மதுரை காமராஜர் பல்கலைக்கழக பெண்கள் விடுதியில் மின்கம்பத்தில் திடீரென ஏற்பட்ட தீ விபத்தால் 4 பெண்களுக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் பல்வேறு இடங்களில் வடகிழக்கு பருவமழை பெய்யக்கூடும்…
View More மதுரை காமராஜர் பல்கலை. பெண்கள் விடுதி அருகே மின்கம்பத்தில் திடீர் தீ விபத்து – மூச்சு திணறலால் 4 பேர் மருத்துவமனையில் அனுமதி!fire department officers
வீட்டிற்குள் நுழைய முயன்ற பாம்புடன் சண்டையிட்டு உயிரை விட்ட செல்லப்பிராணி!
சென்னை ஆவடி அருகே வீட்டிற்குள், நுழைய முயன்ற பாம்புடன் சண்டையிட்டு தன் எஜமானை காப்பாற்றிய நாய் துடித்துடித்து உயிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னையை அடுத்த ஆவடி ராஜ் பாய் நகர், திருவள்ளுவர் தெருவை…
View More வீட்டிற்குள் நுழைய முயன்ற பாம்புடன் சண்டையிட்டு உயிரை விட்ட செல்லப்பிராணி!கோயில் தீமிதி திருவிழாவில் தவறி விழுந்த பெண்ணால் பரபரப்பு!
ராமாபுரத்தில் கோயில் தீ மிதி திருவிழாவில் அக்னி குண்டத்தில் பெண் கால் தவறி விழுந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை ராமாபுத்தில் உள்ள பிரசித்திபெற்ற ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி அம்மன் கோயிலில் தீ…
View More கோயில் தீமிதி திருவிழாவில் தவறி விழுந்த பெண்ணால் பரபரப்பு!கோழிக்கோடு மீன்பிடி துறைமுகத்தில் விசைப்படகில் திடீர் தீ விபத்து!
கோழிக்கோடு அருகே மீன்பிடி துறைமுகத்தில், விசைப்படகில் உணவு தயார் செய்யும் போது ஏற்பட்ட தீ விபத்தில், 5-க்கும் மேற்பட்ட வட மாநில மீன்பிடி தொழிலாளிகள் உயிர் தப்பினர். கேரள மாநிலம் கோழிக்கோடு அருகே புதியப்பா…
View More கோழிக்கோடு மீன்பிடி துறைமுகத்தில் விசைப்படகில் திடீர் தீ விபத்து!நீலகிரியில் கனமழையால் தேசிய நெடுஞ்சாலையில் விழுந்த மரம்!
நீலகிரியில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் கனமழை காரணமாக தேசிய நெடுஞ்சாலையில் விழுந்த மரத்தை, தீயணைப்பு துறையினா் மற்றும் நெடுஞ்சாலை துறையினர் ஜேசிபி இயந்திரம் மூலம் அப்புறப்படுத்தினர். நீலகிரி மாவட்டத்தில் கடந்த மூன்று…
View More நீலகிரியில் கனமழையால் தேசிய நெடுஞ்சாலையில் விழுந்த மரம்!கணவனுடன் ஏற்பட்ட தகராறில் கிணற்றில் குதித்து தற்கொலைக்கு முயன்ற பெண்; 4 மணி நேர போராட்டத்திற்கு பின் மீட்பு!
கன்னியாகுமரி மாவட்டம், குலசேகரம் அருகே கணவன் மனைவிக்கு இடையே ஏற்பட்ட தகராறில் 30 அடி கிணற்றில் குதித்து தற்கொலைக்கு முயன்ற பெண்ணை, சுமார் 4 மணி நேர போராட்டத்திற்கு பின் குழித்துறை தீயணைப்பு வீரர்கள்…
View More கணவனுடன் ஏற்பட்ட தகராறில் கிணற்றில் குதித்து தற்கொலைக்கு முயன்ற பெண்; 4 மணி நேர போராட்டத்திற்கு பின் மீட்பு!மேற்கு தொடர்ச்சி மலையில் பற்றி எரிந்த காட்டுத்தீ!
கோவை நாதே கவுண்டன்புதூர் மேற்கு தொடர்ச்சி மலையில், பற்றி எரிந்த காட்டுத் தீ பல மணி நேர போராட்டத்திற்குப் பின் அணைக்கப்பட்டது. கோயமுத்தூர் வன கோட்டத்திற்கு உட்பட்ட மதுக்கரை வனச்சரகத்திலுள்ள நாதே கவுண்டன்புதூர் அருகே…
View More மேற்கு தொடர்ச்சி மலையில் பற்றி எரிந்த காட்டுத்தீ!