வங்கக் கடலில் உருவான காற்றழுத்தத் தாழ்வு பகுதி – 24 மணி நேரத்தில் புயலாக மாற வாய்ப்பு!

மேற்கு மத்திய மற்றும் அதை ஒட்டிய வடமேற்கு வங்காள விரிகுடாவில் குறைந்த காற்றழுத்தப் பகுதி உருவாகியுள்ளதாக வானிலை ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

View More வங்கக் கடலில் உருவான காற்றழுத்தத் தாழ்வு பகுதி – 24 மணி நேரத்தில் புயலாக மாற வாய்ப்பு!

ஆந்திராவில் பெண்களுக்குப் புதிய சகாப்தம் – ‘மகாசக்தி’ திட்டம் தொடக்கம்!

மகளிர் பேருந்துகளில் கட்டணமில்லாமல் பயணிக்கும் திட்டத்தை தொடங்கி வைத்தார் ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு.

View More ஆந்திராவில் பெண்களுக்குப் புதிய சகாப்தம் – ‘மகாசக்தி’ திட்டம் தொடக்கம்!
Is the viral video of stolen jewelry being recovered from the house of a Tirupati temple priest true?

திருப்பதி கோயில் பூசாரியின் வீட்டில் திருடிய நகைகள் மீட்கப்பட்டதாக வைரலாகும் வீடியோ உண்மையா?

This News Fact Checked by ‘newsmeter’ திருப்பதி கோயில் பூசாரி ஒருவரின் வீட்டில் இருந்து திருடப்பட்ட விலைமதிப்பற்ற பொருட்கள் மற்றும் மீட்கப்பட்டதால் நகைகள் காட்சிப்படுத்தப்பட்டதாக வீடியோ வைரலாகி வருகிறது. இதுகுறித்த உண்மை சரிபார்ப்பை…

View More திருப்பதி கோயில் பூசாரியின் வீட்டில் திருடிய நகைகள் மீட்கப்பட்டதாக வைரலாகும் வீடியோ உண்மையா?

“இது எங்க பாரம்பரியம்” – சங்கராந்தியை முன்னிட்டு பன்றி சண்டை நடத்தும் கிராம மக்கள்!

ஆந்திராவில் சங்கராந்தியை முன்னிட்டு பன்றி சண்டையை கிராம பொது மக்கள் பாரம்பரியமாக கொண்டாடி வருகின்றனர்.

View More “இது எங்க பாரம்பரியம்” – சங்கராந்தியை முன்னிட்டு பன்றி சண்டை நடத்தும் கிராம மக்கள்!
Tirumala Tirupati Devasthanam ,appointments , conducted , gambling

“கடந்த ஆட்சியில் திருப்பதி தேவஸ்தான பணி சூதாட்டம் போல நடைபெற்றது” – ஆந்திர முதலமைச்சர் #ChandrababuNaidu

கடந்த ஆட்சியில் தேவஸ்தான பணி சூதாட்டம் போல நடைபெற்றது என ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு குற்றம்சாட்டியுள்ளார். கடந்த 5 ஆண்டுகளாக திருப்பதி ஏழுமலையான் கோயிலில் லட்டு தயாரிக்க பயன்படுத்தப்பட்ட நெய்யில், விலங்குகளின் கொழுப்பு…

View More “கடந்த ஆட்சியில் திருப்பதி தேவஸ்தான பணி சூதாட்டம் போல நடைபெற்றது” – ஆந்திர முதலமைச்சர் #ChandrababuNaidu

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு! – ரவுடி சீசிங் ராஜாவை பிடிக்க ஆந்திரா விரைந்த தனிப்படை போலீசார்!

பகுஜன் சமாஜ் கட்சி மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் தேடப்பட்டு வரும் ரவுடி சீசிங் ராஜாவை பிடிக்க தனிப்படை போலீசார் ஆந்திரா விரைந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. சென்னை பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில…

View More ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு! – ரவுடி சீசிங் ராஜாவை பிடிக்க ஆந்திரா விரைந்த தனிப்படை போலீசார்!

இந்தியா கூட்டணியில் இணைய வலியுறுத்தி சந்திரபாபு நாயுடுவை டி.கே.சிவக்குமார், அகிலேஷ் யாதவ் சந்தித்தார்களா? உண்மை என்ன?

This news fact checked by Newsmeter மக்களவைத் தேர்தலின் முடிவுகளுக்குப்பின், தெலுங்கு தேசம் கட்சியின் தலைவர் சந்திரபாபு நாயுடுவை டி.கே.சிவக்குமார் மற்றும் அகிலேஷ் யாதவ் சந்தித்ததாக பரவிவரும் செய்தி தவறானது மற்றும் பழையது என்று…

View More இந்தியா கூட்டணியில் இணைய வலியுறுத்தி சந்திரபாபு நாயுடுவை டி.கே.சிவக்குமார், அகிலேஷ் யாதவ் சந்தித்தார்களா? உண்மை என்ன?

பிரதமர் மோடி குறித்த சந்திரபாபு நாயுடு பழைய பதிவு இணையத்தில் வைரல்!

பிரதமர் நரேந்திர மோடி குறித்த தெலுங்கு தேசம் கட்சித் தலைவர் சந்திரபாபு நாயுடுவின் பழைய பதிவு  தற்போது இணையத்தில் வைரலாகியுள்ளது. இந்தியாவில் மக்களவைத் தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற்றது.  தேர்தலில் பதிவான வாக்குகள் நேற்று…

View More பிரதமர் மோடி குறித்த சந்திரபாபு நாயுடு பழைய பதிவு இணையத்தில் வைரல்!

பாலாற்றில் அணை கட்டுவது கூட்டாட்சிக்கு எதிரானது: அமைச்சர் துரைமுருகன் கண்டனம்!

பாலாற்றில் அணை கட்டும் ஆந்திர அரசின் நடவடிக்கை,  இருமாநிலங்களின் நட்பிற்கு ஏற்றதல்ல எனவும், கூட்டாச்சிக்கு எதிரானது எனவும் தமிழ்நாடு நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் கண்டனம் தெரிவித்துள்ளார்.  இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: …

View More பாலாற்றில் அணை கட்டுவது கூட்டாட்சிக்கு எதிரானது: அமைச்சர் துரைமுருகன் கண்டனம்!