கரூரில் கொங்கு ஒயிலாட்டம் மற்றும் ஸ்ரீ ஈசன் வள்ளி கும்மி குழுவினரின் அரங்கேற்ற விழாவில், 1500 பேர் பங்கேற்ற பிரம்மாண்ட நோபல் உலக சாதனை நிகழ்வு நடைபெற்றது. கரூர் மாநகராட்சிக்குட்பட்ட அருகம்பாளையம் ஊர் பொதுமக்கள்…
View More கரூரில் 1500 பேர் பங்கேற்ற ஒயிலாட்டம்: உலக சாதனை நிகழ்வு!Thousand of people participated
சின்னமநாயக்கனூரில் ஆடி மாத திருவிழா: சிறப்பாக நடைபெற்ற எருது ஓட்டம் நிகழ்ச்சி!
மணப்பாறையை அடுத்த சின்னமநாயக்கனூர் ஸ்ரீஎருதுகுட்டை சாமி கோயில் ஆடி மாத திருவிழாவின் முக்கிய நிகிழ்ச்சியான எருது ஓட்டம் என்னும் மாலை தாண்டும் நிகழ்ச்சி நடைபெற்றது. திருச்சி மாவட்டம் மணப்பாறை அடுத்த வையம்பட்டி ஒன்றியம் காட்நாயக்கர்…
View More சின்னமநாயக்கனூரில் ஆடி மாத திருவிழா: சிறப்பாக நடைபெற்ற எருது ஓட்டம் நிகழ்ச்சி!தென்காசி காசிவிஸ்வநாதர் கோயில் நந்தி பகவானுக்கு சிறப்பு அபிஷேகம்!
வரலாற்று சிறப்புமிக்க தென்காசி காசி விஸ்வநாதர் ஆலயத்தில் நந்தி பகவானுக்கு நடைபெற்ற சிறப்பு அபிஷேகத்தில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று சாமி தாிசனம் செய்தனர். மாதத்திற்கு இரு முறை அதாவது பௌர்ணமி தினத்திற்கு 3 நாள்களுக்கு…
View More தென்காசி காசிவிஸ்வநாதர் கோயில் நந்தி பகவானுக்கு சிறப்பு அபிஷேகம்!வரசக்தி விநாயகர், பாலகணபதி கோயில் குடமுழுக்கு விழா – ஆயிரக்கணக்கான பக்தா்கள் பங்கேற்பு!
பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் அருகே உள்ள காரை கிராமத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள வரசக்தி விநாயகர் மற்றும் பாலகணபதி கோயிலில், நடைபெற்ற குடமுழுக்கு விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர். பெரம்பலூர், ஆலத்தூர் அருகே உள்ள காரை…
View More வரசக்தி விநாயகர், பாலகணபதி கோயில் குடமுழுக்கு விழா – ஆயிரக்கணக்கான பக்தா்கள் பங்கேற்பு!விமரிசையாக நடைபெற்ற மேலூர் ஸ்ரீபத்ரகாளியம்மன் கோயில் குடமுழுக்கு விழா!
மேலூர் அருகே சூரகுண்டு கிராமத்தில் உள்ள அருள்மிகு ஸ்ரீ பத்ரகாளியம்மன் மற்றும் ஸ்ரீ பாப்பன்குண்டு அய்யன் கோயிலில் மகா குடமுழுக்கு விழா வெகுவிமரிசையாக நடைபெற்றது. மதுரை மாவட்டம் மேலூர் அருகே உள்ள சூரக்குண்டு தெற்கு…
View More விமரிசையாக நடைபெற்ற மேலூர் ஸ்ரீபத்ரகாளியம்மன் கோயில் குடமுழுக்கு விழா!சுரண்டை ஸ்ரீஅழகு பார்வதி அம்மன் கோயில் சித்திரை திருவிழா தேரோட்டம்; ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு!
சுரண்டை ஸ்ரீஅழகு பார்வதி அம்மன் கோயிலில், சித்திரை திருவிழாவையொட்டி நடைபெற்ற தேரோட்டத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர். தென்காசி மாவட்டம் சுரண்டையில் மிகவும் பழமை வாய்ந்த ஸ்ரீ அழகு பார்வதி அம்மன் கோயிலில் ஆண்டுதோறும் அனைத்து…
View More சுரண்டை ஸ்ரீஅழகு பார்வதி அம்மன் கோயில் சித்திரை திருவிழா தேரோட்டம்; ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு!உடுமலை மாரியம்மன் கோயில் திருவிழா- பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு!
உடுமலை அருகே மிகவும் பிரசித்தி பெற்ற மாரியம்மன் கோயில் திருவிழாவில், பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனா். திருப்பூர் மாவட்டம் உடுமலை அடுத்த கொழுமம் கோட்டை மாரியம்மன் கோவில் சித்திரை திருவிழா உடுமலை, மடத்துக்குளம் ஆகிய பகுதியில்…
View More உடுமலை மாரியம்மன் கோயில் திருவிழா- பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு!