தொண்டி அருகே ஸ்ரீ பத்திரகாளியம்மன் கோயிலில் 315-ம் ஆண்டு முளைப்பாரி திருவிழா நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பெண்கள் முளைப்பாரியை தலையில் சுமந்து ஊர்வலமாக வந்து கடலில் கரைத்தனர். ராமநாதபுரம் மாவட்டம், தொண்டி அருகே முள்ளிமுனை…
View More தொண்டி ஸ்ரீ பத்திரகாளியம்மன் கோயிலில் 315-ம் ஆண்டு முளைப்பாரி திருவிழா!துபாயிலிருந்து வந்தவரை கடத்திச் சென்ற மர்ம கும்பல்:
சீர்காழி அருகே தொழுதூர் கிராமத்திலிருந்து துபாய் சென்று வந்த கோவிந்தராஜன் என்பவரை கடத்திய மர்ம நபர்கள் போலீசார் தேடி வந்த நிலையில் அவரை திருச்சியில் இறக்கி விட்டு சென்றனர். மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அடுத்த தொழுதூர்…
View More துபாயிலிருந்து வந்தவரை கடத்திச் சென்ற மர்ம கும்பல்:நாகை மீனவர்களை தாக்கிய இலங்கை கடற்கொள்ளையர்கள் 8 பேர் மீது வழக்குப்பதிவு!
நாகை மீனவர்களை தாக்கிய இலங்கை கடற்கொள்ளையர்கள் 8 பேர் மீது வேதாரண்யம் கடலோர போலீசார் வழக்குப்பதிவு செய்து, விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். நாகை அடுத்த செருதூர் மீனவ கிராமத்தில் இருந்து சக்தியாலன் என்பவருக்கு சொந்தமான…
View More நாகை மீனவர்களை தாக்கிய இலங்கை கடற்கொள்ளையர்கள் 8 பேர் மீது வழக்குப்பதிவு!ஈரோடு கோட்டை கஸ்தூரி அரங்கநாதர் சுவாமி தேர்த் திருவிழா தொடக்கம்!
ஈரோடு கோட்டை கஸ்தூரி அரங்கநாதா் கோயிலில் தோ்த் திருவிழா கொடியேற்றத்துடன் வெகு சிறப்பாக தொடங்கியது. ஈரோடு கோட்டை கஸ்தூரி அரங்கநாதா் (பெருமாள்) கோயிலில் புரட்டாசி மாதம் தோ்த்திருவிழா காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையொட்டி கோயிலில்…
View More ஈரோடு கோட்டை கஸ்தூரி அரங்கநாதர் சுவாமி தேர்த் திருவிழா தொடக்கம்!பிரதமர் மோடியின் பிறந்த நாளை முன்னிட்டு சிறப்பு மருத்துவ முகாம்!
திருவள்ளூர் மாவட்டம் பாடியநல்லூரில், பிரதமர் நரேந்திர மோடியின் 73-வது பிறந்த நாளை முன்னிட்டு சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது. இதில், செயற்கை நுண்ணறிவு தொழில் நுட்பம் மூலம் மார்பக புற்று நோய் கண்டறியும் சோதனையானது…
View More பிரதமர் மோடியின் பிறந்த நாளை முன்னிட்டு சிறப்பு மருத்துவ முகாம்!“சந்திரமுகி 2” வெளியீட்டிற்கு முன் ரஜினியிடம் ஆசி பெற்ற ராகவா லாரன்ஸ்!
‘சந்திரமுகி 2’ வெளியீட்டிற்கு முன் ரஜினிகாந்தை சந்தித்து வாழ்த்துப் பெற்றார் ராகவா லாரன்ஸ். செப்டம்பர் 28 ஆம் தேதியன்று உலகம் முழுவதும் வெளியாகவிருக்கும் லைக்கா சுபாஷ்கரனின் ‘சந்திரமுகி 2’ படத்திற்காக, அப்படத்தின் கதாநாயகனான ராகவா…
View More “சந்திரமுகி 2” வெளியீட்டிற்கு முன் ரஜினியிடம் ஆசி பெற்ற ராகவா லாரன்ஸ்!உடல் உறுப்பு தானம் செய்த அரசு ஊழியருக்கு அரசு மரியாதையுடன் இறுதிச்சடங்கு!
சாலை விபத்தில் மூளைச்சாவு அடைந்த அரசு ஊழியரின் உடல் உறுப்பானது தானம் செய்யப்பட்ட நிலையில் இன்று அரசு மரியாதையுடன் அவரது இறுதிச்சடங்கில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் பங்கேற்றார். தேனி மாவட்டம் சின்னமனூர் காந்தி நகர் காலனியைச்…
View More உடல் உறுப்பு தானம் செய்த அரசு ஊழியருக்கு அரசு மரியாதையுடன் இறுதிச்சடங்கு!பவானி அருகே செல்போன் மூலம் லாட்டரி விற்பனை செய்த பெண் கைது!
பவானி அருகே உள்ள காட்டூரில், செல்போன் பயன்படுத்தி ஆன்லைனில் லாட்டரி விற்பனை செய்த பெண்ணை போலீசார் கைது செய்தனர். ஈரோடு மாவட்டம் பவானி அடுத்த மயிலம்பாடி காட்டூரில் செல்போன் மூலம் லாட்டரி விற்பனை செய்வதாக…
View More பவானி அருகே செல்போன் மூலம் லாட்டரி விற்பனை செய்த பெண் கைது!தனியார் கல்லூரியில் நடைபெற்ற சிறுதானிய உணவுத் திருவிழா !
செம்பனார்கோவில் தனியார் கல்லூரியில் உணவு பாதுகாப்பு துறையும், மாவட்ட சமூக நலத்துறையும் இணைந்து நடத்திய சிறு தானிய உணவு திருவிழாவில் நூற்றுக்கும் மேற்பட்ட மாணவிகள் சிறு தானிய உணவுகளை காட்சிப்படுத்தியிருந்தனர். தமிழக அரசு சிறு…
View More தனியார் கல்லூரியில் நடைபெற்ற சிறுதானிய உணவுத் திருவிழா !திருவெண்ணெய்நல்லூர் அருகே மளிகை கடை குடோனில் 168 கிலோ குட்கா பறிமுதல்: 3 பேர் கைது!
திருவெண்ணெய்நல்லூர் அருகே, மனக்குப்பம் பகுதியில் உள்ள மளிகை கடை குடோனில் பதுக்கிய வைக்கப்பட்டிருந்த 3 லட்சம் மதிப்பிலான 168 கிலோ குட்கா பான் மசாலாவை போலீசார் பறிமுதல் செய்து 3 பேரை கைது செய்தனர்.…
View More திருவெண்ணெய்நல்லூர் அருகே மளிகை கடை குடோனில் 168 கிலோ குட்கா பறிமுதல்: 3 பேர் கைது!