கரூரில் திடீரென்று ஓடும் காரில் தீ பற்றி எரிந்த நிலையில், காரின் உரிமையாளர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய சம்பவம், அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த சுரேஷ் என்பவர் தன் குடும்பத்தினருடன் காரில்…
View More கரூர் அருகே திடீரென்று தீப் பற்றி எரிந்த கார்!night time incident
சிறுத்தையிடமிருந்து தப்பிய நாய் – சிசிடிவி கேமராவில் பதிவான அதிர்ச்சி காட்சிகள்!
நீலகிரி குன்னூரில் கிராமப் பகுதியில் புகுந்த சிறுத்தை, அப் பகுதியில் இருந்த நாய் ஒன்றை வேட்டையாட முயற்சித்தது. இதில் நாய் உயிர் தப்பித்த அதிர்ச்சியூட்டும் காட்சிகள் சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. நீலகிரி மாவட்டம் குன்னூர்…
View More சிறுத்தையிடமிருந்து தப்பிய நாய் – சிசிடிவி கேமராவில் பதிவான அதிர்ச்சி காட்சிகள்!