திருச்செந்தூரில் அலைமோதிய கூட்டம் – போதிய பேருந்துகள் இல்லாததால் தவித்த மக்கள்!
திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோயிலுக்கு சென்ற பக்தர்கள் சொந்த ஊர் திரும்ப முடியாமல், பல மணி நேரம் பேருந்து நிலையத்தில் காத்திருந்து அவதி அடைந்தனர். அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர்...