மத்திய சுகாதார அமைச்சர் ஜேபி நட்டா, மாநிலங்களவையில் இந்திய அரசியலமைப்பை தனது காலடியில் வைத்து அவமதிப்பதாகக் காட்டுவதாக காணொளி வைரலாகி வருகிறது. இதுகுறித்த உண்மை சரிபார்ப்பை காணலாம்.
View More மாநிலங்கலவையில் ஜே.பி.நட்டா அரசியலமைப்பு சாசனத்தை தனது காலுக்கு அருகில் வைத்தாரா?budget session
பிப்.1-ல் மத்திய பட்ஜெட் – 8வது முறையாக தாக்கல் செய்கிறார் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன்!
மத்திய பட்ஜெட்டை நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பிப்ரவரி 1-ம் தேதி தாக்கல் செய்கிறார்.
View More பிப்.1-ல் மத்திய பட்ஜெட் – 8வது முறையாக தாக்கல் செய்கிறார் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன்!செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தால் பணியாளர்களின் உரிமைகள் பாதிக்கப்படக்கூடாது – மாநிலங்களவையில் மசோதா தாக்கல்!
செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தால் பணியாளர்களின் உரிமைகள் பாதிக்கப்படக்கூடாது என்பதை வலியுறுத்தி திரிணாமூல் காங்கிரஸ் எம்பி தனிநபர் மசோதாவை மாநிலங்களவையில் தாக்கல் செய்துள்ளார். மத்திய பட்ஜெட் கூட்டத் தொடர் ஜூலை 22ம் தேதி தொடங்கி நடைபெற்று…
View More செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தால் பணியாளர்களின் உரிமைகள் பாதிக்கப்படக்கூடாது – மாநிலங்களவையில் மசோதா தாக்கல்!“பட்ஜெட் பிரதமர் மோடி தலைமையிலான ஆட்சியைக் காப்பாற்றுமே தவிர, இந்திய நாட்டை காப்பாற்றாது!” – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
2024 – 2025 நிதியாண்டுக்கான பட்ஜெட் பிரதமர் மோடி தலைமையிலான ஆட்சியைக் காப்பாற்றுமே தவிர, இந்திய நாட்டைக் காப்பாற்றாது என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விமர்சித்துள்ளார். 2024-25 ஆம் நிதி ஆண்டுக்கான முழு பட்ஜெட்டை மத்திய…
View More “பட்ஜெட் பிரதமர் மோடி தலைமையிலான ஆட்சியைக் காப்பாற்றுமே தவிர, இந்திய நாட்டை காப்பாற்றாது!” – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!“பணவீக்கத்தின் பாதிப்பை அறிய கிராமங்களுக்கு செல்ல வேண்டும்!” – ப.சிதம்பரம்
பணவீக்கத்தின் பாதிப்பை அறிய இந்தியாவின் கடைக்கோடி கிராமங்களுக்கு செல்ல வேண்டும் என முன்னாள் நிதியமைச்சரும் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார். 2024-25 ஆம் நிதி ஆண்டுக்கான முழு பட்ஜெட்டை மத்திய நிதியமைச்சர்…
View More “பணவீக்கத்தின் பாதிப்பை அறிய கிராமங்களுக்கு செல்ல வேண்டும்!” – ப.சிதம்பரம்“ரயில் பாதுகாப்பு தொடர்பான பணிகளுக்கு ரூ.1.08 லட்சம் கோடி” – அஸ்வினி வைஷ்ணவ்
மத்திய பட்ஜெட்டில் ரயில்வே துறைக்கு ரூ.2.62 லட்சம் கோடி நிதி ஒதுக்கப்படும் என அறிவிக்கப்பட்ட நிலையில், அதில் ரூ.1.08 லட்சம் கோடி பாதுகாப்பு தொடர்பான பணிகளுக்கு செலவிடப்படும் என ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ்…
View More “ரயில் பாதுகாப்பு தொடர்பான பணிகளுக்கு ரூ.1.08 லட்சம் கோடி” – அஸ்வினி வைஷ்ணவ்மத்திய பட்ஜெட்டுக்கு எதிர்ப்பு: “நிதி ஆயோக் கூட்டத்தை காங். முதலமைச்சர்கள் புறக்கணிப்பார்கள்” – கே.சி.வேணுகோபால் அறிவிப்பு!
பாஜக ஆட்சியின் உண்மையான, பாரபட்சமான நிறங்களை மறைக்க வடிவமைக்கப்பட்ட நிதி ஆயோக் கூட்டத்தில் இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியை சேர்ந்த முதலமைச்சர்கள் புறக்கணிக்கவுள்ளதாக அக்கட்சியின் பொதுச்செயலாளர் கே.சி.வேணுகோபால் தெரிவித்துள்ளார். இந்த ஆண்டு மக்களவைத் தேர்தல்…
View More மத்திய பட்ஜெட்டுக்கு எதிர்ப்பு: “நிதி ஆயோக் கூட்டத்தை காங். முதலமைச்சர்கள் புறக்கணிப்பார்கள்” – கே.சி.வேணுகோபால் அறிவிப்பு!மத்திய பட்ஜெட் 2024-2025: இணையத்தை கலக்கும் மீம்ஸ்கள்!
2024-25 ஆம் நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட நிலையில், சமூக வலைதளங்களில் பட்ஜெட் குறித்த மீம்ஸ்கள் பகிரப்பட்டு வருகின்றன. அவற்றில் சிலவற்றை காணலாம்… இந்த ஆண்டு மக்களவைத் தேர்தல் நடந்ததால் இடைக்கால பட்ஜெட்…
View More மத்திய பட்ஜெட் 2024-2025: இணையத்தை கலக்கும் மீம்ஸ்கள்!“பட்ஜெட்டில் தமிழ்நாட்டிற்கு எவ்வித புதிய திட்டங்களும் அறிவிக்காதது ஏமாற்றம் அளிக்கிறது” – எடப்பாடி பழனிசாமி!
2024-2025ஆம் ஆண்டுக்கான மத்திய நிதிநிலை அறிக்கையில் தமிழ்நாட்டிற்கு எந்தவிதமான புதிய திட்டங்களும் அறிவிக்கப்படாதது பெருத்த ஏமாற்றத்தை அளிப்பதாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், “மத்திய நிதி அமைச்சர் இன்று…
View More “பட்ஜெட்டில் தமிழ்நாட்டிற்கு எவ்வித புதிய திட்டங்களும் அறிவிக்காதது ஏமாற்றம் அளிக்கிறது” – எடப்பாடி பழனிசாமி!“நாட்டுக்கு பல்வேறு வாய்ப்புகளை மத்திய பட்ஜெட் ஏற்படுத்தி உள்ளது” – நிர்மலா சீதாராமன் பேட்டி!
நாட்டுக்கு பல்வேறு வாய்ப்புகளை மத்திய பட்ஜெட் ஏற்படுத்தி உள்ளதாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார். இந்த ஆண்டு மக்களவைத் தேர்தல் நடந்ததால் இடைக்கால பட்ஜெட் மட்டும் கடந்த பிப்ரவரி மாதம் தாக்கல் செய்யப்பட்டது.…
View More “நாட்டுக்கு பல்வேறு வாய்ப்புகளை மத்திய பட்ஜெட் ஏற்படுத்தி உள்ளது” – நிர்மலா சீதாராமன் பேட்டி!