சென்னையில் விடிய விடிய தார் சாலை போடும் பணி – ஆய்வு மேற்கொண்ட மேயர் பிரியா

சென்னயில் விடிய விடிய தார் சாலை போடும் பணி அண்ணாநகர் பகுதியில் நடைபெற்று வருகிறது. இப்பணியை சென்னை மேயர் பிரியா ஆய்வு மேற்கொண்டார். சென்னை அண்ணாநகரில் நடைபெற்று வரும் இரவு நேர தார் சாலை…

View More சென்னையில் விடிய விடிய தார் சாலை போடும் பணி – ஆய்வு மேற்கொண்ட மேயர் பிரியா

ஆர்.கே நகர் தொகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கை – நாடளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் நேரில் ஆய்வு

ஆர்.கே நகர் தொகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான கொருக்குப் பேட்டை ரயில்வே இருப்பு பாதை மேம்பால பணிகளை முன்னிட்டு நாடளுமன்ற , சட்டமன்ற மற்றும் உள்ளாட்சி மக்கள் பிரதிநிதிகள் மற்றும் அரசு அலுவலர்கள்…

View More ஆர்.கே நகர் தொகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கை – நாடளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் நேரில் ஆய்வு

தொடர் மழை: மணிமுத்தாறு அருவியில் குளிக்கத் தடை

திருநெல்வேலி மாவட்டம், மணிமுத்தாறு அருவியில் தொடர் மழை மற்றும் வெள்ளப்பெருக்கு காரணமாக மணிமுத்தாறு அருவியில் இரண்டாவது நாளாக சுற்றுலாப் பயணிகள் குளிக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது. களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகம், அம்பாசமுத்திரம் கோட்டம் வனச்சரகப்…

View More தொடர் மழை: மணிமுத்தாறு அருவியில் குளிக்கத் தடை

‘முஜிப்’ உடை, காளி கோயில் வழிபாடு: வங்கதேசத்தில் மோடி!

வங்கதேசத்தின் பாரம்பரிய உடைகளில் ஒன்றான ‘முஜிப்’ உடை மற்றும் நூற்றாண்டுகள் பழமையான ஜெஷோரேஷ்வரி காளி கோயிலில் வழிபாடு என வங்கதேசத்தில் பிரதமர் மோடி இரண்டாவது நாள் சுற்றுப்பயணம் மேற்கொண்டுவருகிறார். வங்கதேசத்தின் 50-வது ஆண்டு சுதந்திர…

View More ‘முஜிப்’ உடை, காளி கோயில் வழிபாடு: வங்கதேசத்தில் மோடி!

வங்கதேசம் சென்றடைந்தார் பிரதமர் மோடி!

கொரோனா நோய் தொற்று காரணமாக கடந்த 15 மாதங்களுக்கு பிறகு முதன் முறையாக பிரதமர் மோடி வங்கதேசம் இன்று சென்றுள்ளார். வங்க தேசத்தின் 50-வது சுதந்திர தின விழாவில் கலந்துகொள்வதற்காகப் பிரதமர் மோடிக்கு அந்நாட்டுப்…

View More வங்கதேசம் சென்றடைந்தார் பிரதமர் மோடி!