கரூரில் 1500 பேர் பங்கேற்ற ஒயிலாட்டம்: உலக சாதனை நிகழ்வு!

கரூரில்  கொங்கு ஒயிலாட்டம் மற்றும் ஸ்ரீ ஈசன் வள்ளி கும்மி குழுவினரின் அரங்கேற்ற விழாவில், 1500 பேர் பங்கேற்ற பிரம்மாண்ட நோபல் உலக சாதனை நிகழ்வு நடைபெற்றது. கரூர் மாநகராட்சிக்குட்பட்ட அருகம்பாளையம் ஊர் பொதுமக்கள்…

View More கரூரில் 1500 பேர் பங்கேற்ற ஒயிலாட்டம்: உலக சாதனை நிகழ்வு!

கரூரில் மர்ம நபர்கள் அட்டகாசம் – முகமூடியுடன் பூட்டிய வீடுகளில் கொள்ளை முயற்சி!

கரூரில் நள்ளிரவில் மங்கி தொப்பி, கையில் கிளஸ், மேலாடை இன்றி சுற்றித் திரியும் மர்ம நபர்களால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட சுங்ககேட் அருகில் உள்ளது ஆதி மாரியம்மன் நகர். இங்கு…

View More கரூரில் மர்ம நபர்கள் அட்டகாசம் – முகமூடியுடன் பூட்டிய வீடுகளில் கொள்ளை முயற்சி!

மாற்றுத்திறனாளிகளுக்கான வேலைவாய்ப்பு முகாம் – மாவட்ட ஆட்சியர் தொடங்கி வைத்தார்!

கரூரில் மாற்றுத் திறனாளிகளுக்கான வேலைவாய்ப்பு முகாமை மாவட்ட ஆட்சியர் தொடங்கி வைத்தார். கரூர் மாவட்ட நிர்வாகம் சார்பில், மாற்றுத் திறனாளிகளுக்கான தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது. இந்த முகாமினை…

View More மாற்றுத்திறனாளிகளுக்கான வேலைவாய்ப்பு முகாம் – மாவட்ட ஆட்சியர் தொடங்கி வைத்தார்!

கரூரில் நிதி நிறுவன அதிபரின் வீடு மீது பெட்ரோல் குண்டுவீச்சு!

கரூரில் கொடுத்த பணத்தை திருப்பிக் கேட்ட நிதி நிறுவன உரிமையாளர் வீட்டின் மீது பெட்ரோல் குண்டுவீசிய முன்னாள் ஊழியர்கள் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட அருகம்பாளையம், பாலாஜி நகர் பகுதியை…

View More கரூரில் நிதி நிறுவன அதிபரின் வீடு மீது பெட்ரோல் குண்டுவீச்சு!

கரூரில் ராஜஸ்தான் மாநிலத்தவர்கள் ஹோலி பண்டிகை கொண்டாட்டம்

கரூரில், ராஜஸ்தான் மாநிலத்தை சார்ந்தவர்கள் வண்ண பொடிகளை தூவி ஹோலி பண்டிகையை கொண்டாடினர். கரூரில்  பேருந்து நிலையம், செங்குந்தபுரம், காமாட்சியம்மன் கோவில் தெரு உள்ளிட்ட இடங்களில், வடமாநிலங்களை சார்ந்தவர்கள் வாழ்ந்து வருகின்றனர். இவர்கள் டைல்ஸ்,…

View More கரூரில் ராஜஸ்தான் மாநிலத்தவர்கள் ஹோலி பண்டிகை கொண்டாட்டம்