகுதியைச் சுற்றியுள்ள குடியிருப்புவாசிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர் . தேனி மாவட்டம் போடி அருகே மேல சொக்கநாதபுரம் பேரூராட்சிக்கு உட்பட்ட பங்காரு நாயக்கர்…
View More மது குடிப்போர் அட்டகாசத்தை குறைக்க கடவுளை களம் இறக்கிய மக்கள்!நடுரோட்டில் படுத்து உறங்கிய போதை ஆசாமியால் பரபரப்பு!
நெரிசல் மிகுந்த நெடுஞ்சாலையில் கால் மேல் கால் போட்டு படுத்து உறங்கிய போதை ஆசாமியின் அட்டூழியங்களால் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகினர். ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி 5 முனை பகுதியில் மதுக்கடையை திறக்க சில மாதங்களுக்கு…
View More நடுரோட்டில் படுத்து உறங்கிய போதை ஆசாமியால் பரபரப்பு!இருசக்கர வாகனத்தில் கஞ்சா கடத்திய 6 இளைஞர்கள்-சினிமா பாணியில் விரட்டி பிடித்த போலீஸ்
திருவள்ளூர் மாவட்டம் ஆரணியில் இருசக்கர வாகனத்தில் கஞ்சா கடத்தி வந்த 6 இளைஞர்களை போலீசார் விரட்டி பிடித்தனர்,அவர்களிடம் இருந்து சுமார் 1கிலோ250 கிராம் அளவிலான கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. திருவள்ளூர் மாவட்டம், ஆரணி காவல்…
View More இருசக்கர வாகனத்தில் கஞ்சா கடத்திய 6 இளைஞர்கள்-சினிமா பாணியில் விரட்டி பிடித்த போலீஸ்