மாற்றுத்திறனாளிகளுக்கு தமிழ்நாடு அரசு ஒதுக்கியதை விட குறைவான நிதி – மத்திய பட்ஜெட் ஏமாற்றம் அளிப்பதாக நேத்ரோத்யா அமைப்பு கண்டனம்!

மத்திய பட்ஜெட்டில் மாற்றுத் திறனாளிகளுக்கு தமிழ்நாடு அரசு ஒதுக்கியதை விட குறைவான நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக நேத்ரோத்யா அமைப்பு தெரிவித்துள்ளது. மத்தியில் 3-வது முறையாக பிரதமர் மோடி தலைமையில் ஆட்சியமைந்துள்ள நிலையில், இந்த நிதியாண்டுக்கான முழுமையான…

View More மாற்றுத்திறனாளிகளுக்கு தமிழ்நாடு அரசு ஒதுக்கியதை விட குறைவான நிதி – மத்திய பட்ஜெட் ஏமாற்றம் அளிப்பதாக நேத்ரோத்யா அமைப்பு கண்டனம்!

“அனைத்து மாநிலங்களுக்கும் நிதி ஒதுக்கீடு என்பது பூசிமொழுகும் முயற்சி!” – திருமாவளவன்!

கூட்டணியில் இருக்கும் கட்சிகளின் அச்சுறுத்தலுக்கு அடிபணிந்து, அவர்கள் விரும்பிய அளவுக்கு அவர்களை திருப்திப்படுத்தவே நிதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது” என பட்ஜெட் குறித்து திருமாவளவன் எம்பி கருத்து தெரிவித்துள்ளார்.  நாடாளுமன்றத்தில் 2024-25-ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை மத்திய…

View More “அனைத்து மாநிலங்களுக்கும் நிதி ஒதுக்கீடு என்பது பூசிமொழுகும் முயற்சி!” – திருமாவளவன்!

“தமிழக ரயில்வே திட்டங்களுக்காக ரூ.6,363 கோடி ஒதுக்கீடு” – ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் பேட்டி!

மத்திய பட்ஜெட்டில் தமிழக ரயில்வே திட்டங்களுக்கு ரூ.6,363 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளதாக மத்திய ரயில்வே துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் கூறியுள்ளார். டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்த மத்திய ரயில்வேத்துறை அமைச்சர், “தமிழ்நாட்டுக்கு ரயில்வே…

View More “தமிழக ரயில்வே திட்டங்களுக்காக ரூ.6,363 கோடி ஒதுக்கீடு” – ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் பேட்டி!

“தமிழ்நாட்டை வஞ்சித்த பாஜக அரசை மக்கள் மன்னிக்க மாட்டார்கள்” – தயாநிதி மாறன் எம்.பி!

பாஜக அரசு பட்ஜெட்டில் தமிழ்நாட்டை வஞ்சித்திருப்பதாகவும், தமிழ்நாட்டு மக்கள் பாஜக அரசை மன்னிக்க மாட்டார்கள் எனவும் திமுக நாடாளுமன்ற எம்.பி. தயாநிதிமாறன் தெரிவித்துள்ளார். நாடாளுமன்ற மக்களவையில் நேற்று (ஜூலை 23) தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட்…

View More “தமிழ்நாட்டை வஞ்சித்த பாஜக அரசை மக்கள் மன்னிக்க மாட்டார்கள்” – தயாநிதி மாறன் எம்.பி!

“பட்ஜெட் பிரதமர் மோடி தலைமையிலான ஆட்சியைக் காப்பாற்றுமே தவிர, இந்திய நாட்டை காப்பாற்றாது!” – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

2024 – 2025 நிதியாண்டுக்கான பட்ஜெட் பிரதமர் மோடி தலைமையிலான ஆட்சியைக் காப்பாற்றுமே தவிர, இந்திய நாட்டைக் காப்பாற்றாது என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.  2024-25 ஆம் நிதி ஆண்டுக்கான முழு பட்ஜெட்டை மத்திய…

View More “பட்ஜெட் பிரதமர் மோடி தலைமையிலான ஆட்சியைக் காப்பாற்றுமே தவிர, இந்திய நாட்டை காப்பாற்றாது!” – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

“பணவீக்கத்தின் பாதிப்பை அறிய கிராமங்களுக்கு செல்ல வேண்டும்!” – ப.சிதம்பரம்

பணவீக்கத்தின் பாதிப்பை அறிய இந்தியாவின் கடைக்கோடி கிராமங்களுக்கு செல்ல வேண்டும் என முன்னாள் நிதியமைச்சரும் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார். 2024-25 ஆம் நிதி ஆண்டுக்கான முழு பட்ஜெட்டை மத்திய நிதியமைச்சர்…

View More “பணவீக்கத்தின் பாதிப்பை அறிய கிராமங்களுக்கு செல்ல வேண்டும்!” – ப.சிதம்பரம்

மத்திய பட்ஜெட்டுக்கு எதிர்ப்பு: “நிதி ஆயோக் கூட்டத்தை காங். முதலமைச்சர்கள் புறக்கணிப்பார்கள்” – கே.சி.வேணுகோபால் அறிவிப்பு!

பாஜக ஆட்சியின் உண்மையான, பாரபட்சமான நிறங்களை மறைக்க வடிவமைக்கப்பட்ட நிதி ஆயோக் கூட்டத்தில் இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியை சேர்ந்த முதலமைச்சர்கள் புறக்கணிக்கவுள்ளதாக அக்கட்சியின் பொதுச்செயலாளர் கே.சி.வேணுகோபால் தெரிவித்துள்ளார். இந்த ஆண்டு மக்களவைத் தேர்தல்…

View More மத்திய பட்ஜெட்டுக்கு எதிர்ப்பு: “நிதி ஆயோக் கூட்டத்தை காங். முதலமைச்சர்கள் புறக்கணிப்பார்கள்” – கே.சி.வேணுகோபால் அறிவிப்பு!

மத்திய பட்ஜெட்டுக்கு இந்தியா கூட்டணி எதிர்ப்பு! நாளை போராட்டத்தில் ஈடுபட முடிவு!

மத்திய பட்ஜெட்டுக்கு எதிர்ப்பு தெரிவித்து இந்தியா கூட்டணி எம்.பி.க்கள் நாளை போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக முடிவு செய்துள்ளனர். 2024-25 ஆம் நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டை நாடாளுமன்றத்தில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று தாக்கல் செய்தார்.…

View More மத்திய பட்ஜெட்டுக்கு இந்தியா கூட்டணி எதிர்ப்பு! நாளை போராட்டத்தில் ஈடுபட முடிவு!

மத்திய பட்ஜெட் 2024-2025: இணையத்தை கலக்கும் மீம்ஸ்கள்!

2024-25 ஆம் நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட நிலையில், சமூக வலைதளங்களில் பட்ஜெட் குறித்த மீம்ஸ்கள் பகிரப்பட்டு வருகின்றன. அவற்றில் சிலவற்றை காணலாம்… இந்த ஆண்டு மக்களவைத் தேர்தல் நடந்ததால் இடைக்கால பட்ஜெட்…

View More மத்திய பட்ஜெட் 2024-2025: இணையத்தை கலக்கும் மீம்ஸ்கள்!

“பட்ஜெட்டில் தமிழ்நாட்டிற்கு எவ்வித புதிய திட்டங்களும் அறிவிக்காதது ஏமாற்றம் அளிக்கிறது” – எடப்பாடி பழனிசாமி!

2024-2025ஆம் ஆண்டுக்கான மத்திய நிதிநிலை அறிக்கையில் தமிழ்நாட்டிற்கு எந்தவிதமான புதிய திட்டங்களும் அறிவிக்கப்படாதது பெருத்த ஏமாற்றத்தை அளிப்பதாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், “மத்திய நிதி அமைச்சர் இன்று…

View More “பட்ஜெட்டில் தமிழ்நாட்டிற்கு எவ்வித புதிய திட்டங்களும் அறிவிக்காதது ஏமாற்றம் அளிக்கிறது” – எடப்பாடி பழனிசாமி!