கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய சம்பவ முக்கிய குற்றவாளிகள் இருவர்மீது மேலும் ஒரு வழக்குப்பதிவு!

கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய வழக்கில் முக்கிய குற்றவாளிகளாக கருதப்படும் கண்ணுக்குட்டி என்ற கோவிந்தராஜ் மற்றும் அவரது சகோதரர் தாமோதரன் ஆகிய இருவர் மீதும் மேலும் ஒரு வழக்கை கள்ளக்குறிச்சி போலீசார் பதிவு செய்தனர்.

View More கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய சம்பவ முக்கிய குற்றவாளிகள் இருவர்மீது மேலும் ஒரு வழக்குப்பதிவு!

விஷச்சாராயத்தால் பறிபோகும் பார்வை… வெளியான அதிர்ச்சி தகவல்!

விஷச்சாராயம் அருந்தி சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் பெரும்பாலானோருக்கு கண் பார்வை பறி போனதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். கள்ளக்குறிச்சி அருகே உள்ள கருணாபுரம் கிராமத்தில் சட்டவிரோதமாக விஷச்சாராய விற்பனை நடைபெற்று வந்துள்ளது. …

View More விஷச்சாராயத்தால் பறிபோகும் பார்வை… வெளியான அதிர்ச்சி தகவல்!

நாட்டை உலுக்கிய விஷச்சாராய மரணங்கள்…

நாட்டை உலுக்கிய விஷச்சாராய மரணங்கள் பற்றி தற்போது பார்க்கலாம்…. கள்ளக்குறிச்சி அருகே உள்ள கருணாபுரம் கிராமத்தில் சட்டவிரோதமாக விற்பனை செய்யப்பட்ட விஷச்சாராயத்தை குடித்த 34 பேர் வாந்தி,  மயக்கம் ஏற்பட்டு உயிரிழந்துள்ளனர். மேலும்,  பலர்…

View More நாட்டை உலுக்கிய விஷச்சாராய மரணங்கள்…

உயிர் பலி வாங்கும் மெத்தனால்…. குடித்தால் என்ன நடக்கும்?

மெத்தனால் கலக்கப்பட்ட கள்ளச்சாராயத்தை குடிப்பவர்களின் உடலில் என்னென்ன விளைவுகளை ஏற்படுத்தும் என்பதை இத்தொகுப்பு விவரிக்கிறது.  கடந்த 2023ஆம் ஆண்டு மே மாதத்தில் காஞ்சிபுரம் மற்றும் மரக்காணம் பகுதிகளில் மெத்தனால் கலந்த சாராயத்தை பருகிய 20க்கும்…

View More உயிர் பலி வாங்கும் மெத்தனால்…. குடித்தால் என்ன நடக்கும்?

“விற்கப்பட்டது கள்ளச்சாராயம் அல்ல; அது தொழிற்சாலையில் பயன்படுத்தப்படும் மெத்தனால்..!” – டிஜிபி விளக்கம்

மரக்காணம் மற்றும் சித்தாமூரில் விற்கப்பட்டது கள்ளச்சாராயம் அல்ல, அது தொழிற்சாலையில் பயன்படுத்தப்படும் மெத்தனால் என தமிழ்நாடு டிஜிபி சைலேந்திரபாபு தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டம்…

View More “விற்கப்பட்டது கள்ளச்சாராயம் அல்ல; அது தொழிற்சாலையில் பயன்படுத்தப்படும் மெத்தனால்..!” – டிஜிபி விளக்கம்

மெத்தனாலை பயன்படுத்துவதால் ஏற்படும் பாதிப்புகள் என்ன தெரியுமா?

கள்ளச்சாராயத்தில் கலந்திருந்த மெத்தனாலே பலரின் உயிரிழப்புக்கு காரணமாக கூறப்படுகிறது. மெத்தனால் என்றால் என்ன ? அதனை பயன்படுத்தப்படுவதால் ஏற்படும் பாதிப்புகள் என்ன என்பதை தற்போது பார்க்கலாம். மெத்தில் ஆல்கஹால் என அழைக்கப்படும் மெத்தனால், எத்தனாலை…

View More மெத்தனாலை பயன்படுத்துவதால் ஏற்படும் பாதிப்புகள் என்ன தெரியுமா?