குறுவை சாகுபடிக்கு உரிய நிவாரணம் வழங்க வலியுறுத்தி நாகை வட்டாட்சியர் அலுவலகம் முன்பு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். நாகப்பட்டினம் மாவட்டத்தில் சமீபத்தில் சாகுபடி செய்யப்பட்ட குறுவைப் பயிர்கள் மேட்டூரில் இருந்து நீர்…
View More பாதிக்கப்பட்ட நெற்பயிர்களுக்கு இழப்பீடு கோரி நாகையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டம்!விளைநிலங்களுக்குள் புகுந்த காட்டு யானைகள் – வாழை மரங்கள் சேதம்!
மேட்டுபாளையம் அருகே குரும்பனுாரில் உள்ள விளைநிலங்களில் காட்டு யானைகள் புகுந்து பயிர்களை சேதப்படுத்தியதால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர். கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் அருகே குரும்பனுார் பகுதியை சேர்ந்தவர் நஞ்சுண்டப்பன் மகன் ராஜ்குமார் (50). இவர்…
View More விளைநிலங்களுக்குள் புகுந்த காட்டு யானைகள் – வாழை மரங்கள் சேதம்!பட்டா மாறுதலுக்கு லஞ்சம்: கையும் களவுமாக கைது செய்யப்பட்ட வட்டாட்சியர்!
பட்டா மாறுதல் செய்ய லஞ்சம் பெற்ற ஆர்.எஸ். மங்கலம் வட்டாட்சியர் தென்னரசுவை லஞ்ச ஒழிப்பு துறை அதிகாரிகள் கையும் களவுமாகப் பிடித்து அவரிடமிருந்து கணக்கில் வராத ரூ.50 ஆயிரத்தை பறிமுதல் செய்தனர். காரைக்குடி, அமராவதிபுதூர்…
View More பட்டா மாறுதலுக்கு லஞ்சம்: கையும் களவுமாக கைது செய்யப்பட்ட வட்டாட்சியர்!கும்பகோணம் அருகே கிடைத்த 12 கிலோ எடை உலோக பெருமாள் சிலை!
கும்பகோணம் அருகே விசலூர் கிராமத்தில் தென்னந்தோப்பு அமைப்பதற்காக குழிகள் வெட்டும் போது ஒன்றரை அடி உயரமுள்ள உலோகத்தால் ஆன 12 கிலோ எடையுள்ள பெருமாள் சிலை கண்டெடுக்கப்பட்டுள்ளது. கும்பகோணம் அருகே விசலூர் கிராமத்தில் ஜானகி…
View More கும்பகோணம் அருகே கிடைத்த 12 கிலோ எடை உலோக பெருமாள் சிலை!மன்னார்குடியில் நடமாடும் உணவு பகுப்பாய்வு கூட பரிசோதனை வாகனம்!
மன்னார்குடியில் நடமாடும் உணவு பகுப்பாய்வு கூட பரிசோதனை நடைபெற்றது. இதில் பல உணவகங்கள், கடைகளில் உணவு பரிசோதனை செய்யப்பட்டது. உணவுகளின் தரம் குறித்து திருவாரூர் மாவட்ட உணவு பாதுகாப்பு அதிகாரிகள் மன்னார்குடியில் பல்வேறு பகுதிகளில்…
View More மன்னார்குடியில் நடமாடும் உணவு பகுப்பாய்வு கூட பரிசோதனை வாகனம்!ஹெல்மெட்டிற்குள் புகுந்த பாம்பு….லாவகமாக மீட்ட பாம்பு பிடி வீரர்!
கேரள மாநிலம் திருச்சூரில், ஸ்கூட்டருடன் வைத்திருந்த ஹெல்மெட்டிற்குள் புகுந்த 2 மாதமான நாகப்பாம்பு குட்டியை லாவகமாக மீட்கப்பட்டு வனப்பகுதியில் விடப்பட்டது. கேரளா மாநிலம் திருச்சூரிலுள்ள புத்தூர் பகுதியை சேர்ந்தவர் ஷோஜன். இவர் வேலை பார்க்கும்…
View More ஹெல்மெட்டிற்குள் புகுந்த பாம்பு….லாவகமாக மீட்ட பாம்பு பிடி வீரர்!கன்னியாகுமரி அருகே நண்பனின் நண்பன் கொலை: 6 இளைஞர்கள் கைது!
கன்னியாகுமரி மாவட்டத்தில் நண்பனின் நண்பனையே கொடூரமாக தாக்கி கொலை செய்ததாக 6 இளைஞர்களை போலீசார் கைது செய்தனர். கன்னியாகுமரி மாவட்டம் பள்ளியாடி அருகே குழிக்கோடு பகுதியை சேர்ந்த தங்கமுத்து- செல்வி தம்பதிக்கு 4 மகன்கள்…
View More கன்னியாகுமரி அருகே நண்பனின் நண்பன் கொலை: 6 இளைஞர்கள் கைது!மூதாட்டியை கொலை செய்து 30 பவுன் நகை கொள்ளை: மர்ம பெண்ணிற்கு போலீசார் வலைவீச்சு!
காளையார்கோவில் அருகே வீட்டில் தனியாக இருந்த மூதாட்டியை கட்டி போட்டு கொலை செய்து 30 பவுன் நகைகளை கொள்ளையடித்து தப்பிச்சென்ற மர்ம பெண்ணை போலீசார் தேடி வருகின்றனர். சிவகங்கை மாவட்டம் காளையார்கோயில் அருகே உள்ள…
View More மூதாட்டியை கொலை செய்து 30 பவுன் நகை கொள்ளை: மர்ம பெண்ணிற்கு போலீசார் வலைவீச்சு!அச்சரப்பாக்கம் அரசு மேல்நிலைப்பள்ளியில் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு
செங்கல்பட்டு மாவட்டம் அச்சரப்பாக்கம் அரசு மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் 2000-ஆம் ஆண்டு படித்த மாணவர்கள் கலந்து கொண்டு மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். அச்சரப்பாக்கத்தில் அரசு மேல்நிலைப்பள்ளி இயங்கி வருகிறது. இதில் 2000–ஆம்…
View More அச்சரப்பாக்கம் அரசு மேல்நிலைப்பள்ளியில் முன்னாள் மாணவர்கள் சந்திப்புதொடர் விடுமுறையால் திற்பரப்பு நீர்வீழ்ச்சியில் குவிந்த சுற்றுலா பயணிகள்!
கன்னியாகுமாரியில் விடிய விடிய கனமழை பெய்ததாலும் விடுமுறை தினம் என்பதாலும் திற்பரப்பு நீர் வீழ்ச்சியில் சுற்றுலா பயணிகள் குவிந்துள்ளனர். கன்னியாகுமாரி மாவட்டத்தில் தொடர்ந்து விடிய விடிய கனமழை பெய்து வருகிறது. இதனால் அங்குள்ள நீர்…
View More தொடர் விடுமுறையால் திற்பரப்பு நீர்வீழ்ச்சியில் குவிந்த சுற்றுலா பயணிகள்!