திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோயிலுக்கு சென்ற பக்தர்கள் சொந்த ஊர் திரும்ப முடியாமல், பல மணி நேரம் பேருந்து நிலையத்தில் காத்திருந்து அவதி அடைந்தனர். அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர்…
View More திருச்செந்தூரில் அலைமோதிய கூட்டம் – போதிய பேருந்துகள் இல்லாததால் தவித்த மக்கள்!thiruchenthur
திருச்செந்தூர் கோயிலுக்கு காணிக்கையாக கிடைத்த 211 கிலோ தங்கம்: வங்கியில் வைப்புநிதியாக ஒப்படைத்தார் அமைச்சர் சேகர்பாபு!
உலகப்புகழ்பெற்ற திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய கோயிலில் காணிக்கையாக கிடைத்த ரூ.115 கோடி மதிப்புள்ள 211.546 கிலோ பலமாற்று தங்கம், பாரத ஸ்டேட் வங்கியில் வைப்பு நிதியாக வைக்க, வங்கி அதிகாரியிடம் அமைச்சர் சேகர்பாபு ஒப்படைத்தார்.…
View More திருச்செந்தூர் கோயிலுக்கு காணிக்கையாக கிடைத்த 211 கிலோ தங்கம்: வங்கியில் வைப்புநிதியாக ஒப்படைத்தார் அமைச்சர் சேகர்பாபு!