அரியலூர் அருகே கத்தியை காட்டி வழிப்பறியில் ஈடுபட்ட 2 பேர் கைது!

அரியலூர் இரும்புலிக்குறிச்சியில் கத்தியை காட்டி வழிப்பறியில் ஈடுபட்ட 2 பேரை போலீசார் கைது செய்தனர். அரியலூர் மாவட்டம் இரும்புலிக்குறிச்சியைச் சேர்ந்தவர் பசுபதி என்பவர் இரும்புலிக்குறிச்சியில் உள்ள முருகன் கோயில் முன்பு நின்று கொண்டிருந்தபோது அடையாளம்…

View More அரியலூர் அருகே கத்தியை காட்டி வழிப்பறியில் ஈடுபட்ட 2 பேர் கைது!

ஆந்திராவில் இருந்து 425 கிலோ கஞ்சா கடத்தி வந்த இருவருக்கு 12 ஆண்டுகள் சிறை!

ஆந்திராவில் இருந்து சென்னை வழியாக 425 கிலோ கஞ்சா கடத்தி வந்த இருவருக்கு 12 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனை விதித்து, சென்னை போதை பொருள் கடத்தல் தடுப்பு சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. ஆந்திர…

View More ஆந்திராவில் இருந்து 425 கிலோ கஞ்சா கடத்தி வந்த இருவருக்கு 12 ஆண்டுகள் சிறை!