திருச்சியில் லாட்டரி சீட்டு விற்பனை – 4 பேர் கைது!

திருச்சி செந்தண்ணீர்புரம் அருகே லாட்டரி சீட்டு விற்பனை செய்த வந்த நான்கு பேரை காவல்துறையினர் கைது செய்தனர். திருச்சி மாநகரின் பல்வேறு பகுதிகளில் கஞ்சா போன்ற போதைப் பொருட்கள் விற்பனையை தடுப்பதற்காகவும், லாட்டரி சீட்டு…

View More திருச்சியில் லாட்டரி சீட்டு விற்பனை – 4 பேர் கைது!

லாட்டரி சீட்டை மீண்டும் கொண்டு வரும் திட்டத்தை அரசு கைவிடவேண்டும்: எடப்பாடி பழனிசாமி

தமிழ்நாட்டில், லாட்டரி சீட்டை மீண்டும் கொண்டு வரும் திட்டத்தை திமுக அரசு கைவிடவேண்டும் என சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில், உன்னத நோக்கத்தோடு ஆரம்பிக்கப்பட்ட லாட்டரிச்…

View More லாட்டரி சீட்டை மீண்டும் கொண்டு வரும் திட்டத்தை அரசு கைவிடவேண்டும்: எடப்பாடி பழனிசாமி

லாட்டரி சீட்டு விவகாரம்: கார்த்தி சிதம்பரம் எம்.பி.விளக்கம்!

லாட்டரி சீட்டை கொண்டு வர வேண்டும் என்று நான் சொன்னதன் நோக்கத்தை யாரும் சரியாகப் புரிந்து கொள்ளவில்லை என்று கார்த்தி சிதம்பரம் எம்.பி. தெரிவித்துள்ளார். காரைக்குடியில் நகராட்சி சார்பில் நடந்த தடுப்பூசி முகாமை நேற்று…

View More லாட்டரி சீட்டு விவகாரம்: கார்த்தி சிதம்பரம் எம்.பி.விளக்கம்!