மழையால் சேதமடைந்த நெற்பயிர்களுக்கு மத்திய, மாநில அரசுகள் உடனடியாக நிவாரணம் வழங்க வேண்டும் என்று தேமுதிகவின் நிறுவனத் தலைவரும், பொதுச்செயலாளருமான விஜயகாந்த் வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள் அறிக்கையில் கூறியதாவது : “டெல்டா மாவட்டங்களில்…
View More மழையால் சேதமடைந்த நெற்பயிர்களுக்கு மத்திய, மாநில அரசுகள் நிவாரணம் வழங்க வேண்டும் – விஜயகாந்த் வலியுறுத்தல்Vijayakanth
இடைத்தேர்தல் குறித்து முடிவடுக்க விஜயகாந்திற்கு முழு அதிகாரம் – தேமுதிக தீர்மானம்
ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தல் தொடர்பாக முடிவெடுக்க தேமுதிக தலைவர் விஜயகாந்துக்கு அக்கட்சி முழு அதிகாரம் வழங்கியுள்ளது. சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக தலைமை அலுவலகத்தில், கட்சியின் மாவட்ட செயலாளர் கூட்டம், பொருளாளர் பிரேமலதா…
View More இடைத்தேர்தல் குறித்து முடிவடுக்க விஜயகாந்திற்கு முழு அதிகாரம் – தேமுதிக தீர்மானம்நாடாளுமன்ற தேர்தலில் தேமுதிக தனித்து போட்டியிடாது – பிரேமலதா விஜயகாந்த்
2024-ம் ஆண்டு நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலில் தேமுதிக தனித்து போட்டியிடாது என அக்கட்சியின் பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார். விருதுநகர் மாவட்டத்தில் பல்வேறு கட்சி நிகழ்வுகளில் பங்கேற்பதற்காக வருகை தந்த தேமுதிக பொருளாளர்…
View More நாடாளுமன்ற தேர்தலில் தேமுதிக தனித்து போட்டியிடாது – பிரேமலதா விஜயகாந்த்ஆர்வமுடன் திரண்ட தொண்டர்கள்; கையசைத்து வாழ்த்து தெரிவித்த தேமுதிக தலைவர் விஜயகாந்த்
தேமுதிக தலைவர் விஜயகாந்த், இன்று தனது கட்சித் தொண்டர்களை சந்தித்து புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்தார். 2022ம் ஆண்டு நிறைவடைந்து 2023ம் ஆண்டு இன்று பிறந்துள்ளது. இதையடுத்து நாடு முழுவதும் மக்கள் ஆட்டம், பாட்டம், கொண்டாட்டத்துடன்…
View More ஆர்வமுடன் திரண்ட தொண்டர்கள்; கையசைத்து வாழ்த்து தெரிவித்த தேமுதிக தலைவர் விஜயகாந்த்பொங்கல் பரிசாக ரூ.2,500 வழங்க வேண்டும் – தேமுதிக தலைவர் விஜயகாந்த் வலியுறுத்தல்
பொங்கல் பரிசுத் தொகுப்பாக குறைந்தபட்சம் 2 ஆயிரத்து 500 ரூபாய் வழங்க வேண்டும் என தேமுதிக தலைவர் விஜயகாந்த் வலியுறுத்தி உள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், பொங்கல் பரிசுத் தொகுப்புடன் தமிழ்நாடு அரசு…
View More பொங்கல் பரிசாக ரூ.2,500 வழங்க வேண்டும் – தேமுதிக தலைவர் விஜயகாந்த் வலியுறுத்தல்எம்ஜிஆர்க்கு பிறகு அனைவருக்கும் பிடித்த ஒரே நபர் விஜயகாந்த் மட்டுமே -பிரேமலதா விஜயகாந்த்
புரட்சித்தலைவர் எம்ஜிஆர் பிறகு அனைவருக்கும் பிடித்த ஒரே நபர் கேப்டன் விஜயகாந்த் மட்டுமே என பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார். சென்னை கொடுங்கையூரில் இல்ல திருமண விழாவில் கலந்து கொண்ட தேமுதிகவின் கழகப் பொருளாளர் பிரேமலதா…
View More எம்ஜிஆர்க்கு பிறகு அனைவருக்கும் பிடித்த ஒரே நபர் விஜயகாந்த் மட்டுமே -பிரேமலதா விஜயகாந்த்முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை பாராட்டிய விஜயகாந்த்
சென்னையில் பெய்த கனமழையால் தேங்கி மழைநீரை துரித நடவடிக்கையின் மூலம் அகற்றிய தமிழக அரசுக்கு தேமுதிக தலைவர் விஜயகாந்த் பாராட்டு தெரிவித்துள்ளார். வடகிழக்கு பருவமழை கடந்த 29ம் தேதி தமிழகத்தில் தொடங்கியது. இதையடுத்து கடந்த…
View More முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை பாராட்டிய விஜயகாந்த்ஓணம் திருநாள் – தலைவர்கள் வாழ்த்து
ஓணம் திருநாளையொட்டி, மத்திய இணையமைச்சர் எல்.முருகன் மற்றும் தேமுதிக தலைவர் விஜயகாந்த் ஆகியோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர். இதுகுறித்து, மத்திய இணையமைச்சர் எல்.முருகன் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், நம் கேரள மக்களின்…
View More ஓணம் திருநாள் – தலைவர்கள் வாழ்த்துதமிழ் திரை உலகின் கேப்டன் விஜயகாந்த்
இன்று 70வது பிறந்தநாள் காணும் தேமுதிக தலைவர் மற்றும் நடிகருமான விஜயகாந்தின் திரைப்பயணத்தில் பல்வேறு சாதனைகளை நிகழ்த்தியுள்ளார். தமிழ் சினிமா ரசிகர்களால் இவர் புரட்சிக் கலைஞர் விஜயகாந்த் என போற்றப்படுகிறார். மக்களின் பாசத்தையும் பேராதரவையும்…
View More தமிழ் திரை உலகின் கேப்டன் விஜயகாந்த்விஜயகாந்த் நலமாக இருக்கிறார்: பிரேமலதா விஜயகாந்த்
தேமுதிக தலைவர் விஜயகாந்த் நலமாக இருக்கிறார் என்று பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார். மதிமுக கட்சியின் பொதுச் செயலாளர் வைகோவின் 56 ஆண்டுகால அரசியல் பயணம் குறித்து குறும்படம் வெளியிடும் நிகழ்ச்சிக்கு அழைப்பிதழ் வழங்க மதிமுக…
View More விஜயகாந்த் நலமாக இருக்கிறார்: பிரேமலதா விஜயகாந்த்