மதுரை சித்திரை திருவிழாவிற்கு 15 லட்சம் மக்கள் வர வாய்ப்புள்ளதால் தொற்று நோய் பரவாமல் தடுக்க பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். மதுரை சித்திரை திருவிழாவின் முக்கிய ஏற்பாடுகளை கண்காணிக்கவும்,…
View More மதுரை சித்திரை திருவிழா; தொற்று நோய் பரவாமல் இருக்க தீவிர நடவடிக்கை – அமைச்சர் மா சுப்பிரமணியன்Ma.subramanian
சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனையில் முதல் முறையாக கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை- அமைச்சர்
சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் முதல் முறையாக கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. ரூ.4 கோடி செலவில் கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சைக்கு அறுவை சிகிச்சை அரங்கம் ஏற்படுத்தப்பட்டு உள்ளது.…
View More சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனையில் முதல் முறையாக கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை- அமைச்சர்தனியார் மருத்துவமனைகளில் கொரோனா பரிசோதனைக்கு விரைவில் விலக்கு- அமைச்சர் மா.சுப்பிரமணியன்
தனியார் மருத்துவமனைகளில் மேற்கொள்ளப்படும் கொரோனா பரிசோதனைக்கு விரைவில் விலக்கு அளிக்கப்படும் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார். சென்னை பெசன்ட் நகர் ஆல்காட் நினைவு மேல்நிலைப்பள்ளியில் பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து துறையின்…
View More தனியார் மருத்துவமனைகளில் கொரோனா பரிசோதனைக்கு விரைவில் விலக்கு- அமைச்சர் மா.சுப்பிரமணியன்மெட்ராஸ் ஐ வந்தால் என்ன செய்ய வேண்டும்- அமைச்சர் மா.சுப்பிரமணியன் விளக்கம்
மெட்ராஸ் ஐ டிசம்பர் 2வது வாரத்தில் குறைந்துவிடும் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். மெட்ராஸ் ஐ தொற்று பரவல் அதிகமாக பரவி வரும் நிலையில் சென்னை எழும்பூர் கண் மருத்துவமனையில் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர்…
View More மெட்ராஸ் ஐ வந்தால் என்ன செய்ய வேண்டும்- அமைச்சர் மா.சுப்பிரமணியன் விளக்கம்எவ்வளவு பெரிய மழையையும் எதிர்கொள்ள தயார்- அமைச்சர் கே.என்.நேரு
சென்னையில் எவ்வளவு பெரிய மழை வந்தாலும் எதிர்கொள்ள தயாராக இருப்பதாக நகராட்சித்துறை அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்துள்ளார். சென்னை மாநகராட்சியில் மழைக்கால சிறப்பு மெகா மருத்துவ முகாம்கள் வார்டுக்கு ஒரு மருத்துவ முகாம் என்ற அடிப்படையில்…
View More எவ்வளவு பெரிய மழையையும் எதிர்கொள்ள தயார்- அமைச்சர் கே.என்.நேருவிரைவில் தமிழில் மருத்துவ பாடப்புத்தகங்கள்: அமைச்சர் மா.சுப்ரமணியன்
அரசு பள்ளிகளில் படித்துவிட்டு மருத்துவம் படித்து வரும் மாணவர்களுக்காக விரைவில் தமிழில் மருத்துவ பாடப்புத்தகங்கள் வழங்கப்படும் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். அரசு ஓமந்தூரார் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையில் 32 லட்சம் மதிப்புடைய…
View More விரைவில் தமிழில் மருத்துவ பாடப்புத்தகங்கள்: அமைச்சர் மா.சுப்ரமணியன்காலியாக உள்ள செவிலியர் பணியிடங்கள் 2 மாதங்களில் நிரப்பப்படும்: அமைச்சர் மா.சுப்ரமணியன்
காலியாக உள்ள செவிலியர் பணியிடங்கள் இரண்டே மாதங்களில் நிரப்பப்படும் என அமைச்சர் மா.சுப்ரமணியன் தெரிவித்துள்ளார். திருச்சியில் மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில் பருவ கால பேரிடர் நோய் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்- காய்ச்சல் முகாம்கள் மற்றும் பொது…
View More காலியாக உள்ள செவிலியர் பணியிடங்கள் 2 மாதங்களில் நிரப்பப்படும்: அமைச்சர் மா.சுப்ரமணியன்இன்று ஒரே நாளில் 7.75 லட்சம் கொரோனா தடுப்பூசிகள்- அமைச்சர் மா.சுப்பிரமணியன்
இன்று ஒரே நாளில் 7.75 லட்சம் கொரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். சென்னை மாநகராட்சிக்குட்பட்ட விருகம்பாக்கம் நகர்புற ஆரம்பசுகாதார நிலையத்தில் அமைக்கப்பட்ட சிறப்பு கொரோனா தடுப்பூசி முகாமை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தொடங்கி…
View More இன்று ஒரே நாளில் 7.75 லட்சம் கொரோனா தடுப்பூசிகள்- அமைச்சர் மா.சுப்பிரமணியன்அக்.4 முதல் 14 முதல் 17 வயது வரை உள்ள குழந்தைகளுக்கு தடுப்பூசி- அமைச்சர்
தமிழகத்தில் அக்டோபர் 4ம் தேதி 14 முதல் 17 வயது வரையிலான மாணவ, மாணவிகளுக்கு பள்ளிகளில் சென்று தடுப்பூசி செலுத்தப்படும் என அமைச்சர் மா. சுப்பிரமணியன் கூறியுள்ளார். தூத்துக்குடி விமான நிலையத்தில் அமைச்சர் மா.சுப்பிரமணியன்…
View More அக்.4 முதல் 14 முதல் 17 வயது வரை உள்ள குழந்தைகளுக்கு தடுப்பூசி- அமைச்சர்தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை குற்றச்சாட்டுக்கு சுகாதார அமைச்சர் பதிலடி
தமிழ்நாடு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை மருத்துவத்துறையில் கர்ப்பிணிகளுக்கான மருந்துகள் வாங்கியதில் ரூ.77 கோடி வரை அரசுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளது என்றும் இத்திட்டத்தில் ஊழல் நடைபெற்றுள்ளதாகவும் கமலாலயத்தில் நேற்று (ஜூன் 05) செய்தியாளர்களை சந்தித்தபோது…
View More தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை குற்றச்சாட்டுக்கு சுகாதார அமைச்சர் பதிலடி