மயிலாடுதுறையில் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் நடைபெற்ற மேதின அணிவகுப்பு மற்றும் மதுபோதைக்கு எதிரான பிரச்சார பேரணியில் மதுபோதைக்கு எதிராக விழிப்புணர்வு பதாகைகளுடன் 1000த்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். மயிலாடுதுறையில் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில்…
View More விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் மதுவுக்கு எதிரான விழிப்புணர்வு பேரணி: 1000-க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு!Drug awareness
தாராபுரம் அருகே போதைப்பொருள் விழிப்புணர்வு பேரணி!
தாராபுரம் வட்ட சட்டப்பணிகள் குழு மற்றும் அரசு மருத்துவமனை சார்பில் உலக சுகாதாரத்துறை முன்னிட்டு போதைப்பொருள் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. திருப்பூர் மாவட்டம், தாராபுரம் அரசு மருத்துவமனையில் உலக சுகாதார தினத்தை முன்னிட்டு வட்ட…
View More தாராபுரம் அருகே போதைப்பொருள் விழிப்புணர்வு பேரணி!போதைக்கு எதிரான கையெழுத்து இயக்கம் – வாலிபர் சங்கத்திற்கு கவிஞர் வைரமுத்து பாராட்டு!
போதைக்கு எதிரான கையெழுத்து இயக்கத்தை முன்னெடுத்துச் செல்லும் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்துக்கு கவிஞரும், பாடலாசியருமான வைரமுத்து ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் சார்பில், போதைக்கு எதிரான ஒரு கோடி கையெழுத்து…
View More போதைக்கு எதிரான கையெழுத்து இயக்கம் – வாலிபர் சங்கத்திற்கு கவிஞர் வைரமுத்து பாராட்டு!போதைப் பொருளுக்கு எதிரான இயக்கம்; நடிகர் விஜய் சேதுபதி கையெழுத்து
நடிகர் விஜய் சேதுபதி இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் போதைப்பொருளுக்கு எதிரான ‘ஒரு கோடி கையெழுத்து’ இயக்கத்தில் கையெழுத்திட்டு ஆதரவினை தெரிவித்துள்ளார். போதையற்ற தமிழ்நாட்டை உருவாக்க வேண்டும் என்ற கோரிக்கை வலியுறுத்தி ஒரு கோடி…
View More போதைப் பொருளுக்கு எதிரான இயக்கம்; நடிகர் விஜய் சேதுபதி கையெழுத்துவிஜய்யை போதைப் பொருளாக சித்தரித்த சர்ச்சை; ரசிகர்கள் கொந்தளிப்பு
நடிகர் விஜய்யை போதைப் பொருளாக சித்தரித்துசார்பில் வெளியிடப்பட்ட வீடியோ சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. இது விஜய் ரசிகர்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழக காவல்துறை சார்பில் போதைப் பொருள் பயன்பாடு மற்றும் விற்பனையைத் தடுக்க பல்வேறு…
View More விஜய்யை போதைப் பொருளாக சித்தரித்த சர்ச்சை; ரசிகர்கள் கொந்தளிப்புபிள்ளைகளிடம் பெற்றோர்கள் மனம்விட்டு பேச வேண்டும்- முதலமைச்சர்
போதை பொருட்களை ஒழிக்க ஆசிரியர்கள், பெற்றோர்கள் சேர்ந்து துணைநிற்க வேண்டும். பெற்றோர்கள் பிள்ளைகளிடம் மனம்விட்டு பேச வேண்டும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கேட்டுக்கொண்டார். போதை பொருட்களுக்கு எதிராக நியூஸ் 7 தமிழ் “வேண்டாம் போதை”…
View More பிள்ளைகளிடம் பெற்றோர்கள் மனம்விட்டு பேச வேண்டும்- முதலமைச்சர்பள்ளிகளில் நாளை போதை விழிப்புணர்வு உறுதிமொழி எடுக்க உத்தரவு
அனைத்து வகை பள்ளிகளிலும் நாளை காலை 10.30 மணிக்கு மாணவர்கள் போதை விழிப்புணர்வு உறுதிமொழி எடுக்க வேண்டும் என பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. தமிழ்நாட்டில் போதைப் பொருட்கள் பயன்படுத்தும் பழக்கம் இளைஞர்கள் மத்தியில் அதிகரித்து…
View More பள்ளிகளில் நாளை போதை விழிப்புணர்வு உறுதிமொழி எடுக்க உத்தரவுஅனைத்து சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கடிதம்…
தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தமிழகத்தின் அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் கடிதம் எழுதியுள்ளார். அக்கடிதத்தில் தமிழகத்தில் இனி ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 11-ஆம் நாளை, போதைப் பொருளுக்கு எதிரான விழிப்புணர்வு நாளாகத் தேர்ந்தெடுத்துள்ளோம். ஆகையால்…
View More அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கடிதம்…ஓசூர்; ‘வேண்டாம் போதை’ 1200 மாணவர்கள் உறுதிமொழியேற்பு
நியூஸ் 7 தமிழ் அன்பு பாலம் சார்பில் ஒசூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடத்தப்பட்ட வேண்டாம் போதை நிகழ்ச்சியில் மேயர், எம்எல்ஏ பங்கேற்று மாணவர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தினர். நியூஸ் 7 தமிழ் தொலைக்காட்சி பொறுப்பும்,…
View More ஓசூர்; ‘வேண்டாம் போதை’ 1200 மாணவர்கள் உறுதிமொழியேற்புபோதை பழக்கத்திலிருந்து விடுபட… என்ன செய்ய வேண்டும்?
பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களைப் போதை பழக்கத்திலிருந்து வெளிகொண்டு வர, பெற்றோர்கள் அவர்களை விளையாட்டுப் போட்டிகளில் உட்படுத்தி ஊக்கப்படுத்த வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். சென்னை, நேரு உள் விளையாட்டு…
View More போதை பழக்கத்திலிருந்து விடுபட… என்ன செய்ய வேண்டும்?