”ரயில்வே பட்ஜெட்டில் பாஜக ஆளும் மாநிலங்களுக்கு கூடுதல் நிதி ஒதுக்கப்படுகிறது” – மதுரை எம்.பி. சு.வெங்கடேசன்…!

ரயில்வே பட்ஜெட்டில் பாஜக ஆளும் மாநிலங்களுக்கு கூடுதல் நிதி ஒதுக்கப்படுகிறது என்று மதுரை எம்.பி. சு.வெங்கடேசன் குற்றம் சாட்டியுள்ளார்.

View More ”ரயில்வே பட்ஜெட்டில் பாஜக ஆளும் மாநிலங்களுக்கு கூடுதல் நிதி ஒதுக்கப்படுகிறது” – மதுரை எம்.பி. சு.வெங்கடேசன்…!

“தட்கல் டிக்கெட்டுக்கு இனி ஆதார் கட்டாயம்” – ரயில்வே அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் அறிவிப்பு!

ரயில்களில் தட்கல் டிக்கெட் முன்பதிவு செய்ய இனி ஆதார் சரிபார்ப்பு விரைவில் கட்டாயம் ஆக்கப்பட இருப்பதாக ரயில்வே அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார்.

View More “தட்கல் டிக்கெட்டுக்கு இனி ஆதார் கட்டாயம்” – ரயில்வே அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் அறிவிப்பு!

“தமிழகத்தில் ரூ.4,769 கோடி மதிப்பீட்டில் சாலைப் பாலங்களுக்கு ஒப்புதல்” – ரயில்வே அமைச்சர் எழுத்துப்பூர்வ பதில் !

தமிழகத்தில் ரூ.4 ஆயிரத்து 769 கோடி மதிப்பீட்டில் ரயில்வே சாலை மேம்பாலங்கள், சாலைக் கீழ்ப்பாலங்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது என்று ரயில்வே அமைச்சர் தகவல் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார்.

View More “தமிழகத்தில் ரூ.4,769 கோடி மதிப்பீட்டில் சாலைப் பாலங்களுக்கு ஒப்புதல்” – ரயில்வே அமைச்சர் எழுத்துப்பூர்வ பதில் !

“தமிழ்நாட்டின் ரயில்வே மேம்பாட்டுக்காக ரூ.6,362 கோடி ஒதுக்கீடு” – முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு ரயில்வே அமைச்சர் #AshwiniVaishnaw பதில்!

தமிழ்நாட்டில் ரயில்வே மேம்பாட்டுக்காக தேசிய ஜனநாயக கூட்டணி அரசு ரூ.6,362 கோடி ஒதுக்கீடு செய்துள்ளதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதத்திற்கு ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் பதிலளித்துள்ளார். தெற்கு ரயில்வே திட்டங்களுக்கான நிதி ஒதுக்கீடு குறைந்திருக்கும்…

View More “தமிழ்நாட்டின் ரயில்வே மேம்பாட்டுக்காக ரூ.6,362 கோடி ஒதுக்கீடு” – முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு ரயில்வே அமைச்சர் #AshwiniVaishnaw பதில்!

“தமிழக ரயில்வே திட்டங்களுக்காக ரூ.6,363 கோடி ஒதுக்கீடு” – ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் பேட்டி!

மத்திய பட்ஜெட்டில் தமிழக ரயில்வே திட்டங்களுக்கு ரூ.6,363 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளதாக மத்திய ரயில்வே துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் கூறியுள்ளார். டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்த மத்திய ரயில்வேத்துறை அமைச்சர், “தமிழ்நாட்டுக்கு ரயில்வே…

View More “தமிழக ரயில்வே திட்டங்களுக்காக ரூ.6,363 கோடி ஒதுக்கீடு” – ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் பேட்டி!

“ரயில் பயணிகளுக்கு போதுமான பாதுகாப்பு வழங்குவதை உறுதி செய்ய வேண்டும்!” – ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவுக்கு கலாநிதி வீராசாமி எம்பி கடிதம்!

ரயில் பயணிகளுக்கு போதுமான பாதுகாப்பு வழங்குவதை உறுதி செய்ய வேண்டும் என வலியுறுத்தி  ரயில்வே அமைச்சருக்கு வடசென்னை நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி வீராசாமி கடிதம் எழுதியுள்ளார்.  மேற்கு வங்கத்தில் கஞ்சன் ஜங்கா ரயில் விபத்தைப்…

View More “ரயில் பயணிகளுக்கு போதுமான பாதுகாப்பு வழங்குவதை உறுதி செய்ய வேண்டும்!” – ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவுக்கு கலாநிதி வீராசாமி எம்பி கடிதம்!

“ரயில் விபத்துகளுக்கு யார் பொறுப்பு? நீங்களா? ரயில்வே அமைச்சரா?” என பிரதமர் நரேந்திர மோடிக்கு காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்க்கே சரமாரி கேள்வி!

மேற்குவங்க ரயில் விபத்து குறித்து பிரதமர் மோடியிடம் காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்க்கே பல்வேறு கேள்விகளை முன்வைத்துள்ளார்.  மேற்கு வங்கத்தில் நேற்று(ஜூன் 17) கஞ்சன்ஜங்கா பயணிகள் விரைவு ரயில் மீது அதே…

View More “ரயில் விபத்துகளுக்கு யார் பொறுப்பு? நீங்களா? ரயில்வே அமைச்சரா?” என பிரதமர் நரேந்திர மோடிக்கு காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்க்கே சரமாரி கேள்வி!

2024 ரயில்வே தேர்வு மூலம் “இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு” – ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ்!

2024 ஆம் ஆண்டு ரயில்வே தேர்வுகள் மூலம் இளைஞர்களுக்கு நல்ல வேலைவாய்ப்பு வழங்கப்படவுள்ளதாக ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்தார். ரயில்வே துறையில் உள்ள பல்வேறு காலிப் பணியிடங்களை பூர்த்தி செய்வதற்கான ஆண்டு அட்டவணை…

View More 2024 ரயில்வே தேர்வு மூலம் “இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு” – ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ்!

“மின்னணு இணைப்பு கோளாறே ரயில் விபத்துக்கு காரணம் ”- ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தகவல்

ஒடிசா ரயில் விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 301ஆக அதிகரித்துள்ள நிலையில், எலக்ட்ரானிக் இன்டர்லாக்கிங்கில் ஏற்பட்ட மாற்றத்தால் இந்த விபத்து நடந்ததாக மத்திய ரயில்வே துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார். கொல்கத்தா- சென்னை இடையே…

View More “மின்னணு இணைப்பு கோளாறே ரயில் விபத்துக்கு காரணம் ”- ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தகவல்

சென்னை கடற்கரை – ஆதம்பாக்கம் ரயில் சேவை: ரயில்வே அமைச்சரிடம் தி.மு.க எம்.பி. மனு!

சென்னை கடற்கரை முதல் ஆதம்பாக்கம் வரையிலான MRTS ரயில் சேவையை விரைந்து தொடங்கக் கோரி ரயில்வே அமைச்சரிடம், தமிழச்சி தங்கபாண்டியன் மனு அளித்தார். நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் 2-ஆவது கூட்டம் கடந்த 13-ஆம் தேதி…

View More சென்னை கடற்கரை – ஆதம்பாக்கம் ரயில் சேவை: ரயில்வே அமைச்சரிடம் தி.மு.க எம்.பி. மனு!