கிரீஸ் ரயில் விபத்து: ஏதென்ஸில் வன்முறை வெடித்ததால் பதற்றம்
கிரீஸ் நாட்டில் ரயில்கள் மோதி விபத்து ஏற்பட்டதற்கு காரணமானவர்களைக் கண்டித்து ஏதென்ஸில் வன்முறை வெடித்ததால் பதற்றம் ஏற்பட்டுள்ளது. கிரீஸ் நாட்டின் ஏதேன்ஸில் இருந்து தெசலோனிகி நகரத்திற்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு 350 பயணிகளுடன்...