அண்ணா பல்கலைக்கழகத்திற்கு மீண்டும் மீண்டும் குறுஞ்செய்தி மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
View More மீண்டும்… மீண்டுமா..?அண்ணா பல்கலைக்கழகத்திற்கு தொடரும் வெடுகுண்டு மிரட்டல்கள்!விமான நிலையம்
பரந்தூர் விமான நிலையத்தை எதிர்த்து போராடிய 130 பேர் மீது முதன்முறையாக வழக்குப்பதிவு!
பரந்துார் விமான நிலையம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்திய ஏகனாபுரம் கிராம மக்கள் 130 பேர் மீது முதல் முறையாக 3 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. காஞ்சிபுரம் மாவட்டம், பரந்துார்…
View More பரந்தூர் விமான நிலையத்தை எதிர்த்து போராடிய 130 பேர் மீது முதன்முறையாக வழக்குப்பதிவு!பிரதமருக்கு கோரிக்கை வைத்த சுதா சந்திரன்.. மன்னிப்புக் கேட்ட சிஐஎஸ்எப்
விமான நிலையத்தில் ஒவ்வொரு முறையும் தான் அவமானப்படுத்தப்படுவதாக நடிகை சுதா சந்திரன், பிரதமர் மோடிக்கு கோரிக்கை வைத்த நிலையில், மத்திய தொழிற் பாதுகாப்புப் படை அவரிடம் மன்னிப்புக் கேட்டுள்ளது. தமிழில், வசந்த ராகம், சின்னப்பூவே…
View More பிரதமருக்கு கோரிக்கை வைத்த சுதா சந்திரன்.. மன்னிப்புக் கேட்ட சிஐஎஸ்எப்காபூல் விமான நிலையத்தில் நெரிசலில் சிக்கி 7 பேர் உயிரிழப்பு
காபூல் விமான நிலையத்தில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி ஆப்கானிஸ்தானியர்கள் ஏழு பேர் உயிரிழந்துள்ளதாக, இங்கிலாந்து பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது. ஆப்கானிஸ்தானில், அமெரிக்க ராணுவம் வெளியேறத் தொடங்கியதை அடுத்து தலிபான் படைகள் அங்கு ஆட்சியை கைப்பற்றியுள்ளன.…
View More காபூல் விமான நிலையத்தில் நெரிசலில் சிக்கி 7 பேர் உயிரிழப்புமதுரை விமான நிலையத்திற்கு கண்ணகியின் பெயரை சூட்ட வேண்டும் என தேசிய செட்டியார் பேரவை கோரிக்கை!
மதுரை விமான நிலையத்திற்கு கண்ணகியின் பெயரை சூட்ட வேண்டும் என தேசிய செட்டியார் பேரவை நிறுவனத் தலைவர் ஜெகநாத் மிஸ்ரா கோரிக்கை வைத்துள்ளார். மதுரை காமராஜர் சாலையில் உள்ள தமிழ்நாடு தொழில் வர்த்தக சங்கக்…
View More மதுரை விமான நிலையத்திற்கு கண்ணகியின் பெயரை சூட்ட வேண்டும் என தேசிய செட்டியார் பேரவை கோரிக்கை!