பாலாற்றில் அணை கட்டுவது கூட்டாட்சிக்கு எதிரானது: அமைச்சர் துரைமுருகன் கண்டனம்!
பாலாற்றில் அணை கட்டும் ஆந்திர அரசின் நடவடிக்கை, இருமாநிலங்களின் நட்பிற்கு ஏற்றதல்ல எனவும், கூட்டாச்சிக்கு எதிரானது எனவும் தமிழ்நாடு நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: ...