நியூஸ்7 தமிழ் அன்பு பாலம் மற்றும் ஜோதி அறக்கட்டளை இணைந்து பொதுமக்களுக்கு நெகிழி ஒழிப்பு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் விலையில்லா தக்காளி வழங்கினர். அண்மையில் தக்காளியின் விலையானது, ராக்கெட் வேகத்தில் உயர்ந்துள்ளது. இதனால் எளிய…
View More நெகிழிக்கு பதிலாக தக்காளி – நியூஸ்7 தமிழ் மற்றும் ஜோதி அறக்கட்டளை இணைந்து நடத்திய விழிப்புணர்வு !Awareness Program
தாராபுரம் அருகே போதைப்பொருள் விழிப்புணர்வு பேரணி!
தாராபுரம் வட்ட சட்டப்பணிகள் குழு மற்றும் அரசு மருத்துவமனை சார்பில் உலக சுகாதாரத்துறை முன்னிட்டு போதைப்பொருள் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. திருப்பூர் மாவட்டம், தாராபுரம் அரசு மருத்துவமனையில் உலக சுகாதார தினத்தை முன்னிட்டு வட்ட…
View More தாராபுரம் அருகே போதைப்பொருள் விழிப்புணர்வு பேரணி!அரசு பள்ளிகளில் மாணவர்களுக்கு வாசிப்பின் அவசியத்தை உணர்த்தும் விழிப்புணர்வு நிகழ்ச்சி…
வாசிப்போம் யோசிப்போம் என்ற தலைப்பில் நியூஸ் செவன் தமிழ் அன்பு பாலமும் சென்னை ரோட்டரி கிளப் நெய்தலும் இணைந்து அரசு பள்ளிகளில் புத்தக வாசிப்பு குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறது. அதன் ஒரு பகுதியாக…
View More அரசு பள்ளிகளில் மாணவர்களுக்கு வாசிப்பின் அவசியத்தை உணர்த்தும் விழிப்புணர்வு நிகழ்ச்சி…