திருப்பூரில் தன்னார்வலர்களுக்கான கலைஞர் மகளிா் உரிமைத் திட்ட பயிற்சி முகாம் – மாவட்ட ஆட்சியர் ஆய்வு!

திருப்பூரில் கலைஞர் மகளிர் உரிமைத் திட்ட தன்னார்வலர்களுக்காக நடைபெற்ற பயிற்சி முகாமை  மாவட்ட ஆட்சியர் நேரில் ஆய்வு மேற்கொண்டார். தமிழக அரசு கலைஞர் மகளிர் உரிமை திட்டம் அறிவிக்கப்பட்டு செப்டம்பர் மாதம் முதல் பெண்களுக்கு…

View More திருப்பூரில் தன்னார்வலர்களுக்கான கலைஞர் மகளிா் உரிமைத் திட்ட பயிற்சி முகாம் – மாவட்ட ஆட்சியர் ஆய்வு!

நியூஸ் 7 தமிழ் செய்தி எதிரொலி: ஊருக்குள் புகுந்த கரடியை பிடிக்க வனத்துறை நடவடிக்கை

நெல்லை மாவட்டம் களக்காடு அருகே ஊருக்குள் புகுந்த கரடி மக்களை அச்சுறுத்தி வந்த நிலையில் நியூஸ் 7 தமிழ் செய்தி எதிரொலியாக வனத்துறையினர் நடவடிக்கை எடுத்தனர். அதன்படி கரடியை பிடிக்க கூண்டு வைத்து கண்காணிப்பு…

View More நியூஸ் 7 தமிழ் செய்தி எதிரொலி: ஊருக்குள் புகுந்த கரடியை பிடிக்க வனத்துறை நடவடிக்கை

சாயக்கழிவுகளால் நுரை பொங்க வரும் நொய்யல் – விவசாயிகள் வேதனை!

சாய ஆலைகளின் ரசாயன கழிவுகளால் நொய்யல் ஆறு நுரை பொங்க வருவதால் விவசாயிகள் அதிர்ச்சியடைந்தனர். ஈரோடு மாவட்டம் நொய்யல் ஆற்றின் குறுக்கே உள்ள சென்னிமலை அருகே ஒரத்துப்பாளையத்தில் ஈரோடு, திருப்பூர், கரூர் மாவட்ட விவசாய…

View More சாயக்கழிவுகளால் நுரை பொங்க வரும் நொய்யல் – விவசாயிகள் வேதனை!

தாராபுரம் அருகே போதைப்பொருள் விழிப்புணர்வு பேரணி!

தாராபுரம் வட்ட சட்டப்பணிகள் குழு மற்றும் அரசு மருத்துவமனை சார்பில் உலக சுகாதாரத்துறை முன்னிட்டு போதைப்பொருள் விழிப்புணர்வு பேரணி  நடைபெற்றது. திருப்பூர் மாவட்டம், தாராபுரம் அரசு மருத்துவமனையில் உலக சுகாதார தினத்தை முன்னிட்டு  வட்ட…

View More தாராபுரம் அருகே போதைப்பொருள் விழிப்புணர்வு பேரணி!