கள்ளக்குறிச்சி விஷச்சாரய வழக்கில் கைது செய்யப்பட்ட சின்னதுரை மற்றும் ஷாகுல் ஹமீது ஆகியோர் ஜாமீர் கோரியிருந்த மனுவுக்கு சிபிசிஐடி பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு.
View More கள்ளக்குறிச்சி விஷச்சாரய வழக்கு – சிபிசிஐடி பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு!kallakurchi
விஷச்சாராயத்தால் பறிபோகும் பார்வை… வெளியான அதிர்ச்சி தகவல்!
விஷச்சாராயம் அருந்தி சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் பெரும்பாலானோருக்கு கண் பார்வை பறி போனதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். கள்ளக்குறிச்சி அருகே உள்ள கருணாபுரம் கிராமத்தில் சட்டவிரோதமாக விஷச்சாராய விற்பனை நடைபெற்று வந்துள்ளது. …
View More விஷச்சாராயத்தால் பறிபோகும் பார்வை… வெளியான அதிர்ச்சி தகவல்!