காலி மனைக்கு வரி நிர்ணயம் செய்ய ரூ.5,000 லஞ்சம்: பில் கலெக்டர் கைது!
திருச்சியில் காலி மனைக்கு வரி செலுத்த வந்தவரிடம் 5 ஆயிரம் ரூபாய் லஞ்சம் பெற்ற பில் கலெக்டரை லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் கைது செய்தனர். திருச்சி தீரன் நகரை சேர்ந்தவர் பெரியசாமி மகன் நாகராஜன்....