ஸ்ரீபெரும்புதுார் அரசு மருத்துவமனையில் மாபெரும் ரத்ததான முகாம் நடைபெற்றது. இதில் 100-க்கும் மேற்பட்ட இளைஞர்கள் ஆர்வத்துடன் ரத்ததானம் செய்தனர். காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதுார் அரசு மருத்துவமனை வளாகத்தில் மாவட்ட தலைமை அரசு மருத்துவமனை, ஸ்ரீபெரும்புதுார்…
View More ஸ்ரீபெரும்புதுார் அரசு மருத்துவமனையில் ரத்ததான முகாம் – ஆர்வத்துடன் ரத்தம் தானம் செய்த இளைஞர்கள்!காஞ்சிபுரம் மாவட்டம்
பரந்தூர் விமான நிலையத்தை எதிர்த்து போராடிய 130 பேர் மீது முதன்முறையாக வழக்குப்பதிவு!
பரந்துார் விமான நிலையம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்திய ஏகனாபுரம் கிராம மக்கள் 130 பேர் மீது முதல் முறையாக 3 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. காஞ்சிபுரம் மாவட்டம், பரந்துார்…
View More பரந்தூர் விமான நிலையத்தை எதிர்த்து போராடிய 130 பேர் மீது முதன்முறையாக வழக்குப்பதிவு!செல்போன் கடை திருட்டு வழக்கில் ரூ.43 லட்சம் மதிப்புள்ள செல்போன்கள் பறிமுதல்: 4 பேர் கைது!
ரூ.43 லட்சம் மதிப்புள்ள செல்போன்கள் திருட்டு வழக்கில் 4 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டனர். திருட்டு போன அனைத்து செல்போன்களும் பறிமுதல் செய்யப்பட்டது. காஞ்சிபுரம், சுங்குவார்சத்திரம் மொளச்சூர் பகுதியில் பிஸ்மி வேர்ல்ட் என்ற செல்போன் விற்பனையகத்தில்…
View More செல்போன் கடை திருட்டு வழக்கில் ரூ.43 லட்சம் மதிப்புள்ள செல்போன்கள் பறிமுதல்: 4 பேர் கைது!180 டன் எடையில் ஒரே கல்லால் ஆன விஷ்வரூப பாலமுருகனுக்கு 2000 லிட்டரில் நடந்த பாலாபிஷேகம்!
ஸ்ரீபெரும்புதூர் அருகே தண்டலத்தில் 180 டன் எடையில் ஒரே கல்லால் ஆன 40 அடி உயரம் கொண்ட விஸ்வரூப பாலமுருகனுக்கு சுமார் 2000 லிட்டர் பாலில் பக்தர்களின் அரோகரா முழக்கத்துடன் பாலாபிஷேகம் நடைபெற்றது. காஞ்சிபுரம்…
View More 180 டன் எடையில் ஒரே கல்லால் ஆன விஷ்வரூப பாலமுருகனுக்கு 2000 லிட்டரில் நடந்த பாலாபிஷேகம்!பெண்களை மட்டும் குறிவைத்து வழிப்பறியில் ஈடுபட்ட வடமாநில இளைஞர் கைது!
சென்னையை அடுத்த படப்பை அருகே பெண்களிடம் கத்தியை காட்டி செல்போன் மற்றும் பணம் பறிப்பில் ஈடுபட்ட வடமாநில இளைஞரை கைது செய்த போலீசார் அவரிடம் இருந்த செல்போன்களை பறிமுதல் செய்துனர். தனியார் நிறுவனத்தில் வேலை…
View More பெண்களை மட்டும் குறிவைத்து வழிப்பறியில் ஈடுபட்ட வடமாநில இளைஞர் கைது!காஞ்சிபுரம் அழகிய சிங்கர் நரசிம்மர் ஊஞ்சலில் அமர்ந்து சேவை!
காஞ்சிபுரம் அழகிய சிங்கர் எனும் நரசிம்மர் ஊஞ்சலில் அமர்ந்து சேவை சாதித்தார். இதில் பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர். காஞ்சிபுரம் நரசிம்மர் ஆலயத்தில் அழகிய சிங்கர் என்னும் நரசிம்மர், அமுதவல்லி தாயார் கோயில்…
View More காஞ்சிபுரம் அழகிய சிங்கர் நரசிம்மர் ஊஞ்சலில் அமர்ந்து சேவை!நெல் கொள்முதல் நிலையத்தில் கட்டாய வசூல் என கூறி விவசாயிகள் ஆர்ப்பாட்டம்!
உத்திரமேரூர் அருகே அரசு நெல் கொள்முதல் நிலையத்தில், மூட்டைக்கு 50 ரூபாய் என கட்டாய வசூல் செய்வதாகக் கூறி விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். காஞ்சிபுரம் மாவட்டம், உத்திரமேரூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட அன்னாத்தூர் கிராமத்தில் இந்திய…
View More நெல் கொள்முதல் நிலையத்தில் கட்டாய வசூல் என கூறி விவசாயிகள் ஆர்ப்பாட்டம்!முதியோர் உதவித்தொகை பெறுகிறீர்களா? – தீண்டாமை ஒழிப்பு சமபந்தியில் விசாரித்த மாவட்ட ஆட்சியர்!
தீண்டாமை ஒழிப்பு சம பந்தியில் தன்னுடன் சேர்ந்து உணவருந்திய முதியவர்களிடம் முதியோர் உதவித் தொகை குறித்தும், குடும்ப நலன் பற்றியும் காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் ஆர்த்தி விசாரித்தார். காஞ்சிபுரம் மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர்…
View More முதியோர் உதவித்தொகை பெறுகிறீர்களா? – தீண்டாமை ஒழிப்பு சமபந்தியில் விசாரித்த மாவட்ட ஆட்சியர்!யாசகம் பெற்று முதல்வர் நிவாரண நிதிக்கு ரூ.10 ஆயிரம் வழங்கிய முதியவர்!
தமிழ்நாட்டை சேர்ந்த முதியவர் யாசகம் பெற்ற ரூ.10 ஆயிரம் பணத்தை முதல்வர் நிவாரண நிதிக்கு வழங்கி அனைவருக்கும் முன் உதாரணமாக விளங்குகிறார். தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம், ஆலங்கிணறு பகுதியை சேர்ந்தவர் பூல்பாண்டி (72). 1980ம்…
View More யாசகம் பெற்று முதல்வர் நிவாரண நிதிக்கு ரூ.10 ஆயிரம் வழங்கிய முதியவர்!பட்டாசு ஆலை விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு நிதியுதவி!
காஞ்சிபுரம் பட்டாசு ஆலை விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு மாவட்ட ஆட்சியர் நிதியுதவி வழங்கினார். காஞ்சிபுரம் அருகே, பட்டாசு ஆலை ஒன்றில் கடந்த 2 நாட்களுக்கு முன் வெடி விபத்து ஏற்பட்டது. அதில் 9 உயிரிழந்தனர்.…
View More பட்டாசு ஆலை விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு நிதியுதவி!