கரூர் அருகே திடீரென்று தீப் பற்றி எரிந்த கார்!

கரூரில் திடீரென்று ஓடும் காரில் தீ பற்றி எரிந்த நிலையில், காரின் உரிமையாளர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய சம்பவம், அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த சுரேஷ் என்பவர் தன் குடும்பத்தினருடன் காரில்…

View More கரூர் அருகே திடீரென்று தீப் பற்றி எரிந்த கார்!

கரூர் அருகே திடீரென தீப்பிடித்து எரிந்த கார்!

கரூர் அருகே தேசிய நெடுஞ்சாலையில், சென்று கொண்டிருந்த கார் திடீரென தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. கேரளா மாநிலம், இடுக்கி மாவட்டம் அணைக்கரையை அடுத்த வரையனூரை சார்ந்தவர் லைஜ்ஜூ. பெங்களூரில் உள்ள கிரானைட் நிறுவனத்தில்…

View More கரூர் அருகே திடீரென தீப்பிடித்து எரிந்த கார்!

கரூர்: புகழ்பெற்ற முருகன் கோவில் கும்பாபிஷேகம் -ஆயிரக் கணக்கான பக்தர்கள் பங்கேற்பு

கரூர் மாவட்டம் , வேலாயுதம் பாளையத்தில் புகழ்பெற்ற முருகன் கோவில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு  ஆயிரக் கணக்கான பக்தர்கள் தீர்த்தக் குடம் எடுத்து வந்தனர். கரூர் மாவட்டம், வேலாயுதம்பாளையத்தில் புகழ்பெற்ற புகழிமலை என்று அழைக்கக் கூடிய…

View More கரூர்: புகழ்பெற்ற முருகன் கோவில் கும்பாபிஷேகம் -ஆயிரக் கணக்கான பக்தர்கள் பங்கேற்பு