தமிழ்நாட்டில் வெயில் வாட்டி வதைத்து வரும் நிலையில், அறநிலைய துறை சார்பில் தண்ணீர் பந்தல் மற்றும் ஓய்வு எடுக்கும் அறை அமைத்து தர வேண்டும் என்று தெலங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தராஜன் கோரிக்கை விடுத்துள்ளார்.…
View More பக்தர்களுக்கு தண்ணீர் பந்தல், ஓய்வு எடுக்கும் அறை அமைத்து தர வேண்டும்: ஆளுநர் தமிழிசை சௌந்தராஜன்Dr Tamilisai Soundararajan
குஜராத் மாநிலம் சோம்நாத் நகரில் தொடங்கியது சவுராஷ்டிரா தமிழ் சங்கமம்..!
குஜராத் மாநிலம் சோம்நாத் நகரில் சவுராஷ்டிரா தமிழ் சங்கமம் நேற்று தொடங்கியது. இதனை மத்திய அமைச்சர் ராஜ்நாத்சிங் தொடங்கி வைத்தார். தமிழகத்துக்கும், உத்தரபிரதேசத்தின் வாரணாசிக்கும் இடையேயான பழங்கால தொடர்புகளை மீண்டும் புதுப்பிக்கும் வகையில் மத்திய…
View More குஜராத் மாநிலம் சோம்நாத் நகரில் தொடங்கியது சவுராஷ்டிரா தமிழ் சங்கமம்..!புதுச்சேரியில் பட்ஜெட் கூட்டத்தொடர் 14 நாட்கள் நடைபெறும்- சபாநாயகர் செல்வம்
புதுச்சேரி பட்ஜெட் கூட்டத்தொடர் வரும் 31ம் தேதி வரை மொத்தம் 14 நாட்கள் நடைபெறும் என சபாநாயகர் செல்வம் தெரிவித்துள்ளார். புதுச்சேரி சட்டப்பேரவையின் 2023-24ம் ஆண்டு நிதியாண்டிற்கான பட்ஜெட் கூட்டத் தொடர் இன்று காலை…
View More புதுச்சேரியில் பட்ஜெட் கூட்டத்தொடர் 14 நாட்கள் நடைபெறும்- சபாநாயகர் செல்வம்தடுக்கி விழுந்தால் செய்தியாகிறது- ஆளுநர் தமிழிசை நகைச்சுவை பேச்சு
விழுந்து விழுந்து வேலை செய்தால் செய்தி போடுவதில்லை. ஆனால் விழுந்தால் பெரிய செய்தியாக போடுகிறார்கள் என தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்திரராஜன் பழனியில் நகைச்சுவையாக பேசினார். திண்டுக்கல் மாவட்டம் பழனியில் நடைபெற்ற அரிமா சங்கத்தின்…
View More தடுக்கி விழுந்தால் செய்தியாகிறது- ஆளுநர் தமிழிசை நகைச்சுவை பேச்சுமோசமான வானிலையே தாமதத்திற்கு காரணம்- துணை நிலை ஆளுநர் தமிழிசை விளக்கம்
புதுச்சேரியில் குடியரசு தின விழாவில் பங்கேற்க வருவதற்கு காலதாமதம் ஆனதற்கு மோசமான வானிலையே காரணம் என துணை நிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார். நாடு முழுவதும் நேற்று 74வது குடியரசு தினம் கோலாகலமாக…
View More மோசமான வானிலையே தாமதத்திற்கு காரணம்- துணை நிலை ஆளுநர் தமிழிசை விளக்கம்குடியரசு தினவிழாவை புறக்கணித்த தெலுங்கானா முதலமைச்சர்!
தெலுங்கானா மாநில ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற குடியரசு தினவிழாவை அம்மாநில முதலமைச்சர் சந்திரசேகர ராவ் புறக்கணித்தார். நாட்டின் 74வது குடியரசு தினம் நாடு முழுவதும் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதையொட்டி அந்தந்த மாநிலங்களில் ஆளுநர்கள்…
View More குடியரசு தினவிழாவை புறக்கணித்த தெலுங்கானா முதலமைச்சர்!அனைவரது வாழ்விலும் அன்பும், மகிழ்ச்சியும் பொங்கட்டும்- ஆளுநர் தமிழிசை பொங்கல் வாழ்த்து
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மக்களுக்கும், உலகமெங்கும் பரவி இருக்கும் தமிழர்கள் அனைவருக்கும் இனிய தைப்பொங்கல் நல்வாழ்த்துக்களை புதுவை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார். தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகை நாளை வெகுவிமரிசையாக கொண்டாடப்பட உள்ளது.…
View More அனைவரது வாழ்விலும் அன்பும், மகிழ்ச்சியும் பொங்கட்டும்- ஆளுநர் தமிழிசை பொங்கல் வாழ்த்துபுதுச்சேரியில் குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூ.1000- ஆளுநர் ஒப்புதல்
புதுச்சேரியில் எந்தவித அரசு உதவிதொகையும் பெறாத வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள குடும்ப தலைவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் உதவித்தொகை வழங்குவதற்கான கோப்பிற்கு துணைநிலை ஆளுநர் ஒப்புதல் அளித்துள்ளார். புதுச்சேரியில் கடந்த சட்டமன்ற பட்ஜெட்…
View More புதுச்சேரியில் குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூ.1000- ஆளுநர் ஒப்புதல்“தமிழ்நாடு முதலமைச்சர் 300 ஏக்கர் நிலத்தை கொடுக்க வேண்டும்”- ஆளுநர் தமிழிசை
புதுச்சேரி விமான நிலைய விரிவாக்கத்திற்கு தமிழக முதலமைச்சர் 300 ஏக்கர் நிலத்தை கொடுக்க வேண்டும். இதை அவர் வியாபாரமாக பார்க்காமல், அண்டை மாநில வளர்ச்சியாக பார்க்க வேண்டும் என துணை நிலை ஆளுநர் தமிழிசை…
View More “தமிழ்நாடு முதலமைச்சர் 300 ஏக்கர் நிலத்தை கொடுக்க வேண்டும்”- ஆளுநர் தமிழிசைஆளுநரை திரும்பப் பெற கடிதம் எழுதுவதால் பயனில்லை- ஆளுநர் தமிழிசை
தமிழக ஆளுநரை திரும்பப்பெற வலியுறுத்தி திமுக, காங்கிரஸ் கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் குடியரசுத் தலைவருக்கு கடிதம் அனுப்புவதால் எந்த பயனும் இல்லை என்று புதுச்சேரி துணை நிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் கூறியுள்ளார். புதுச்சேரி…
View More ஆளுநரை திரும்பப் பெற கடிதம் எழுதுவதால் பயனில்லை- ஆளுநர் தமிழிசை