thirupati, laddu , supreme court

#Tirupati லட்டு விவகாரம் | சந்திரபாபு நாயுடுவை கேள்விகளால் அதிர வைத்த உச்சநீதிமன்றம்!

திருப்பதி லட்டு விவகாரம் குறித்து பொதுவெளியே இப்படி பேசியது ஏன் என்று சந்திரபாபு நாயுடுக்கு உச்சநீதிமன்ற நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். திருப்பதியில் உள்ள ஸ்ரீ வெங்கடேஸ்வரா கோயிலில் பக்தர்களுக்குப் பிரசாதமாக வழங்கப்படும் லட்டுகளைத் தயாரிக்க…

View More #Tirupati லட்டு விவகாரம் | சந்திரபாபு நாயுடுவை கேள்விகளால் அதிர வைத்த உச்சநீதிமன்றம்!
Tirupati ,JaganMohanReddy,YSRCP ,ChandrababuNaidu ,VenkateswaraTemple ,TirupatiLaddu ,

#Tirupati லட்டு பிரசாதத்தில் கலப்பட நெய் | ஆய்வை தொடங்கியது சிறப்பு விசாரணை குழு!

லட்டு பிரசாதத்தில் கலப்பட நெய் விவகாரத்தில் திருப்பதியில் சிறப்பு விசாரணைக் குழு அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டுள்ளனர். ஆந்திர முன்னாள் முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி ஆட்சியில், திருப்பதி தேவஸ்தானத்துக்கு கலப்பட நெய் அனுப்பப்பட்டது குறித்து விசாரிக்க…

View More #Tirupati லட்டு பிரசாதத்தில் கலப்பட நெய் | ஆய்வை தொடங்கியது சிறப்பு விசாரணை குழு!

கிரிக்கெட் பேட் பிடிப்பது எப்படி? | அமைச்சர் ரோஜாவுக்கு கற்றுக் கொடுத்த முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி!

ஆடுதாம் ஆந்திரா (ஆடுவோம் ஆந்திரா)  எனும் போட்டியின் துவக்க விழாவில், அமைச்சர் ரோஜாவுக்கு கிரிக்கெட் பேட்டை கையாள்வது குறித்து முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி பாடம் எடுத்த வீடியோ இணையதளத்தில் வைரலாகி வருகிறது. ஆந்திரப் பிரதேசத்தில்…

View More கிரிக்கெட் பேட் பிடிப்பது எப்படி? | அமைச்சர் ரோஜாவுக்கு கற்றுக் கொடுத்த முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி!

ஒடிசா ரயில் விபத்து : உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.10 லட்சம் – ஆந்திர முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டி அறிவிப்பு!!

ஒடிசா ரயில் விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.1 லட்சம் இழப்பீடாக வழங்கப்படும் என்று ஆந்திர முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டி அறிவித்துள்ளார். கொல்கத்தா- சென்னை இடையே தினசரி விரைவு ரயிலாக கோரமண்டல் எக்ஸ்பிரஸ்…

View More ஒடிசா ரயில் விபத்து : உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.10 லட்சம் – ஆந்திர முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டி அறிவிப்பு!!

செப்டம்பர் முதல் ஆந்திராவின் நிர்வாக தலைநகராக விசாகப்பட்டினம்! – முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டி அறிவிப்பு

வரும் செப்டம்பர் மாதம் முதல் ஆந்திராவின் நிர்வாக தலைநகராக விசாகப்பட்டினம் செயல்படும் என்று அம்மாநில முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி அறிவித்துள்ளார். மாநில பிரிவினைக்கு பின் ஆந்திராவில் ஆட்சிக்கு வந்த தெலுங்கு தேசம் கட்சி, விஜயவாடா…

View More செப்டம்பர் முதல் ஆந்திராவின் நிர்வாக தலைநகராக விசாகப்பட்டினம்! – முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டி அறிவிப்பு

இந்தியாவின் கோடீஸ்வர முதலமைச்சர்கள் – முதலிடத்தில் யார் தெரியுமா?

நாட்டில் உள்ள 30 முதலமைச்சர்களில் 29 பேர் கோடீஸ்வரர்களாக உள்ளனர் என்ற தரவுகள் வெளியாகி உள்ளன. ADR எனப்படும் ஜனநாயக சீர்திருத்தங்களுக்கான சங்கம் மற்றும் தேர்தல் கண்காணிப்பகம் ஆகிய இரண்டும் சேர்ந்து, தேர்தல் பிரமாணப்…

View More இந்தியாவின் கோடீஸ்வர முதலமைச்சர்கள் – முதலிடத்தில் யார் தெரியுமா?

திருப்பதியில் கஞ்சா கடத்தல்; ஆளும்கட்சிக்கு எதிராக வலுக்கும் கண்டனங்கள்

திருப்பதி ஏழுமலையான் கோயில் ஒப்பந்த ஊழியர் கஞ்சா கடத்தலில் ஈடுபட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுவரை நடக்காத சம்பவங்கள் அரங்கேறுவதாக தெலுங்கு தேசம் கட்சி கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. ஆந்திர மாநிலத்தில் கஞ்சா…

View More திருப்பதியில் கஞ்சா கடத்தல்; ஆளும்கட்சிக்கு எதிராக வலுக்கும் கண்டனங்கள்

ஆந்திராவின் புதிய தலைநகராக விசாகப்பட்டினம் அறிவிக்கப்பட்டதன் பின்னனி இது தான்…

ஆந்திர பிரதேசத்தின் புதிய தலைநகராக விசாகப்பட்டினத்தை முதலமைச்சர் ஒய்.எஸ்.ஜெகன் மோகன் ரெட்டி தேர்ந்தெடுத்தற்கான காரணங்களை பின்வருமாறு காண்போம். ஆந்திர பிரதேசத்தில் இருந்து தெலுங்கானா பிரிக்கப்பட்டு ஒன்பது ஆண்டுகள் முடிவடைந்த நிலையில், விசாகப்பட்டினத்தை ஆந்திர பிரதேசத்தின்…

View More ஆந்திராவின் புதிய தலைநகராக விசாகப்பட்டினம் அறிவிக்கப்பட்டதன் பின்னனி இது தான்…

மார்ச் -8 பெண்கள் வாங்கும் மொபைல்களுக்கு 10 % தள்ளுபடி: ஜெகன்மோகன் ரெட்டி

மார்ச் -8 உலக மகளிர் தினம் வரும் திங்கள்கிழமை கொண்டாடப்படவுள்ள நிலையில் அன்றைய தினம் பெண்கள் வாங்கும் மொபைல்களுக்கு 10 % தள்ளுபடி அளிப்பதாக ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி அறிவித்துள்ளார். ஆந்திர அரசு…

View More மார்ச் -8 பெண்கள் வாங்கும் மொபைல்களுக்கு 10 % தள்ளுபடி: ஜெகன்மோகன் ரெட்டி