பரந்தூர் விமான நிலையத்தை எதிர்த்து போராடிய 130 பேர் மீது முதன்முறையாக வழக்குப்பதிவு!

பரந்துார் விமான நிலையம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்திய ஏகனாபுரம் கிராம மக்கள் 130 பேர் மீது முதல் முறையாக 3 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. காஞ்சிபுரம் மாவட்டம், பரந்துார்…

View More பரந்தூர் விமான நிலையத்தை எதிர்த்து போராடிய 130 பேர் மீது முதன்முறையாக வழக்குப்பதிவு!

”காட்டு விலங்குகள் விவசாயிகளின் இடத்தில் உயிரிழந்தால் ஏழாண்டு சிறை” – புதிய சட்டத்திற்கு விவசாயிகள் கடும் எதிர்ப்பு!

காட்டு விலங்குகள் உயிரிழந்தால் விவசாயிகளுக்கு ஏழு ஆண்டு கடுங்காவல் சிறை தண்டனை என்ற சட்டத்தை ராமநாதபுரம் விவசாயிகள் கூட்டத்தில் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். ராமநாதபுரம், விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் விஷ்ணு சந்திரன்…

View More ”காட்டு விலங்குகள் விவசாயிகளின் இடத்தில் உயிரிழந்தால் ஏழாண்டு சிறை” – புதிய சட்டத்திற்கு விவசாயிகள் கடும் எதிர்ப்பு!

12 மணி நேர வேலை விவகாரத்தில் அரசியல் செய்யாதீர்கள்..! ஆளுநர் தமிழிசை வேண்டுகோள்…

12 நேர வேலை விவாகரத்தில் தொழிலாளர்கள் முடிவுக்கே விட்டு விட வேண்டும், இதில் அரசியல் செய்ய கூடாது என தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார். 2023-ம் ஆண்டுக்கான தொழிற்சாலைகள் சட்ட திருத்த மசோதா…

View More 12 மணி நேர வேலை விவகாரத்தில் அரசியல் செய்யாதீர்கள்..! ஆளுநர் தமிழிசை வேண்டுகோள்…