2024 – 2025 நிதியாண்டுக்கான பட்ஜெட் பிரதமர் மோடி தலைமையிலான ஆட்சியைக் காப்பாற்றுமே தவிர, இந்திய நாட்டைக் காப்பாற்றாது என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விமர்சித்துள்ளார். 2024-25 ஆம் நிதி ஆண்டுக்கான முழு பட்ஜெட்டை மத்திய…
View More “பட்ஜெட் பிரதமர் மோடி தலைமையிலான ஆட்சியைக் காப்பாற்றுமே தவிர, இந்திய நாட்டை காப்பாற்றாது!” – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!modi govt
“பணவீக்கத்தின் பாதிப்பை அறிய கிராமங்களுக்கு செல்ல வேண்டும்!” – ப.சிதம்பரம்
பணவீக்கத்தின் பாதிப்பை அறிய இந்தியாவின் கடைக்கோடி கிராமங்களுக்கு செல்ல வேண்டும் என முன்னாள் நிதியமைச்சரும் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார். 2024-25 ஆம் நிதி ஆண்டுக்கான முழு பட்ஜெட்டை மத்திய நிதியமைச்சர்…
View More “பணவீக்கத்தின் பாதிப்பை அறிய கிராமங்களுக்கு செல்ல வேண்டும்!” – ப.சிதம்பரம்மத்திய பட்ஜெட்டுக்கு எதிர்ப்பு: “நிதி ஆயோக் கூட்டத்தை காங். முதலமைச்சர்கள் புறக்கணிப்பார்கள்” – கே.சி.வேணுகோபால் அறிவிப்பு!
பாஜக ஆட்சியின் உண்மையான, பாரபட்சமான நிறங்களை மறைக்க வடிவமைக்கப்பட்ட நிதி ஆயோக் கூட்டத்தில் இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியை சேர்ந்த முதலமைச்சர்கள் புறக்கணிக்கவுள்ளதாக அக்கட்சியின் பொதுச்செயலாளர் கே.சி.வேணுகோபால் தெரிவித்துள்ளார். இந்த ஆண்டு மக்களவைத் தேர்தல்…
View More மத்திய பட்ஜெட்டுக்கு எதிர்ப்பு: “நிதி ஆயோக் கூட்டத்தை காங். முதலமைச்சர்கள் புறக்கணிப்பார்கள்” – கே.சி.வேணுகோபால் அறிவிப்பு!மத்திய பட்ஜெட் 2024-2025: இணையத்தை கலக்கும் மீம்ஸ்கள்!
2024-25 ஆம் நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட நிலையில், சமூக வலைதளங்களில் பட்ஜெட் குறித்த மீம்ஸ்கள் பகிரப்பட்டு வருகின்றன. அவற்றில் சிலவற்றை காணலாம்… இந்த ஆண்டு மக்களவைத் தேர்தல் நடந்ததால் இடைக்கால பட்ஜெட்…
View More மத்திய பட்ஜெட் 2024-2025: இணையத்தை கலக்கும் மீம்ஸ்கள்!“பட்ஜெட்டில் தமிழ்நாட்டிற்கு எவ்வித புதிய திட்டங்களும் அறிவிக்காதது ஏமாற்றம் அளிக்கிறது” – எடப்பாடி பழனிசாமி!
2024-2025ஆம் ஆண்டுக்கான மத்திய நிதிநிலை அறிக்கையில் தமிழ்நாட்டிற்கு எந்தவிதமான புதிய திட்டங்களும் அறிவிக்கப்படாதது பெருத்த ஏமாற்றத்தை அளிப்பதாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், “மத்திய நிதி அமைச்சர் இன்று…
View More “பட்ஜெட்டில் தமிழ்நாட்டிற்கு எவ்வித புதிய திட்டங்களும் அறிவிக்காதது ஏமாற்றம் அளிக்கிறது” – எடப்பாடி பழனிசாமி!“நாட்டுக்கு பல்வேறு வாய்ப்புகளை மத்திய பட்ஜெட் ஏற்படுத்தி உள்ளது” – நிர்மலா சீதாராமன் பேட்டி!
நாட்டுக்கு பல்வேறு வாய்ப்புகளை மத்திய பட்ஜெட் ஏற்படுத்தி உள்ளதாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார். இந்த ஆண்டு மக்களவைத் தேர்தல் நடந்ததால் இடைக்கால பட்ஜெட் மட்டும் கடந்த பிப்ரவரி மாதம் தாக்கல் செய்யப்பட்டது.…
View More “நாட்டுக்கு பல்வேறு வாய்ப்புகளை மத்திய பட்ஜெட் ஏற்படுத்தி உள்ளது” – நிர்மலா சீதாராமன் பேட்டி!“தமிழ்நாட்டிற்கு அறிவிப்பு ஏதும் இல்லை…வழக்கமான திருக்குறள் உட்பட…” – சு.வெங்கடேசன் எம்.பி. விமர்சனம்!
மத்திய பட்ஜெட் 2024-2025 இன்று தாக்கல் செய்யப்பட்ட நிலையில், அதில் தமிழ்நாட்டிற்கான அறிவிப்பு ஏதும் இல்லை என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மதுரை நாடாளுமன்ற தொகுதி உறுப்பினர் சு.வெங்கடேசன் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர்…
View More “தமிழ்நாட்டிற்கு அறிவிப்பு ஏதும் இல்லை…வழக்கமான திருக்குறள் உட்பட…” – சு.வெங்கடேசன் எம்.பி. விமர்சனம்!“தோல், ஆயத்த ஆடைகளுக்கான வரி குறைப்பு” – நிர்மலா சீதாராமன் அறிவிப்பு!
தோல் மற்றும் ஆயத்த ஆடைகளுக்கான வரி குறைக்கப்படும் என்று மத்திய பட்ஜெட் உரையில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். இந்த ஆண்டு மக்களவைத் தேர்தல் நடந்ததால் இடைக்கால பட்ஜெட் மட்டும் கடந்த பிப்ரவரி மாதம்…
View More “தோல், ஆயத்த ஆடைகளுக்கான வரி குறைப்பு” – நிர்மலா சீதாராமன் அறிவிப்பு!“ரயில் விபத்துகளுக்கு யார் பொறுப்பு? நீங்களா? ரயில்வே அமைச்சரா?” என பிரதமர் நரேந்திர மோடிக்கு காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்க்கே சரமாரி கேள்வி!
மேற்குவங்க ரயில் விபத்து குறித்து பிரதமர் மோடியிடம் காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்க்கே பல்வேறு கேள்விகளை முன்வைத்துள்ளார். மேற்கு வங்கத்தில் நேற்று(ஜூன் 17) கஞ்சன்ஜங்கா பயணிகள் விரைவு ரயில் மீது அதே…
View More “ரயில் விபத்துகளுக்கு யார் பொறுப்பு? நீங்களா? ரயில்வே அமைச்சரா?” என பிரதமர் நரேந்திர மோடிக்கு காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்க்கே சரமாரி கேள்வி!மக்களைப் பிளவுபடுத்துகிறது மோடி அரசு – சிபிஐ மாநிலச் செயலாளர் முத்தரசன்
மத மோதலை உருவாக்கி மக்களை பிளவுபடுத்தும் நடவடிக்கையில் மோடி அரசாங்கம் ஈடுபட்டு வருகிறது என இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் முத்தரசன் தெரிவித்துள்ளார். நெல்லை மாவட்டம், வள்ளியூரில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் 24வது…
View More மக்களைப் பிளவுபடுத்துகிறது மோடி அரசு – சிபிஐ மாநிலச் செயலாளர் முத்தரசன்