தமிழ்நாடு அரசு அதிமுக எம்.பி., சி.வி.சண்முகத்துக்கு எதிராக தொடர்ந்த அவதூறு வழக்கின் விசாரணைக்கு இடைக்கால தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழ்நாடு அரசையும், முதலமைசரையும் அவதூறாக பேசியதாக அதிமுக மாநிலங்களவை உறுப்பினரும், முன்னாள்…
View More சி.வி.சண்முகத்திற்கு எதிரான விசாரணைக்கு இடைக்கால தடை – சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!Vilupuram
பேருந்துகள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் பலி எண்ணிக்கை 5 ஆக உயர்வு – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நிவாரணம் அறிவிப்பு!
கடலூரில் இரண்டு தனியார் பேருந்துகள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் பலியானோர் எண்ணிக்கை 5 ஆக உயர்ந்துள்ள நிலையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உயிரிழந்தவர்கள் மற்றும் படுகாயமடைந்தவர்களுக்கு நிவாரணங்களை அறிவித்துள்ளார். இன்று காலை கடலூரில் இருந்து…
View More பேருந்துகள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் பலி எண்ணிக்கை 5 ஆக உயர்வு – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நிவாரணம் அறிவிப்பு!கள்ளச்சாராயம் உயிரிழப்பிறகு பொறுப்பேற்று முதலமைச்சர் பதவி விலக வேண்டும் – எடப்பாடி பழனிசாமி
விழுப்புரம் மாவட்டத்தில் கள்ளச்சாராய உயிரிழப்புகளுக்கு பொறுப்பேற்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதவி விலக வேண்டும் என அதிமுக பொதுச் செயலாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தினார். விழுப்புரம் மாவட்டம், மரக்காணம் அருகே எக்கியர்குப்பத்தில் விற்பனை…
View More கள்ளச்சாராயம் உயிரிழப்பிறகு பொறுப்பேற்று முதலமைச்சர் பதவி விலக வேண்டும் – எடப்பாடி பழனிசாமிதிட்டப்பணிகள் வழங்காமல் புறக்கணிப்பு; தரையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட அதிமுக பாமக கவுன்சிலர்கள்
விழுப்புரம் மாவட்டம், கானை ஊராட்சி ஒன்றிய குழு அலுவலகத்தில், திட்டப்பணிகள் வழங்காமல் புறக்கணிப்பதாகக் கூறி, அ.தி.மு.க மற்றும் பாமக கவுன்சிலர்கள் இருவர் தரையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள காணை ஊராட்சி…
View More திட்டப்பணிகள் வழங்காமல் புறக்கணிப்பு; தரையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட அதிமுக பாமக கவுன்சிலர்கள்மரணிக்க இருப்பதால் ஒரு நாள் விடுப்பு வேண்டும் – காவல் உதவி ஆய்வாளர் குறுஞ்செய்தி அனுப்பிவிட்டு தலைமறைவு
விழுப்புரம் ஆயுதப்படை காவல் உதவி ஆய்வாளர் மகிபால், தான் மரணிக்க இருப்பதால் தனக்கு ஒரு நாள் விடுப்பு அளிக்க வேண்டும் எனவும் தன் இறப்பிற்குத் தனிப்பிரிவு ஆய்வாளர் தங்க குருநாதன் தான் காரணம் என்றும்…
View More மரணிக்க இருப்பதால் ஒரு நாள் விடுப்பு வேண்டும் – காவல் உதவி ஆய்வாளர் குறுஞ்செய்தி அனுப்பிவிட்டு தலைமறைவுகுழந்தைகளுடன் மண் சோறு சாப்பிட்ட பெண் – விழுப்புரம் ஆட்சியர் அலுவலகத்தில் பரபரப்பு
விழுப்புரம் ஆட்சியர் அலுவலகம் முன்பு வீட்டிற்கு செல்ல மரங்களை அகற்றி வழி ஏற்படுத்தி தரக் கோரி இரு பெண் பிள்ளைகளுடன் பெண் ஒருவர் மன்சோறு சாப்பிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அடுத்த…
View More குழந்தைகளுடன் மண் சோறு சாப்பிட்ட பெண் – விழுப்புரம் ஆட்சியர் அலுவலகத்தில் பரபரப்புவிழுப்புரம் : முந்திரி எண்ணெய் தொழிற்சாலையில் திடீர் தீ விபத்து
விழுப்புரம் அருகே முந்திரி எண்ணெய் தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்தில், 1,500 முந்திரி கொட்டை வைத்திருந்த தோல் மூட்டைகள் தீயில் எரிந்து சேதமானது. விழுப்புரம் மாவட்டம் வண்டிமேடு பகுதியை சேர்ந்த கஜேந்திரன் என்பவர்…
View More விழுப்புரம் : முந்திரி எண்ணெய் தொழிற்சாலையில் திடீர் தீ விபத்துஇளம்பெண்ணை திருமணம் செய்ய மறுத்த ராணுவ வீரர் கைது
இளம்பெண்ணை திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி திருமணம் செய்ய மறுத்த ராணுவ வீரர் கைது செய்யப்பட்டுள்ளார். விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அடுத்த பொன்பத்தி கிராமத்தை சேர்ந்தவர் 22 வயதான சீதா மற்றும்…
View More இளம்பெண்ணை திருமணம் செய்ய மறுத்த ராணுவ வீரர் கைதுசிறுமியை மிரட்டிய இளைஞர் போக்சோவில் கைது
16 வயது சிறுமியை காதலிக்க மிரட்டிய இளைஞர் போக்சோவில் கைது செய்யப்பட்டுள்ளார். விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் பகுதியை சேர்ந்த 16 வயது சிறுமி அதே பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 12ஆம் வகுப்பு படித்து…
View More சிறுமியை மிரட்டிய இளைஞர் போக்சோவில் கைதுஅரசு பள்ளியில் எந்த அச்சமுமின்றி மாணவர்கள் சேரலாம்: முதலிடம் பிடித்த மாணவி
அரசு பள்ளி மாணவி தமிழக அளவில் பொறியியல் கலந்தாய்வில் தரவரிசை பட்டியலில் முதலிடத்தை பிடித்துள்ளார். விழுப்புரம் அருகேயுள்ள தேவநாத சுவாமி நகர் ஜி .ஆர். கார்டன் பகுதியைச் சேர்ந்த பிருந்தா என்ற அரசு பள்ளி…
View More அரசு பள்ளியில் எந்த அச்சமுமின்றி மாணவர்கள் சேரலாம்: முதலிடம் பிடித்த மாணவி