கோவை சூலூர் அருகே ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி 3 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கோவை மாவட்டம் சூலூர் அடுத்த முத்துகவுண்டன் புதூர் பகுதியில்…
View More மது போதையில் அடுப்பு அருகே பெட்ரோலை மாற்றிய போது விபரீதம்! லாரி ஓட்டுநர்கள் 3 பேர் உயிரிழப்பு!Sulur
ரூ.1,500க்கு வாங்கி ரூ.2.5 லட்சத்திற்கு குழந்தையை விற்ற வடமாநில கும்பல் | வெளியான அதிர்ச்சி தகவல்!
பீகாரில் 1500 ரூபாய்க்கு குழந்தையை வாங்கி கோவையில் ரூ.2.5 லட்சத்திற்கு விற்ற வடமாநில கும்பல் உட்பட 5 பேரை போலீசார் கைது செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கோவை சூலூர் அருகே உள்ள…
View More ரூ.1,500க்கு வாங்கி ரூ.2.5 லட்சத்திற்கு குழந்தையை விற்ற வடமாநில கும்பல் | வெளியான அதிர்ச்சி தகவல்!மகளிர் காவல் நிலையத்தில் 2-ம் நிலை காவலருக்கு வளைகாப்பு – சர்ப்ரைஸ் விசிட் அடித்து வாழ்த்துக் கூறிய எஸ்பி!
சூலூர் மகளிர் காவல் நிலையத்தில் பணிபுரியும் 2-ம் நிலை பெண் காவலருக்கு சக காவலர்கள் மற்றும் பெண் டி.எஸ்.பி தையல்நாயகி வளைகாப்பு நடத்திய சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கோவை மாவட்டம் சூலூரில் உள்ள கருமத்தம்பட்டி…
View More மகளிர் காவல் நிலையத்தில் 2-ம் நிலை காவலருக்கு வளைகாப்பு – சர்ப்ரைஸ் விசிட் அடித்து வாழ்த்துக் கூறிய எஸ்பி!சூலூர் அருகே பதுக்கி வைத்திருந்த 452 கிலோ குட்கா பொருட்கள் பறிமுதல் – வட மாநிலத்தவர் உட்பட இருவர் கைது!
சூலூர் அருகே விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த 452 கிலோ குட்கா பொருட்களை பறிமுதல் செய்த போலீசார், ராஜஸ்தான் மாநிலத்தவர் உட்பட இருவரை கைது செய்து சிறையில் அடைத்தனர். கோவை மாவட்டம், பள்ளபாளையம் பகுதியில் வெளி மாநிலங்களில்…
View More சூலூர் அருகே பதுக்கி வைத்திருந்த 452 கிலோ குட்கா பொருட்கள் பறிமுதல் – வட மாநிலத்தவர் உட்பட இருவர் கைது!பண மோசடி செய்த பெண் – ஆம்புலன்ஸில் தப்பி ஓட்டம்
கோவை மாவட்டம் சூலூர் அருகே அமைச்சரின் பெயரைக் கூறி பல லட்சம் ரூபாய் மோசடி செய்த பெண், காவல் நிலையத்தில் இருந்து ஆம்புலன்ஸ் மூலம் தப்பி ஓடியுள்ளார். கரூரைச் சேர்ந்த சௌமியா (24) என்கிற…
View More பண மோசடி செய்த பெண் – ஆம்புலன்ஸில் தப்பி ஓட்டம்