முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நாகப்பட்டினத்தில் இஸ்லாமியர்களுக்கு மட்டும் நலத்திட்ட உதவி வழங்கியதாக தகவல்கள் பரவியது இது குறித்த உண்மை சரிபார்பை காணலாம்.
View More முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நாகப்பட்டினத்தில் இஸ்லாமியர்களுக்கு மட்டும் நலத்திட்ட உதவி வழங்கியதாக பரவிய தகவல் – உண்மை என்ன?differently abled
மாற்றுத்திறனாளிகளுக்கு தமிழ்நாடு அரசு ஒதுக்கியதை விட குறைவான நிதி – மத்திய பட்ஜெட் ஏமாற்றம் அளிப்பதாக நேத்ரோத்யா அமைப்பு கண்டனம்!
மத்திய பட்ஜெட்டில் மாற்றுத் திறனாளிகளுக்கு தமிழ்நாடு அரசு ஒதுக்கியதை விட குறைவான நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக நேத்ரோத்யா அமைப்பு தெரிவித்துள்ளது. மத்தியில் 3-வது முறையாக பிரதமர் மோடி தலைமையில் ஆட்சியமைந்துள்ள நிலையில், இந்த நிதியாண்டுக்கான முழுமையான…
View More மாற்றுத்திறனாளிகளுக்கு தமிழ்நாடு அரசு ஒதுக்கியதை விட குறைவான நிதி – மத்திய பட்ஜெட் ஏமாற்றம் அளிப்பதாக நேத்ரோத்யா அமைப்பு கண்டனம்!மாற்றுத்திறன் குழந்தைகள் பள்ளியை ஆய்வு செய்த அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்!
நாமக்கல்லில், மாற்றுத்திறன் குழந்தைகளுக்கான பள்ளி ஆயத்த முகாமை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆய்வு செய்தார். நாமக்கல் தெற்கு அரசினர் ஆண்கள் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் மாற்றுத்திறன் குழந்தைகளுக்கான பள்ளி ஆயத்த முகாம் செயல்பட்டு வருகிறது.…
View More மாற்றுத்திறன் குழந்தைகள் பள்ளியை ஆய்வு செய்த அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்!டிஜிட்டல் இந்தியாவில் மாற்றுத்திறனாளிகளின் நிலை: கனிமொழி எம்பி கேள்விக்கு மத்திய அமைச்சர் பதில்!
டிஜிட்டல் இந்தியாவில் மாற்றுத்திறனாளிகளின் நிலை என்ன என்பது குறித்து கனிமொழி எம்பி எழுப்பிய கேள்விக்கு சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை இணை அமைச்சர் பதிலளித்துள்ளார். மக்களவையில் திமுக உறுப்பினர் கனிமொழி, பிப்ரவரி 7…
View More டிஜிட்டல் இந்தியாவில் மாற்றுத்திறனாளிகளின் நிலை: கனிமொழி எம்பி கேள்விக்கு மத்திய அமைச்சர் பதில்!மாற்றுத்திறனாளிகள் 4% இட ஒதுக்கீடு- உயர்மட்டக் குழு நியமனம்
மாற்றுத்திறனாளிகளுக்கு 4% இட ஒதுக்கீடு வழங்குவதை கண்காணிக்க உயர்மட்டக் குழு அமைத்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. மாற்றுத்திறனாளிகளுக்கு அரசு வேலைவாய்ப்பில் 4% இட ஒதுக்கீட்டினை வழங்க ஏதுவாக உகந்த பதவியிடங்கள் கண்டறியப்பட்டு பணிநியமனம்…
View More மாற்றுத்திறனாளிகள் 4% இட ஒதுக்கீடு- உயர்மட்டக் குழு நியமனம்மாற்றுத் திறனாளி தேர்வர்களின் கவனத்திற்கு…
பொதுத்தேர்வின் போது சலுகை தேவைப்படும் மாற்றுத் திறனாளி தேர்வர்கள் விண்ணப்பிக்கத் தொடங்கலாம் என தேர்வுத்துறை இயக்குநர் அறிவித்துள்ளார். சீனாவில் கடந்த 2019ம் ஆண்டு கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ் இந்தியாவில் 2020 பிப்ரவரி மாதத்தில் பரவத்தொடங்கியது.…
View More மாற்றுத் திறனாளி தேர்வர்களின் கவனத்திற்கு…மாற்றுத்திறனாளிகள் கடலை அருகில் ரசிக்க தற்காலிக நடைபாதை!
கடலை மாற்றுத்திறனாளிகள் அருகில் பார்த்து ரசிக்க மெரினாவில் அமைக்கப்படும் தற்காலிக நடைபாதையை நாளை மறுநாள் திறந்து வைக்கிறார் சென்னை மாநகர ஆணையர் ககன் தீப் சிங் பேடி. கடலை மாற்றுத்திறனாளிகள் அருகில் சென்று ரசிக்க…
View More மாற்றுத்திறனாளிகள் கடலை அருகில் ரசிக்க தற்காலிக நடைபாதை!’உதய் அண்ணா’…அன்பாக அழைத்த மாற்றுத்திறனாளி பெண்: காரை நிறுத்தி குறையை கேட்ட உதயநிதி
சாலையில் நின்றபடி உதவிகோரிய மாற்றுத்திறனாளி பெண்ணுக்காக, காரை நிறுத்திய உதயநிதி ஸ்டாலின், அவரது கோரிக்கையை நிறைவேற்றுவதாக உறுதி அளித்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தண்டையார்பேட்டை வட்டாட்சியர் அலுவலகத்தில் உள்ள ஆர்கே நகர் தொகுதி சட்டமன்ற…
View More ’உதய் அண்ணா’…அன்பாக அழைத்த மாற்றுத்திறனாளி பெண்: காரை நிறுத்தி குறையை கேட்ட உதயநிதி