புதுச்சேரியில் 3 மாதங்களுக்கு மின்கட்டணம் அதிரடியாக உயர்வு – பொதுமக்கள் ‘ஷாக்’

மின்சார கொள்முதல் விலை உயர்வை ஈடு செய்ய நுகர்வோரிடம் 3 மாதங்களுக்கு கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படும் என புதுச்சேரி மின்துறை அறிவித்துள்ளது. கோவா மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கான இணை மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தின் மூலம்…

View More புதுச்சேரியில் 3 மாதங்களுக்கு மின்கட்டணம் அதிரடியாக உயர்வு – பொதுமக்கள் ‘ஷாக்’

பரந்தூர் விமான நிலையத்தை எதிர்த்து போராடிய 130 பேர் மீது முதன்முறையாக வழக்குப்பதிவு!

பரந்துார் விமான நிலையம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்திய ஏகனாபுரம் கிராம மக்கள் 130 பேர் மீது முதல் முறையாக 3 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. காஞ்சிபுரம் மாவட்டம், பரந்துார்…

View More பரந்தூர் விமான நிலையத்தை எதிர்த்து போராடிய 130 பேர் மீது முதன்முறையாக வழக்குப்பதிவு!

போதையில் ஒருவரையொருவர் தாக்கிக் கொண்ட இளைஞர்கள் – இணையத்தில் வீடியோ வைரல்!

கேரள மாநிலம் பாறசாலை அருகே சினிமாவை மிஞ்சும் வகையில், இளைஞர்கள் போதையில் தினமும் ஒருவரையொருவர் தாக்கும் காட்சி இணையத்தில் வைரலான நிலையில், போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கேரள மாநிலம் பாறசாலை அருகே முக்கால…

View More போதையில் ஒருவரையொருவர் தாக்கிக் கொண்ட இளைஞர்கள் – இணையத்தில் வீடியோ வைரல்!

கரூரில் 1500 பேர் பங்கேற்ற ஒயிலாட்டம்: உலக சாதனை நிகழ்வு!

கரூரில்  கொங்கு ஒயிலாட்டம் மற்றும் ஸ்ரீ ஈசன் வள்ளி கும்மி குழுவினரின் அரங்கேற்ற விழாவில், 1500 பேர் பங்கேற்ற பிரம்மாண்ட நோபல் உலக சாதனை நிகழ்வு நடைபெற்றது. கரூர் மாநகராட்சிக்குட்பட்ட அருகம்பாளையம் ஊர் பொதுமக்கள்…

View More கரூரில் 1500 பேர் பங்கேற்ற ஒயிலாட்டம்: உலக சாதனை நிகழ்வு!

கரூர் அருகே திடீரென்று தீப் பற்றி எரிந்த கார்!

கரூரில் திடீரென்று ஓடும் காரில் தீ பற்றி எரிந்த நிலையில், காரின் உரிமையாளர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய சம்பவம், அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த சுரேஷ் என்பவர் தன் குடும்பத்தினருடன் காரில்…

View More கரூர் அருகே திடீரென்று தீப் பற்றி எரிந்த கார்!

திருச்செந்தூரில் அலைமோதிய கூட்டம் – போதிய பேருந்துகள் இல்லாததால் தவித்த மக்கள்!

திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோயிலுக்கு சென்ற பக்தர்கள் சொந்த ஊர் திரும்ப முடியாமல், பல மணி நேரம்  பேருந்து நிலையத்தில் காத்திருந்து அவதி அடைந்தனர். அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர்…

View More திருச்செந்தூரில் அலைமோதிய கூட்டம் – போதிய பேருந்துகள் இல்லாததால் தவித்த மக்கள்!

குப்பை அரைக்கும் இயந்திரத்தில் சிக்கிய இளைஞர் – மருத்துவமனையில் சிகிச்சை!

வெள்ளலுார் குப்பை கிடங்கில் குப்பை அரைக்கும் இயந்திரத்தில் சிக்கிய இளைஞர் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. கோவை வெள்ளளூர் குப்பை கிடங்கில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் மூலம் பிளாஸ்டிக், பாலத்தீன்…

View More குப்பை அரைக்கும் இயந்திரத்தில் சிக்கிய இளைஞர் – மருத்துவமனையில் சிகிச்சை!

திருத்துறைப்பூண்டி அருகே தண்ணீரின்றி கருகிய பயிர்கள் – விவசாயிகள் வேதனை!

திருத்துறைப்பூண்டி அருகே சுமார் 500 ஏக்கருக்கும் மேற்பட்ட பரப்பளவில் தண்ணீரின்றி சம்பா பயிர்கள் கருகியதால், விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர். டெல்டா மாவட்டமான திருவாரூர் மாவட்டத்தில் சுமார் 80,000 ஏக்கருக்கு மேற்பட்ட பரப்பளவில் குறுவை சாகுபடி…

View More திருத்துறைப்பூண்டி அருகே தண்ணீரின்றி கருகிய பயிர்கள் – விவசாயிகள் வேதனை!

வீட்டிற்குள் நுழைய முயன்ற பாம்புடன் சண்டையிட்டு உயிரை விட்ட செல்லப்பிராணி!

சென்னை ஆவடி அருகே வீட்டிற்குள், நுழைய முயன்ற பாம்புடன் சண்டையிட்டு தன் எஜமானை காப்பாற்றிய நாய் துடித்துடித்து உயிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னையை அடுத்த ஆவடி ராஜ் பாய் நகர், திருவள்ளுவர் தெருவை…

View More வீட்டிற்குள் நுழைய முயன்ற பாம்புடன் சண்டையிட்டு உயிரை விட்ட செல்லப்பிராணி!

தூத்துக்குடி அருகே அரிய வகை பவளப்பாம்பு கண்டெடுப்பு!

விளாத்திகுளம் அருகே சாலையில் கண்டெடுக்கப்பட்ட அரிய வகை “நாணல் குச்சி பவளப்பாம்பு” பத்திரமாக வனத்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டது. தூத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளம் அருகே உள்ள நாகலாபுரத்தில், மிகச் சிறிய அளவிலான, மெல்லிய உடலமைப்பு கொண்ட பாம்பு…

View More தூத்துக்குடி அருகே அரிய வகை பவளப்பாம்பு கண்டெடுப்பு!