காலி மனைக்கு வரி நிர்ணயம் செய்ய ரூ.5,000 லஞ்சம்: பில் கலெக்டர் கைது!

திருச்சியில் காலி  மனைக்கு வரி செலுத்த வந்தவரிடம் 5 ஆயிரம் ரூபாய் லஞ்சம் பெற்ற பில் கலெக்டரை லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் கைது செய்தனர். திருச்சி தீரன் நகரை சேர்ந்தவர் பெரியசாமி மகன் நாகராஜன்.…

View More காலி மனைக்கு வரி நிர்ணயம் செய்ய ரூ.5,000 லஞ்சம்: பில் கலெக்டர் கைது!

110 லிட்டர் கள்ளச்சாராய ஊறல்களை அழித்த திருச்சி மாவட்ட போலீசார்!

திருச்சி லால்குடி அருகே ஊர் திருவிழாவை முன்னிட்டு வீட்டு தோட்டத்தில் சாரய ஊறல்கள் இருப்பதாக கிடைத்த தகவலின்பேரில் விரைந்த திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுஜித் குமார் நேரில் சென்று 110 லிட்டர் ஊறல்களை…

View More 110 லிட்டர் கள்ளச்சாராய ஊறல்களை அழித்த திருச்சி மாவட்ட போலீசார்!

திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே கழுத்து அறுபட்ட நிலையில் கிடந்த ஆண் சடலம் – போலீசார் விசாரணை!

திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே செயல்படாமல் உள்ள ஆம்னி பேருந்து நிலைய வளாகத்தில் கழுத்து அறுபட்ட நிலையில் ஆண் சடலம் கிடந்தது. திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள கண்டோன்மெண்ட் காவல்துறை…

View More திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே கழுத்து அறுபட்ட நிலையில் கிடந்த ஆண் சடலம் – போலீசார் விசாரணை!

திருச்சியில் லாட்டரி சீட்டு விற்பனை – 4 பேர் கைது!

திருச்சி செந்தண்ணீர்புரம் அருகே லாட்டரி சீட்டு விற்பனை செய்த வந்த நான்கு பேரை காவல்துறையினர் கைது செய்தனர். திருச்சி மாநகரின் பல்வேறு பகுதிகளில் கஞ்சா போன்ற போதைப் பொருட்கள் விற்பனையை தடுப்பதற்காகவும், லாட்டரி சீட்டு…

View More திருச்சியில் லாட்டரி சீட்டு விற்பனை – 4 பேர் கைது!

PS2 புரொமோஷனுக்காக, திருச்சிக்கு வந்த சோழர்கள் – வைரல் புகைப்படங்கள்

பொன்னியின் செல்வன் இரண்டாம் பாகம் திரைப்படம் வெளிவர இன்னும் இரண்டு நாட்களே உள்ள நிலையில், படக்குழு புரொமோஷனுக்காக திருச்சிக்கு சென்றுள்ளனர். தற்போது இது தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில்…

View More PS2 புரொமோஷனுக்காக, திருச்சிக்கு வந்த சோழர்கள் – வைரல் புகைப்படங்கள்

கள்ள நோட்டுகளை புழக்கத்தில் விட முயன்ற கும்பல்..! திரைப்பட இயக்குனருக்கு தொடர்பிருப்பதாக அதிர்ச்சி வாக்குமூலம்!!

கள்ள நோட்டுகளை புழக்கத்தில் விட முயன்ற கும்பல்… திரைப்பட இயக்குனருக்கு தொடர்பிருப்பதாக அதிர்ச்சி வாக்குமூலம்… கும்பல் சிக்கியது எப்படி…? அதிர்ச்சித் தகவல்களுடன் கூடிய செய்தி தொகுப்பை இங்கு காணலாம்… கள்ளநோட்டுகள் ஒரு நாட்டின் பொருளாதாரத்தை…

View More கள்ள நோட்டுகளை புழக்கத்தில் விட முயன்ற கும்பல்..! திரைப்பட இயக்குனருக்கு தொடர்பிருப்பதாக அதிர்ச்சி வாக்குமூலம்!!

“12 மணி நேர வேலை மசோதா வரவேற்கத்தக்கது”: வணிகர் சங்க பேரமைப்பு விக்கிரமராஜா

தமிழக அரசு கொண்டு வந்திருக்கும், தனியார் நிறுவனங்களில் 12 மணி நேரம் வேலை என்ற சட்டத்திருத்த மசோதா வரவேற்கத்தக்கது என தமிழ்நாடு வணிகர் சங்க பேரமைப்பின் தலைவர் விக்கிரமராஜா தெரிவித்துள்ளார். தனியார் நிறுவனங்களில் பணியாளர்களின்…

View More “12 மணி நேர வேலை மசோதா வரவேற்கத்தக்கது”: வணிகர் சங்க பேரமைப்பு விக்கிரமராஜா

திருச்சி ரெங்கநாத சுவாமி திருக்கோவிலில் ஆதி பிரம்மோற்சவ திருவிழா

திருச்சி ஸ்ரீரங்கம் அருள்மிகு ரெங்கநாத சுவாமி திருக்கோவிலில் வெகு விமரிசையாக நடைபெற்ற ஆதிபிரம்மோட்சவம் என்று அழைக்கப்படும் கோரத பெரு விழாவில் எழில் மிகு ரதத்தில் வலம் வந்த திருவரங்கன். 108 வைணவ திருத்தலங்களில் முதன்மையானதும்,…

View More திருச்சி ரெங்கநாத சுவாமி திருக்கோவிலில் ஆதி பிரம்மோற்சவ திருவிழா

திருச்சியில் தரை வாழ் பறவைகள் கணக்கெடுப்பு பணி தீவிரம்

தமிழகம் முழுவதும் தரைவாழ் பறவைகள் கணக்கெடுப்பு பணி நடைபெறுகிறது. இதன் ஒரு பகுதியாக திருவெறும்பூர் அருகே உள்ள பெல் புத்தாயிரம் பூங்கா வளாகத்தில் பறவைகள் கணக்கெடுக்கும் பணியில் திருச்சி கோட்ட அலுவலர்கள் ஈடுபட்டு உள்ளனர்.…

View More திருச்சியில் தரை வாழ் பறவைகள் கணக்கெடுப்பு பணி தீவிரம்

திருச்சியில் இருந்து வெளிநாடுகளுக்கு கடத்த முயன்ற கரன்சிகள் பறிமுதல்!

திருச்சி சர்வதேச விமான நிலையத்தில் இருந்து கடத்த முயன்ற ரூ.45.57 லட்சம் மதிப்பிலான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு கரன்சிகளை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். திருச்சி சர்வதேச விமான நிலையத்தில் இருந்து சிங்கப்பூர் நோக்கி…

View More திருச்சியில் இருந்து வெளிநாடுகளுக்கு கடத்த முயன்ற கரன்சிகள் பறிமுதல்!